சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…. தனுஷ்கோடிக்கு செல்ல தடை அறிவிப்பு….!!

தமிழகத்தில் வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் இருந்து சுற்றுலாவிற்கு வந்த…

Read more

ஆட்டோக்கள் மோதல்….. வடமாநில பக்தர்கள் 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து பேருந்து ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் புயலினால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியையும்  பார்வையிட்டு வருகின்றனர். அவ்வாறு வந்த…

Read more

Other Story