பி.எட் படித்திருந்தால் இனி இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என்று அரசுதலில் மாற்றம் செய்து கல்வித்துறை அறிவித்துள்ளது. இனி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் விரைவில் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித் தேர்வு அறிவிக்கப்பட உள்ள நிலையில் தற்போது விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மாற்றம்… இனி இவர்கள் விண்ணப்பிக்க முடியாது…. அரசு அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் “அக்னி நட்சத்திரம்” ஆரம்பம்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற சனிக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்க உள்ளதாக…
Read moreதமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்… மக்களே அலெர்ட்டா இருங்க…!!!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,…
Read more