#JUSTIN: சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கக்கூடிய சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி வருகிற ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்… அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் கோரிக்கை…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் நாகை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அட்சயா தலைமை தாங்கியுள்ளார். மேலும் அமைப்பின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுதந்திர பாரதி முன்னிலை வகித்துள்ளார். இதனை தொடர்ந்து சமூக…

Read more

Other Story