நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு முடிவுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், தற்போது இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களில் சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் ராகுல் காந்திக்கு வாக்களித்துள்ளனர். இரண்டாவது இடத்தை மம்தா பானர்ஜியும் மூன்றாவது இடத்தை அரவிந்த் கெஜ்ரிவாலும் பிடித்திருக்கின்றனர்.
அடுத்த பிரதமர் இவரா? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்….!!
Related Posts
முடி திருத்தும் தொழிலாளிக்கு ராகுல் தந்த வாக்குறுதி…. என்ன சொன்னார் தெரியுமா..??
அக்னிவீர் போன்ற திட்டங்களை ரத்து செய்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியிடம் முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரேபரேலியில் முடி திருத்தும் கடை ஒன்றில் சவரம் செய்து கொண்டு பிரச்சாரம் செய்த அவர்,…
Read more“அதே இருக்கை…. அதே ஸ்டைல் வேண்டும்” ராகுல் காந்தியால் ஒரே நாளில் பிரபலமான சலூன்…!!
உத்திர பிரதேசம் மாநிலம் நாடாளுமன்றம் தேர்தல் களத்தில் மோடியையும் பாஜகவையும் கடுமையான கேள்விகளால் வறுத்தெடுக்கும் ராகுல் காந்தி தனது எளிமையான நடவடிக்கைகளால் மக்கள் மனங்களை வென்று வருகிறார். சாமானிய மக்களிடம் அவர் காட்டும் நெருக்கமும் பாசமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அந்தவகையில்…
Read more