அஜித்தை கடுப்பாக்கிய போனி கபூர்… இதனால்தான் அஜித் இப்படி செய்தாராம்…!!!

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்ற ஜனவரி 11-ஆம் தேதி துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதே தேதியில் விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆனதால் இரு திரைப்படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதன்பின் இரண்டு…

Read more

“பழனிக்கு சென்று முருகனை வழிபட்ட அமலா பால்”… வெளியான போட்டோஸ்..!!!

பழனியில் நடிகை அமலா பால் வழிபாடு செய்திருக்கின்றார். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் அமலா பால் தற்போது அதோ அந்த பறவை போல, ஆடு ஜீவிதம், கிறிஸ்டோபர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் அவர் பழனியில் உள்ள…

Read more

“சென்னைக்கு வந்தால் தாய் வீட்டிற்கு வந்தது போல் இருக்குது”… ஹன்சிகா ஓபன் டாக்…!!!!

தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையான ஹன்சிகா சென்ற டிசம்பர் மாதம் தொழிலதிபர் சோகைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் இவர்கள் திருமண வாழ்க்கை சென்று…

Read more

உலக அளவில் வெற்றி பெற்ற “பதான்”… உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே..!!!!

செய்தியாளர்களை சந்தித்தபோது நடிகை தீபிகா படுகோனே உணர்ச்சி வசப்பட்டு அழுது இருக்கின்றார். உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளியான இத்திரைப்படம்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… முதல் நாளில் 5 சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்ததை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதல் நாளான இன்று வேட்பு மனு தாக்கல்…

Read more

“நடிகை ஹன்சிகாவின் திருமணம் ஓடிடியில் ரிலீஸ்”… வெளியான டீசர்..!!!!

ஹன்சிகாவின் திருமணம் ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா சென்ற டிசம்பர் நான்காம் தேதி தொழிலதிபர் சோகைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 450 வருட பழமையான ஜெய்ப்பூர்…

Read more

நாளை கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை..!!!!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கு சுமார் 340 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கு சுமார் 560 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை…

Read more

“பயிற்சியாளர் கவிதாவை மீண்டும் பணியில் சேர்க்கணும்”… வீராங்கனைகள் கோரிக்கை..!!!!

அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்திலிருந்து நீக்கப்பட்ட பயிற்சியாளரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என வீராங்கனைகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள்.  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி…

Read more

தமிழக மக்களே… மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க… ஜனவரி 15 வரை அவகாசம்…!!!!

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் 90.69% பேர் ஆதாரை இணைத்துள்ளனர். குடிசைகளுக்கான மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் பலரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மேலும்…

Read more

“போலி நகையை அடகு வைக்கும் கும்பல்”… அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு..!!!!

நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலமுருகன், செயலாளர் அந்தோணிசாமி மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம்…

Read more

33-வது திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!!!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இன்று தனது 33-வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த் -பிரேமலதா தம்பதியினர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி  வருகிறது. இந்த…

Read more

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.60,000 சம்பளத்தில்…. விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை….!!!

விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Management Trainees காலி பணியிடங்கள்: 50 சம்பளம்: ரூ.60,000 வயது: 21-30 கல்வி தகுதி: டிகிரி. தேர்வு: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்…

Read more

BREAKING: ஈரோடு இடைத்தேர்தல்…. இருவரில் யாருக்கு?….. பாஜகவில் புதிய குழப்பம்….!!!!

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 7ஆம்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன…? அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…!!!!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முடிவு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில்…

Read more

புதிய வாக்காளர் அடையாள அட்டை…. பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன?…. தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு….!!!

புதிதாக 16 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் பழைய அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம்…

Read more

வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிராஜ் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு சசிராஜ் 14 வயதுடைய 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023…. விளையாட்டு முக்கியத்துவம்…. இந்தியாவின் பங்கு…!!

Khelo India Youth Games (KIYG) 2023 நேற்று தொடங்கி பிப்ரவரி 11-ஆம் தேதி வரை மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும். Khelo India நிகழ்வில் மொத்தம் 27 பல்துறை அடிப்படை விளையாட்டுகள் நடைபெறும். கேலோ இந்தியா திட்டம், இந்தியா முழுவதிலும் இருந்து…

Read more

நயன்தாரா கேட்டும்…. லைக்கா நிறுவனம் மறுப்பு…. குழப்பத்தை உண்டாக்கிய இயக்குனர்…!!!

நடிகர் அஜித்குமார் நடிக்கவிருந்த படம் ஏகே 62 . இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.  இந்நிலையில் திடீரென இப்படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும்…

Read more

வெடித்து சிதறிய நீராவி கலன்…. சிறுவர் உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பக்காலப்பல்லி கிராமத்தில் வீ.கோட்டா செல்லும் சாலையில் நயிம் என்பவர் கடந்த 6 வருடங்களாக உரம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு துண்டு தொழில்களை நீராவியில் வேகவைத்து கூழாக தயாரிக்கின்றனர். பின்னர் அதனை காய வைத்து உரமாக்கி…

Read more

மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி பணம் மோசடி…. 3 பேர் அதிரடி கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து தென்கலம் பகுதியில் சிலர் சோப்பு விற்பனைக்காக வந்துள்ளனர். அவர்கள் ஒரு சோப்பு கம்பெனி பெயரில் சோப்பு வாங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்குவோம் என கூறியுள்ளனர். மேலும் அவர்கள் பொதுமக்களின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை…

Read more

ஸ்டார் கிட்ஸ்-2023 போட்டி…. நெல்லை பள்ளி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்டார் கிட்ஸ் 2023 போட்டி நடைபெற்றது. இதனை டவுன் போத்தீஸ் மற்றும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தியது. இந்த போட்டியில் நெல்லை லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி…

Read more

வாரம் 2000 ரூபாய் வட்டி…. மனைவி, மகனுடன் முதியவர் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் நம்பிதலைவன்பட்டயம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம்(80) தனது மனைவி சத்தியவாணி, மகன்…

Read more

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டன் அருகே இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(22) என்ற மகன் இருக்கிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 5-ஆம் வகுப்பு…

Read more

கட்டப்பையில் கேட்ட அழுகுரல்…. அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாணம் பாளையம் கட்டபொம்மன் நகரில் தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த குப்பை தொட்டிக்கு அருகே கட்டப்பை கிடந்தது. அதில் குழந்தை அழும் சத்தம் கேட்டதால் தூய்மை பணியாளர்கள் பையை திறந்து பார்த்தனர்.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. கல்லூரி மாணவர் பலி; 21 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்திலிருந்து தனியார் பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து விக்னேஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக கஜேந்திரன் என்பவர் பணியில் இருந்துள்ளார். அந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என…

Read more

கோவில் இடத்திற்கு பட்டா….? குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து…

Read more

2013ல் பாலியல் வன்கொடுமை வழக்கு – சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை.!!

2013 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2013 ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மீது வழக்கு பதிவு…

Read more

குடும்பத்துடன் புரோட்டா சாப்பிட்ட வாலிபர்….. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகர் 2-வது தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(27) கொளத்தூர் அலுவலகத்தில் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் இருக்கும் சாலையோர கடையில் புரோட்டா வாங்கி வந்து குடும்பத்தினருடன்…

Read more

பெண் கொலை வழக்கு…. கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம சுந்தரி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் உதயகுமார் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு…

Read more

அ.தி.மு.க மகளிர் அணி நிர்வாகி, கணவருடன் கைது…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் சந்திரா சேகரன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமல்ராணி(40) என்ற மனைவி உள்ளார். இவர் மாவட்ட அதிமுக மகளிர் அணி துணை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விருதுநகர் கருப்பசாமி நகரில்…

Read more

#BREAKING : கொலை முயற்சி வழக்கிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது நீதிமன்றம்.!!

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். 2011ம் ஆண்டு திமுகவின் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்…

Read more

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…. தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர் காலனியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மகன் இருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா அதே பகுதியில் வசிக்கும் தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…

Read more

மக்களே உஷார்….! இன்ஜினியரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பணம் கொப்பம் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜியின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 1 சதவீத வட்டியில் தனிநபர்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்ன ஆகும்…? தமிழக அரசு விளக்கம்…!!!!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்சார வாரியம் அளித்த கால அவகாசமானது இன்றுடன் நிறைவடைகின்றது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும் என…

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை…. எங்கெல்லாம் தெரியுமா?

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (31 1.2023) 8:30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை…

Read more

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்…. அரோகரா கோஷம்…. பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இதில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இது கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 9-வது…

Read more

ஒற்றுமை நடை பயணத்தின் நிறைவு விழா… பனிமழையில் விளையாடும் ராகுல் – பிரியங்கா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணம் தொடங்கப்பட்டது. 3500 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நடைபயணம் பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைபயணம் கடந்த 13-ஆம் தேதி…

Read more

தமிழ்நாட்டில் மின் சேவைகளுக்கு புதிய இணையதளம் அறிமுகம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க கூடுதல் நேரம் ஆவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக புதிய மின்…

Read more

ஆசிரியர்கள் ஊதிய விவகாரம்… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கொள்கை மாற்றத்தினால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம்…

Read more

“இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை”…. தமிழ்நாடு தான் இந்த விஷயத்தில் பெஸ்ட்…. ஆளுநர் ரவி ….!!!

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி கிடையாது. ஆனால் தமிழ்நாடு…

Read more

இந்திய மருத்துவ படிப்பு 2-ம் சுற்று கலந்தாய்வு எப்போது…? வெளியான தகவல்…!!!!!

தமிழகத்தில் ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேத, சித்தா போன்ற ஆயுஷ் படிப்புகளுக்கு ஐந்து அரசு கல்லூரிகள் உள்ளது. அதில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. அதே போல் 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்களில் 15…

Read more

கவுன்சிலர்களுக்கு மாத சம்பளம்….. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்…. மேயர் பிரியா ராஜன் தகவல்…!!

சென்னை மாநகராட்சியில் இன்று கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் பதவியில் இருக்கும் எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை…

Read more

சென்னை – பெங்களூர் ரயில்… அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்க அனுமதி…!!!!

சென்னை- பெங்களூர் மற்றும் திருப்பதி அல்லது மும்பை செல்லும் ரயில்கள் அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்கப்பட உள்ளது. இந்த வழித்தடங்களில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை- ஜோலார்பேட்டை பாதையில் ரயில்கள் இயக்க அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல் வந்தே…

Read more

“இதனால்தான் அமைச்சரை சுட்டுக்கொன்றேன்”….கொலை வழக்கில் கைதான குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்….!!!!

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் புதிய கட்சி அலுவலகத்தின் திறப்பு விழா ஒன்றிற்கு சென்றபோது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் திடீரென அமைச்சரை துப்பாக்கியால் சுட்டார். உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் அமைச்சர் ரத்த வெள்ளத்தில் சரிந்து…

Read more

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் அவர் பேசினார்.“எங்கள் தலைநகராக இருக்கும் விசாகப்பட்டினத்திற்கு உங்களை அழைக்க நான் வந்துள்ளேன். நானும் வைசாக் நகருக்கு…

Read more

“தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு பணத்தை வாங்காத மக்கள்”…. அரசுக்கு ரூ. 43.96 கோடி மிச்சம்…. கூட்டுறவு துறை தகவல்…!!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் ஆயிரம் பரிசை வாங்கி சென்ற நிலையில்…

Read more

விக்கி – நயன் திருமண வீடியோ வெளியாவது எப்போது..? நெட்பிளிக்ஸ் வெளியிட்ட தகவல்..!!!!!

கடந்த ஜூன் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருகான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து இயக்குனர் விக்னேஷ்…

Read more

BREAKING: வருமானவரி வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தடை…. ஐகோர்ட் உத்தரவு….!!!

வருமானவரி வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமான வரித்துறையினர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனதாக்கல்…

Read more

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…? பரபரப்பு…!!

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராம ஊராட்சி தொகுப்பூதிய ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசாணை அடிப்படையில் குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர் தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்கிட…

Read more

#Budget: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்…. பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்….!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இதைத்தொடர்ந்து தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக…

Read more

Other Story