பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்த நாட்டின் நிதி மந்திரி இஷாக் தார் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அங்கு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூபாய் 35 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆயில் போன்றவற்றின் விலை தலா ரூ.18 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.249 ஆகவும் டீசல் விலை ரூ.262.80 ஆகவும் மண்ணெண்ணெய் விலை ரூ.189.83 ஆகவும் டீசல் ஆயில் விலை லிட்டருக்கு ரூ.187 ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்வு… வெளியான அறிவிப்பு…!!!!
Related Posts
1 இல்ல 2 இல்ல மொத்தம் 69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. எங்கு தெரியுமா…???
ஒரு குழந்தையை கருத்தரித்து வளர்ப்பது என்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதற்கு நிறைய அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகிறது. ஒரு பெண் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ரஷ்யாவில் வசிக்கும் வாலண்டினா வாசிலியேல்…
Read moreநிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ…. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…!!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் நிலவின் துருவ பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மட்டும் ஐஐடி தன்…
Read more