தனியார் பள்ளிகளில் புதிய விதிகள் அமல்: இனி அனுமதி இல்லாமல் இதையெல்லாம் செய்ய முடியாது.. அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!

தனியார் பள்ளிகளில் அரசியல் கூட்டங்கள், மதப் பிரச்சாரங்கள் மற்றும் மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் செயல்படுவதற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட விதிகளை அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளது. சாதி, இனம், மொழி அல்லது மதம் சார்ந்த…

Read more

டிரம்பின் அடுத்த அதிரடி…!! கல்வித்துறை முழுமையாக கலைப்பு…? அமெரிக்காவில் வலுக்கும் கண்டனம்…!!

அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்று பல செயல்களை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது வெளிவரும் ஒரு தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டிரம்ப் அதிபராக பொறுப்பேற்கும் போதே கல்வி துறையை கலைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ்…

Read more

ஒழுங்கு நடவடிக்கை பாயும்…. தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டில் பொது மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் மே 13 முதல் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை எமிஸ் மூலம்…

Read more

நீட், CUCET தேர்வுகள் கட்டாயமில்லை – காங்கிரஸ் அதிரடி…!!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ள நிலையில் பல்வேறு துறைகளை சார்ந்த அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதன்படி கல்வித்துறையை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட், CUET உள்ளிட்ட தேர்வுகள் கட்டாயம் இல்லை என்ற வாக்குறுதி இடம் பெற்றுள்ளது.…

Read more

AI தொழில்நுட்பத்தால் என்னென்ன நடக்கபோகிறதோ…? அமைச்சர் பி.டி.ஆர் அச்சம்…!!!

செயற்கை நுண்ணறிவு குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “இது செயற்கை நுண்ணறிவின் யுகம். செயற்கை நுண்ணறிவால் கல்வித்துறையில் ஒரு பெரும் மாற்றம் வரலாம். மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளில் செயற்கை நுண்ணறிவு ஒரு வரமாக அமையும்.…

Read more

தமிழக கல்வித்துறையில் 2024 முதல் இ-ஆபீஸ் நடைமுறை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அரசு துறை அலுவலகங்கள் அனைத்திலும் காகித பயன்பாடு இல்லாத மின்னணு வழி அலுவலக செயல்முறைகள் அமலில் உள்ளன. அதன்படி பள்ளி கல்வித்துறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் விவரங்கள் அனைத்தும் எமிஸ் இணையதளத்தில்…

Read more

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மாற்றம்… இனி இவர்கள் விண்ணப்பிக்க முடியாது…. அரசு அறிவிப்பு….!!!

பி.எட் படித்திருந்தால் இனி இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என்று அரசுதலில் மாற்றம் செய்து கல்வித்துறை அறிவித்துள்ளது. இனி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை ஆசிரியர் பணிக்கு…

Read more

நடப்பு ஆண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு…. கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் 5, 8, 10 மற்றும் puc இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய கல்விக் கொள்கையின்படி இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பியூசி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பொது…

Read more

10,11,12 -ஆம் வகுப்பு பொது தேர்வுகள்… தனித்தேர்வர்கள் தக்கலில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!!

தமிழகத்தில் வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த பொது தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வருகிற புதன்கிழமை கடைசி நாளாகும்.…

Read more

Other Story