இரு பெண்களின் கனீர் குரலில் ஐகிரி நந்தினி பக்தி பாடலை பலமுறை கேட்டு இருப்பீர்கள். அந்தப் பாடலை கேட்கும் போதே நமது மனம் குளிர்ந்து இதயம் இறைவனின் பாதம் சேர்ந்து விடும். அந்தப் பாடலை பாடியவர்கள் தான் பம்பாய் சகோதரிகள். அவர்களில் இளையவரான லலிதா இன்று காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர் மும்பையில் படித்து சென்னையில் செட்டிலானவர். சகோதரி சரோஜாவும் இவரும் சேர்ந்து பல பக்தி பாமாலைகளை பாடியுள்ளனர்.
பம்பாய் சகோதரிகள் லலிதா காலமானார்..!!!
Related Posts
“மக்கள் CM ஆக்குவாங்கன்னு இதை செய்யல”…. என்னுடைய கொள்கையை வேறப்பா… நடிகர் ராகவா லாரன்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி வருகிறார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லையாடி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு…
Read more“தமிழ் சினிமாவில் தனி விமானம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா”…? இதோ நீங்களே பாருங்க…!!
தமிழ் சினிமாவில் 60 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கே.ஆர் விஜயா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 1963ஆம் ஆண்டு வெளியான கற்பகம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர்…
Read more