சித்தி புத்தி விநாயகர் கோவிலில் காட்சியளித்த தேரை சித்தர்… கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!!
சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் இருக்கும் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக சோசியல் மீடியாவில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள்…
Read more