தனியார் பள்ளிகளில் புதிய விதிகள் அமல்: இனி அனுமதி இல்லாமல் இதையெல்லாம் செய்ய முடியாது.. அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!
தனியார் பள்ளிகளில் அரசியல் கூட்டங்கள், மதப் பிரச்சாரங்கள் மற்றும் மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் செயல்படுவதற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட விதிகளை அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளது. சாதி, இனம், மொழி அல்லது மதம் சார்ந்த…
Read more