#UnionBudget2023: மோடி அரசின் கடைசி பட்ஜெட்… இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர்!!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய இருக்கின்றார். இன்றைய தினம் மத்திய பொது பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்படுகிறது. குறிப்பாக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

Ind vs NZ : இன்று கடைசி டி20 போட்டி…. தொடரை வெல்வது யார்?…. பிட்ச் எப்படி?… யாருக்கு சாதகம்..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், அகமதாபாத் மைதானத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய…

Read more

இன்று (பிப்…1) முதல் அமல்…. இனி புகார்களை பதிவு செய்ய whatsapp சாட்போட்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பல வகையான சேவைகளை ஸ்மார்ட்போன் மூலமாக எளிதாக மக்கள் பெற்று வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அரசு சேவைகள் கூட மொபைல் செயலிகள் வந்துவிட்டது. அதனால் மக்களின் நேரம் வீணாவது குறைவதுடன் எளிமையாக சில விஷயங்களை அணுகவும் முடிகின்றது. அவ்வகையில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு… சரக்கு லாரிகள் ஸ்ட்ரைக் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு சரக்க லாரிகள் நிறுத்தப்படும் என்று தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதிகமாக சரக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்ற வலியுறுத்தப்படுகிறது. இதற்கு லாரி உரிமையாளர்கள் மறுப்பதால் கனிம வள டெண்டர் எடுத்தவர்களே…

Read more

BIG ALERT: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது திரிகோணமலைக்கு கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து இன்று இலங்கை கரையை கடக்க உள்ளது. அதனால் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன…

Read more

தமிழகத்தில் இன்று(பிப்…1) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால் இன்று  முதல் ரேஷன் அட்டைதாரர்கள் அத்யாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. ரேஷன் பொருட்களை ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில்…

Read more

டான்செட் நுழைவுத் தேர்வு…. இன்று முதல் பிப்ரவரி 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு இன்று  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை…

Read more

மீனம் ராசிக்கு…! பிரச்சனைகள் ஏற்படும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு கொண்டாட்டங்கள் நிறைந்த நாளாகவே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திற்காக நீங்கள் முன்னேற்றகரமான திட்டங்களை வழி வகுப்பீற்கள். இன்று உங்களுக்கு தனவரவு இரட்டிப்பாக இருக்கும். மன மகிழ்ச்சியும்…

Read more

கும்பம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! சோர்வு நீங்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு வீண் அலைச்சல் மற்றும் காரியத்தடை வர வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் அவசரம் அவசரமாக எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள வேண்டாம். மனதில் அவ்வப் பொழுது இனம்புரியாத குழப்பம் ஏற்படும். தைரியத்தை நீங்கள்தான் வரவழைத்துக் கொள்ள…

Read more

மகரம் ராசிக்கு…! சிக்கல்கள் தீரும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

மகரம் ராசி அன்பர்களே…! இன்று காரியத்தில் சிறிது தாமதங்கள் ஏற்படும். அடுத்தவர்களுக்காக நீங்கள் எந்த ஒரு உத்திரவாதமும் கொடுக்கக் கூடாது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரிடமும் நீங்கள் பணம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. வீண் கவலை உங்கள் மனதில்…

Read more

தனுசு ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! கவனம் தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று உங்கள் குடும்பத்தில் ஏதோ ஒரு பிரச்சினை நிலவிக் கொண்டே இருக்கும். மற்றவர்கள் உங்களை விமர்சனம் செய்துகொண்டே இருப்பார்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்து பின் சரியாகிவிடும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! நன்மை உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் சிறிது மந்தமாகவே இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் சிறிது தாமதங்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் கூட அவ்வப்பொழுது சின்னதாக தொல்லை கொடுக்கும். புதிய ஆர்டர்களை பிடிக்கும் பொழுது…

Read more

துலாம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! வாழ்கைத்தரம் உயரும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் நீங்கள் மற்றவருக்கு அழுக்காக எந்த ஒரு உத்தரவாதத்தை கொடுப்பதை தவிர்ப்பது சிறந்தது. இன்று உங்கள் வாழ்க்கை தரம் உயரும். நீங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நீங்கள் வெற்றி பெற தடைகளை…

Read more

கன்னி ராசிக்கு…! வருமானம் அதிகரிக்கும்..! வெற்றி கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெற்று மகிழ்வீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக இன்றைய நாள் இருக்கும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! வருமானம் அதிகரிக்கும்..! முயற்சிகள் கைகூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்துக் கொள்வார்கள். வாகனச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களிடம் அனுசரித்து நடக்கவேண்டும். நிதானத்தைக் கடைப்பிடித்தால் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். நல்ல அணுகுமுறை…

Read more

கடகம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! சிறப்பு இருக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சாதுரியத்தால் அனைவரையும் கவர்வீர்கள். செல்வநிலை சீராக இருக்கும். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். சம்பள உயர்வு உண்டாகும். இன்று கவலைப்பட வேண்டாம். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியதிருக்கும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! தாமதம் உண்டாகும்..! பேச்சில் நிதானம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உறவுகளில் பிரச்சனை ஏற்படக்கூடும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். காரியத்தில் தடை மட்டும் தாமதங்கள் ஏற்படும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! ஈடுபாடு அதிகரிக்கும்..! மேன்மை உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆன்மீகத்தில் நாட்டம்…

Read more

மேஷம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது முடியும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உருவாகும். இன்று கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். செய்யும் வேலையில் தெளிவு பிறக்கும்.…

Read more

இன்றைய (01-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 01-02-2023, தை 18, புதன்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.02 வரை பின்பு வளர்பிறை துவாதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 03.23 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி…

Read more

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை: பிரயாக்ராஜின் மகள் பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணியில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார் – 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி ஃபலக் நாஸ் வாழ்க்கைக் கதை குடும்பம் மற்றும்…

Read more

வரலாற்றில் இன்று பிப்ரவரி 1…!!

பெப்ரவரி 1  கிரிகோரியன் ஆண்டின் 32 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 333 (நெட்டாண்டுகளில் 334) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1327 – பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். ஆனால் அவனது தாய் இசபெல்லாவும் தாயின் காதலன் ரொஜர் மோர்ட்டிமரும் நாட்டை…

Read more

பாகிஸ்தானுக்கு ஆறுதல் தெரிவித்த இந்தியா..!

பெசாவரில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பெசாவரில் பாதுகாப்பு நிறைந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மத வழிபாட்டுத்தளத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் கட்டிடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.…

Read more

டி.ஆர்.பாலுவின் சகோதரி மரணம்..!!!

திமுக பொருளாதாரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர் பாலுவின் மூத்த சகோதரி பவுனம்மாள் காலமானார். சொந்த ஊரான மன்னார்குடியில் தங்கி இருந்த அவர் வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். இதன் காரணமாக டி.ஆர்.பாலு அவருடைய மகனும் எம்.எல்.ஏ-வும் ஆன…

Read more

பம்பாய் சகோதரிகள் லலிதா காலமானார்..!!!

இரு பெண்களின் கனீர் குரலில் ஐகிரி நந்தினி பக்தி பாடலை பலமுறை கேட்டு இருப்பீர்கள். அந்தப் பாடலை கேட்கும் போதே நமது மனம் குளிர்ந்து இதயம் இறைவனின் பாதம் சேர்ந்து விடும். அந்தப் பாடலை பாடியவர்கள் தான் பம்பாய் சகோதரிகள். அவர்களில்…

Read more

பட்டா பெயர் மாறுதலுக்கு விண்ணப்பித்த நபர்…. லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சீனிவாசா நகர் பாரதியார் தெருவில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கலைச்செல்வன் பொதிகை நகரில் 1500 சதுர அடிக்கு தனது மனைவியின் பெயரில் இடம் வாங்கி கிரையம் செய்து…

Read more

“தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா”… உறுதிமொழி ஏற்பு..!!!

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதா…

Read more

10,11,12 -ஆம் வகுப்பு பொது தேர்வுகள்… தனித்தேர்வர்கள் தக்கலில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!!

தமிழகத்தில் வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த பொது தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வருகிற புதன்கிழமை கடைசி நாளாகும்.…

Read more

ரூ.6 1/2 கோடி மோசடி…. 9 பேர் மீது வழக்குபதிவு…. தம்பதியை கைது செய்த போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டியில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பூதிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தீபாவளிச்சிட்டு மற்றும் ஏலசீட்டு நடத்தி வந்துள்ளார். அவருக்கு அவரது மகள் சுகன்யா,…

Read more

விவசாயிகள் இதனை சாகுபடி செய்து பயன் பெறலாம்…? வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தலைஞாயிறு வட்டாரத்தில் வேளாண்மை…

Read more

6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிலிப்ஸ் நிறுவனம்… வெளியான தகவல்…!!!!!

டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ் அதன் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 6000 பணிகளை அகற்றுவதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் சந்தை மதிப்பில்…

Read more

சென்னை விமான நிலையத்தில் மாதம் ரூ. 32,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு….!!

சென்னை விமான நிலையத்தில் ஜூனியர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் அதிகாரி வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி மொத்தம் 71 பணியிடங்கள் காலியாக உள்ளது. நிறுவனத்தின் பெயர்: A1 ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் பதவியின் பெயர்: Officer, Junior…

Read more

“ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது எதற்காக”…? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்டதற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, குடியரசு தின நாளில் ஆளுநரின் தேநீர் விருந்தில் நான் கலந்து கொண்டது மக்களவையின் மாண்பை காப்பதற்காக.…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023…. “நிதி பற்றாக்குறை இல்லை”…. தொடக்க விழாவில் பேசிய முதல்வர் ….!!

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் ஐந்தாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் தத்யா டோப் நகர் ஸ்டேடியத்தில் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.…

Read more

பிரபல நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்…!!!!

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் ரிக்டர்  அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது  கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியது. இதனால் மக்கள் அலறி அடித்துக்…

Read more

‘அந்த நடிகர்களை எனக்கு போட்டியாக நினைக்கவில்லை’…. எல்.கே.ஜி. 2-ஆம் பாகம்… பிரபல நடிகரின் பேட்டி…!!!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகராக திகழும் ஆர்.ஜே.பாலாஜி ஏற்கெனவே எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ரன் பேபி ரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து எல்.கே.ஜி. படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.…

Read more

“எனக்கு 80 வயசு ஆகிட்டு”…. இனி தேர்தலில் போட்டியிட முடியாது… எடியூரப்பா அதிரடி அறிவிப்பு….!!!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினருமான பிஏஎஸ் எடியூரப்பா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எடியூரப்பா இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அரசியலில் இனி தீவிரமாக ஈடுபட போவதாகவும், 2024…

Read more

பட்டுக்கோட்டையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்… வெளியான தகவல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல்…

Read more

என்னது! 366 கோடி வரி மோசடியா? ரோட்டுக்கடை வியாபாரியின் வீட்டை தட்டிய GST அதிகாரிகளின்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சாலையோர வியாபாரியின் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சாதனை மேற்கொண்டார்கள். துணி விற்று தினமும் 500 ரூபாய் சம்பாதிக்கும் அவர் வரி மோசடி செய்து 366 கோடி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹிஜாப் அகமது என்ற அந்த…

Read more

மத்திய அரசு பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்போது 11,409 காலிபணியிடங்களுக்கு மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு தமிழ் உட்பட…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நல்லப்பநாயக்கன்பட்டி கிழக்கு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக ராஜேந்திரன் மோட்டார்…

Read more

பொய் வழக்கு போட்டார்களா…? மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மகள் மீது பெட்ரோலை…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னையில் பிளஸ் டூ படிக்கும் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேரை சேர்ந்த தியாகு- ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சுவாதி. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் ஒரு…

Read more

Thalapathi – 67: வெளியானது.! “தளபதி 67 கதாபாத்திர போஸ்டர்”… இன்னைக்கு ஃபுல்லா அப்டேட் மேல அப்டேட் தான்..!!!

உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய் நடிப்பில் சென்ற 11ஆம் தேதி ரிலீசான வாரிசு திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இந்த திரைப்படம் வெளியான 11 நாட்களில் 250 கோடி வசூல் செய்ததாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தை தொடர்ந்து…

Read more

தேங்காய் பறித்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் மல்லமுத்தங்களை ஆதிவாசி கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் தனது வீட்டிற்கு…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சோமு என்பவரது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சோமுவை போலீசார் கைது செய்தனர். இதே போல் கரூர் வாங்கல்…

Read more

கேளிக்கை விடுதியில் மர்ம நபர் தீடிர் துப்பாக்கிச் சூடு… 8 பேர் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகா டெகாஸ் மாகாணத்தின் ஜெரீஸ் நகரில் எல் வெனாடிடோ எனும் பெயரில் கேளிக்கை விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மது ஆடல், பாடல் நிகழ்ச்சி என…

Read more

மும்பை – திருநெல்வேலி ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் சாளுக்கியா விரைவு ரயில் சேவையில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மும்பை தாதர் முதல் திருநெல்வேலிக்கு வாரம் தோறும் செவ்வாய், புதன்…

Read more

தமிழகத்தில் 11 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தலைமை செயலாளர் வே.இறையன்பு திங்கள்கிழமை தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள உத்தரவை பிறப்பித்துள்ளார். மாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர்களின் விவரங்கள் பின்வருமாறு, 1. கே.பி.கார்த்திகேயன்- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர். 2. டி.ரவிச்சந்திரன் -தென்காசி மாவட்ட ஆட்சியர். 3. வி.பி.ஜெயசீலன்-…

Read more

உடல் நலம் குன்றிய நிலையிலிருந்த நம்ம கேப்டன் விஜயகாந்த்.. தற்போதைய நிலை என்ன தெரியுமா?

80-களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் கேப்டன் விஜயகாந்த். பின்னர் தேமுதிக கட்சியின் தலைவராக திகழ்ந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பே எதிர்க்கட்சியாக இருந்து வந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் சிகிச்சை பெற்று வந்தார். எழுந்து நடக்க முடியாமல் வீட்டிலேயே…

Read more

Other Story