“அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனை”… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத் தொகையை  உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியானது கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும்…

Read more

இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்… ஐந்து பேர் காயம்…!!!!!

ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் இந்திய தேசிய கொடியை ஏந்தி இருந்த இந்தியர்களை தாக்கியதாக ஆஸ்திரேலியா செய்தி ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஐந்து பேர்…

Read more

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 30க்கும் மேற்பட்ட…

Read more

சீன ஊடுருவல் விவாதிக்க முடியாது! மத்திய அரசு தடாலடி முடிவு..!!

சீன ஊடுருவல் குறித்து நாடாளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை முன்னிட்டு அவையை தொய்வின்றி நடத்தும் நோக்கில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில்…

Read more

சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்… அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் கோரிக்கை…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் நாகை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அட்சயா தலைமை தாங்கியுள்ளார். மேலும் அமைப்பின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுதந்திர பாரதி முன்னிலை வகித்துள்ளார். இதனை தொடர்ந்து சமூக…

Read more

அட!… திருமணமாகாத ஜோடிகளும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்…. எங்கு தெரியுமா?…..!!!!!

சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணம், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளை சட்டப்படி குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கிறது. சிச்சுவானில் பிறப்பு விகிதமானது குறைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அதிகாரிகள் இந்த புதிய முடிவை எடுத்துள்ளனர். திருமணமான தம்பதிகளுக்கு இணையாக…

Read more

பாடகர் கைலாஷ் கேர் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல்… நடந்தது என்ன..? 2 பேர் கைது…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகரில் மாநில சுற்றுலாத்துறை சார்பாக கடந்த 27-ஆம் தேதி ஹம்பி உற்சவம் என்ற கலை, கலாச்சார திருவிழா தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர்…

Read more

ஒரே ஒரு ராக்கெட்… ஒரு நிமிடம் போதும்; முன்னாள் பிரதமருக்குகொலை மிரட்டல் விடுத்த புதின்…!!

உக்ரைனில் போர் தொடங்கும் முன் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரஷ்யா அதிபர் புதின் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று பிபிசி ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் உக்கிரன் ஈடுபட்டது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு…

Read more

ஆட்டோக்கள் மோதல்….. வடமாநில பக்தர்கள் 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து பேருந்து ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் புயலினால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியையும்  பார்வையிட்டு வருகின்றனர். அவ்வாறு வந்த…

Read more

It’s not a joke brother! ஹே என்னப்பா இது கடுப்பான முயல்குட்டி வைரல் வீடியோ!

சோசியல் மீடியாவில் சுத்துற க்யூட் வீடியோஸுக்கு பஞ்சமே இல்லை. அதுலயும் மனிதர்களை விட விலங்குகள் வேற லெவல் ரியாக்ஷன் கொடுத்து ட்ரெண்டிங்கில் முன்னிலையில் வந்து கொண்டிருக்கின்றது. நான் பொதுவா வேண்டாம் என்று சொல்வதை வேண்டுமென்று சொல்வது தான் என நினைத்து நிறைய…

Read more

ஒடிசா அமைச்சர் மரணம்… 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு… முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு…!!!!!

ஒடிசாவில் ஜார்சுகுடா மாவட்டம் நகரில் உள்ள காந்தி சவுக்கில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் கலந்து கொள்வதற்காக சென்றபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஹெலிகாப்டர் மூலமாக புவனேஸ்வரில் உள்ள…

Read more

“5 நாட்களில் ரூ. 550 கோடி வசூல்”…. பதான் படத்தால் உச்சத்தை தொட்ட கிங் ஷாருக்கான்…. செம குஷியில் ரசிகர்கள்….!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 25-ஆம் தேதி பதான் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள நிலையில், ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.‌…

Read more

சீனா, கிர்கிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.8 ஆக பதிவு… தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்….!!!!!

சீனாவின் ஜிஞ்சியங் உய்குர் சுயாட்சி பகுதிக்குட்பட்ட ஆக்ஸூ மாகாணத்தில் ஆரல் எனும் நகர அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து தென்கிழக்கு 16 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர்  அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது…

Read more

கும்கி யானையை ஏற்றி செல்வது ஏன்…? விளக்கம் அளித்த வனத்துறையினர்…. விவசாயிகளின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி மனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற யானை பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. இதனால் கருப்பன் யானை பிடிக்க கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் ஆகிய மூன்று கும்கி யானைகள்…

Read more

உயிருக்கு ஆபத்தாகும் காலாவதியான மருந்துகள்.. கவனம் தேவை..!!!

பொதுவாக தலைவலி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் போது மக்கள் மெடிக்கல் ஷாப் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு விட்டு அப்போதும் சரியாகவில்லை என்றால் தான் மருத்துவரை அணுகுவது வழக்கம். ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளை வாங்கும்போது அட்டையில் காலாவதி தேதியை…

Read more

3 குழந்தைகளை தவிக்க விட்டு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூமா தூக்கிட்டு…

Read more

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட ஹன்சிகா படம்….. விரைவில் டிரைலர் வெளியீடு?… வெளியான தகவல்…..!!!!

டைரக்டர் ராஜு துசா எழுதி இயக்கி இருக்கும் படம் “ஒன்றல்ல ஐந்தே நிமிடம்”. இந்த படத்தை ருத்ரன்ஷ் செல்லுலாய்ட்ஸ் சார்பாக பொம்மக் சிவா தயாரித்து உள்ளார். ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் கால அளவு 1 மணிநேரம் மற்றும்…

Read more

“கிளாம்பாக்கம் மெட்ரோ”…. எப்போது பயன்பாட்டுக்கு வரும்…. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு… வந்தது முக்கிய கோரிக்கை….!!!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி 15-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் அளவு கூட்ட நெரிசல் குறையும்.…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. இன்ஜினியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்ட ரெட்டி என்பவர் பெங்களூரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடி வந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி மணிகண்ட ரெட்டி தனது நண்பர்கள் 15 பேருடன் கார் மற்றும் சுற்றுலா வேனில்…

Read more

மன்னார்குடியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க ரூ.85 லட்சம் ஒதுக்கீடு… பணியை தொடங்கி வைத்த நகர்மன்ற தலைவர்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. அதனை தொடர்ந்து தற்காலிக பேருந்து நிலையம் மன்னார்குடி தேரடி உள்ள நகராட்சி கலையரங்க திடலுக்கு மாற்றப்பட உள்ளது.…

Read more

“நாங்க சரக்குக்கு அடிமையில்லை”…. ரத்தம் தெறிக்க கெத்து காட்டும் நானி…. அதிர வைக்கும் தசரா பட டீசர்….. செம மாஸ்…!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நானி தற்போது ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தற்போது தசரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, பூர்ணா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில்…

Read more

மக்களே உஷார்…! கல்லூரி மாணவியிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நாகதர்ஷினி(19) ராமாபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நாகதர்ஷினி இருசக்கர வாகனம் வாங்குவதற்காக ஆன்லைனில் தேடி…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. பெண் பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டுக்காடு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது குடும்பத்தினருடன் கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கையில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ரெட்டாக்குறிச்சி பேருந்து நிறுத்தம்…

Read more

தாயுடன் சென்ற கல்லூரி மாணவி…. ஓடும் பேருந்தில் ரூ.84 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் கலைச்செல்வி தனது தாயுடன் சிங்காநல்லூரில் இருந்து அரசு பேருந்து ஏரி பாலசுந்தரம் ரோடு மகளிர் பாலிடெக்னிக்…

Read more

செல்போன் வாங்கி தராததால்…. உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வீராபுரம், மோரை நியூ காலனியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் சுப்புராயல் உயிரிழந்தார். இதனால் சுமதி ஆவடியில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டு தனது மகன் தயாளனுடன்(15) வசித்து…

Read more

திருமணமான 3 நாட்களில்…. விபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் மணிகண்டன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார் டிரைவரான மணிகண்டனுக்கு ஷோபனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதியினர் செனாய் நகரில் இருக்கும் ஷோபனாவின் தாய் வீட்டிற்கு…

Read more

தேனிலவுக்கு ஜோடியாக சென்ற தம்பதியினர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் உறைந்த மனைவி….!!!!

மராட்டியம் மும்பையை சேர்ந்த முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக்(23) என்பவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இதையடுத்து முகமது காஷிப் தன் மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்கு மராட்டியத்திலுள்ள புகழ்பெற்ற இடமான மாதேரனுக்கு சென்று உள்ளார். இவர்களுடன் மற்றொரு தம்பதியும் தேனிலவுக்கு சென்று உள்ளனர்.…

Read more

உலகின் அழகான நபர் இவர்தான்!! 700 கோடியில் அதிக மதிப்பெண்…அறிவியல் டெஸ்ட் நிரூபணம்..!!

நடிகர் ரீஜ்-ஜீன் உலகின் மிக அழகான மனிதர் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கிரேக்க வேர்ல்டன் ரேஷியோ ஆப் பியூட்டி விகிதத்தின் படி 93.65 சதவீதம் துள்ளியமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த பிளாஸ்டிக்…

Read more

“அரிவாள் வெட்டு தாக்குதல்”… ஐ.எஸ் பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் கோரக்பூரில் இந்துமத வழிபாட்டு தலமான கோரக்நாத் கோயில் இருக்கிறது. இந்த வழிபாட்டு தலத்தின் தலைமை பூசாரியாக அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இந்த வழிபாட்டு தலத்தில் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி அரிவாளுடன் வந்த இளைஞர்…

Read more

“கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை”…. சரமாரியாக விளாசிய டிகேஎஸ் இளங்கோவன்….!!!

தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுகவினரின் பேச்சை வெட்டியும் ஒட்டியும் எடிட் செய்யும் அண்ணாமலை திரைப்பட எடிட்டர் வேலைக்கு தகுதியானவர். திமுக பொருளாளர் டிஆர் பாலுவின்…

Read more

“இனி ரேஷன் அரிசி கடத்தினால் இதுதான் தண்டனை”…. ஜெ. ராதாகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கப்பலூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் அமைந்துள்ள நெல் சேமிப்பு கிடங்குகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு ஜெ ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

Read more

சீனாவால் கதிகலங்கிய அமெரிக்கா! அரசு அலுவகத்தில் இருந்த அதிர்ச்சி!

சீனாவின் முக்கிய அரசாங்க அலுவலகங்களில் அமெரிக்க தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 1997 ஆம் ஆண்டு சீன அரசாங்கம் அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் சிப்புகளை சீனாவின் அரசாங்க அலுவலகத்திற்குள் தடை செய்தன. இந்நிலையில் சீனாவில்…

Read more

பாகிஸ்தானில் பயங்கர விபத்து… 42 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு நேற்று காலை 50 பயணிகளை கொண்ட பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் பலூசிஸ்தான் லாஸ்பேலா மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் வளைவில் திரும்பிய போது திடீரென…

Read more

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்வு… வெளியான அறிவிப்பு…!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.…

Read more

AK-62: அஜித் படத்திலிருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவன்… காரணம் இதுதானாம்… வெளியான தகவல்..!!!

ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளி வருகின்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன்…

Read more

சூரியனை விட 57,000 கோடி மடங்கு பிரகாசமா இருக்குமா?… விஞ்ஞானிகளின் புது கண்டுபிடிப்பு….!!!!

விஞ்ஞானிகள் விண்வெளியில் ஒரு மர்மமான பொருளை கண்டுபிடித்து இருக்கின்றனர். இது சூரியனை காட்டிலும் பல மில்லியன் மடங்கு பிரகாசமாக காணப்படுகிறது. பூமியில் இருந்து சுமார் 380 மில்லியன் ஒளி வருடங்கள் தொலைவிலுள்ள, ஒருவகை சூப்பர் நோவாவின் பிரகாசம் சூரியனை விட 57…

Read more

“நான் இப்படி செய்ததுதான் விஜய்க்கு பிடிக்காமல் போய்விட்டது”…. எஸ்ஏ சந்திரசேகர் உருக்கம்….!!

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜயை திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமை அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகரும். நடிகர் விஜயின் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உயர்வதற்கு அவருடைய அப்பாவின் உழைப்பும் பின்னணியில் இருக்கிறது. ஆனால் கடந்த…

Read more

நாம ஜெயிச்சிட்டோம்..! ஸ்டெப் போட்டு…. டான்ஸில் தெறிக்கவிட்ட சிங்கப்பெண்கள்..!!

உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய பெண்கள் அணி  ‘கலா சஷ்மா’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது..   தென்னாபிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த முதல் 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.…

Read more

#Pathaan: காஷ்மீரில் திரையிடப்பட்ட “பதான்”… 4 நாட்களும் ஹவுஸ் ஃபுல்..!!!

காஷ்மீரில் பதான் திரைப்படம் வெளியானதிலிருந்து ஹவுஸ்புல் காட்சிகளாக இருக்கிறது. உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளியான இத்திரைப்படம் தமிழிலும் டப்பிங்…

Read more

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டம்…. நாளை (ஜன,.31) முக்கிய அறிவிப்பு…..!!!!!

வங்கி ஊழியர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். அதாவது, வாரத்துக்கு 2 நாட்கள் விடுமுறை, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து ஜன,.30, 31 ஆம் தேதி நாடு தழுவிய வங்கி…

Read more

“தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள்”…. உடனே நிரப்ப தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் கோரிக்கை….!!!

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்பட்டு வரும் முக்கியமான பதவிகளை திமுக அரசு நிரப்பாமல் காலியாக வைத்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் மருத்துவக்…

Read more

“லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கணும்”… இல்லன்னா முற்றுகை போராட்டம் நடக்கும்-கம்யூனிஸ்ட் கட்சி..!!!

லஞ்சம் உடலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடைபெறும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட நில அளவை பிரிவில் நடந்துவரும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்திய…

Read more

அமெரிக்காவில் சொகுசு விடுதியில் திடீர் துப்பாக்கிச் சூடு… 3 பேர் பலி.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே உள்ள பெவர்லி கிரெஸ்ட் எனும் இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சொகுசு விடுதிக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர்…

Read more

வெறும் 20 ரூபாய் முதலீடு செய்தால் போதும்… ரூ. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்… மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ…!!!

மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் கிடைக்கிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். பிரதான் மந்திரி…

Read more

“”கூலியை உயர்த்தி தாங்க”… இல்லன்னா வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடக்கும்..!!!

பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்ற நிலையில் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில் கூலி…

Read more

தொடரும் பொருளாதார நெருக்கடி நிலை …. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…!!!

கடந்த சில நாட்களாக பிரபல டெக் நிறுவங்களான கூகுள்,பேஸ்புக் போன்றவை நிதி நிலையினை காரணம் காட்டி, அதிலுள்ள பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. அதன்படி டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.…

Read more

செம கெத்து…! கையில் ரத்த கரையோடு தளபதி…. உறுதிப்படுத்திய லோகேஷ்…. வந்தது மாஸ் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கிய கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத்…

Read more

ஜியோவின் புது ரீச்சார்ஜ் பிளான்… விலை குறைவு, வேலிடிட்டி அதிகம்…. அசத்தல் அறிவிப்பு…..!!!!

நீங்கள் ஒரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருப்பின், jio நிறுவனம் 2 புது திட்டங்களை சேர்த்துள்ளது. jio-ன் இந்த புது ரீச்சார்ஜ் பிளான் மார்க்கெட்டில் புயலை ஏற்படுத்தப் போகும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதன் அம்சம் என்னவெனில் பிளான்களின் விலை குறைவு மற்றும்…

Read more

மாநில பொதுக்குழு கூட்டம்…. 50 சதவீத இடஒதுக்கீடு…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் இரா.பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மேலும் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன், மாநில பொருளாளர் அன்பழகன்,…

Read more

சித்தி புத்தி விநாயகர் கோவிலில் காட்சியளித்த தேரை சித்தர்… கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!!

சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் இருக்கும் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக சோசியல் மீடியாவில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள்…

Read more

Other Story