தமிழ்நாட்டில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!!

தமிழ்நாட்டில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராக காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீட்டு வசதித் துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி ஐஏஎஸ் சுற்றுலாத்துறை…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பகுதிகளில் நிவாரண பணிகளை கண்காணிக்க 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை கண்காணிக்க 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடியே வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த பெருமழை வெள்ளத்தால் மக்கள் பலரும் வீடுகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.…

Read more

தூத்துக்குடி : மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிள்ளையூரணி  ஊராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு உள்ளிட்ட பகுதிகளை ஐஏஎஸ் அதிகாரி தரேஸ்…

Read more

#BREAKING : ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!!

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மக்களுடன் முதல்வர் முதல்வரின் முகவரி துறையின் திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி மதுசூதன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனராக…

Read more

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி ஆணையர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர், சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆவடி, கோவை, மதுரை, நெல்லை மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சியின் ஆணையராக சிவகுரு…

Read more

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்காக தங்களின் சம்பளத்தை கொடுத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்….!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற திட்டத்தை அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் படித்து தற்போது உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றோர் சமூகப் பொறுப்புணர்வு மற்றும்…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமனம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்…

Read more

தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது…

Read more

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 30க்கும் மேற்பட்ட…

Read more

Other Story