“கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில்வே நிலையம் அமைக்க அனுமதி”…. இனி பயணிகளுக்கு சிரமமே இருக்காது…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் சுமார் 400 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்படுகிறது. தற்போது கிளாம்பாக்கத்தில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜூன் மாதத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு…

Read more

Other Story