“பயிற்சியாளர் கவிதாவை மீண்டும் பணியில் சேர்க்கணும்”… வீராங்கனைகள் கோரிக்கை..!!!!

அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்திலிருந்து நீக்கப்பட்ட பயிற்சியாளரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என வீராங்கனைகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள்.  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி…

Read more

Other Story