தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்… வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 710 பேருந்துகளும்,…

Read more

இனி அனைத்து அரசுப் பேருந்துக்கும் கிளாம்பாக்கம் தான்…. அமைச்சர் திட்டவட்டம்…!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும் என்று போக்குவரத்துத் துறைஅமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தற்போது அங்கிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும், தனியாரின் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஜனவரி 30ஆம்…

Read more

இனி சென்னைக்குள் வர கூடாது: ஆம்னி பேருந்துகளுக்கு இறுதி எச்சரிக்கை…!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நாளை (ஜன.30) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துக்கான டிக்கெட்…

Read more

வித்தியாச கட்டணம்: விரைவில் பணம் திரும்ப வழங்கப்படும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தின் பிறப்பகுதியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் சென்று வந்த நிலையில் சமீபத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மற்ற பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  அரசு விரைவு…

Read more

“கிளாம்பாக்கத்தில் தாமதமாகும் மெட்ரோ பணிகள்”…. சிக்கலாக ஜிஎஸ்டி சாலை…. இப்படி ஒரு பிரச்சனையா…?

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தற்போது கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ…

Read more

“கிளாம்பாக்கம் அருகே புதிதாக ஆம்னி பஸ் ஸ்டாண்ட்”..‌‌… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தை சென்னை மாநகரில் இருந்து பயணிகள் எளிதாக வந்தடைவதற்காக மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதோடு புறநகர் ரயில்வே நிலையம் ஒன்றும்‌ அமைய‌ இருக்கிறது.‌ இந்நிலையில் சென்னை…

Read more

“கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில்வே நிலையம் அமைக்க அனுமதி”…. இனி பயணிகளுக்கு சிரமமே இருக்காது…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் சுமார் 400 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்படுகிறது. தற்போது கிளாம்பாக்கத்தில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜூன் மாதத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு…

Read more

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்… எப்போது பயன்பாட்டிற்கு வரும்…? கடுப்பில் சென்னை மக்கள்…!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பயன்பாட்டிற்கு வசதியாக சாலையை விரிவுபடுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்…

Read more

“கிளாம்பாக்கம் மெட்ரோ”…. எப்போது பயன்பாட்டுக்கு வரும்…. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு… வந்தது முக்கிய கோரிக்கை….!!!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி 15-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் அளவு கூட்ட நெரிசல் குறையும்.…

Read more

Other Story