ஆட்டோக்கள் மோதல்….. வடமாநில பக்தர்கள் 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து பேருந்து ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் புயலினால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியையும்  பார்வையிட்டு வருகின்றனர். அவ்வாறு வந்த…

Read more

Other Story