பி.எட் படித்திருந்தால் இனி இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என்று அரசுதலில் மாற்றம் செய்து கல்வித்துறை அறிவித்துள்ளது. இனி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் விரைவில் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித் தேர்வு அறிவிக்கப்பட உள்ள நிலையில் தற்போது விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.