“தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு பணத்தை வாங்காத மக்கள்”…. அரசுக்கு ரூ. 43.96 கோடி மிச்சம்…. கூட்டுறவு துறை தகவல்…!!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் ஆயிரம் பரிசை வாங்கி சென்ற நிலையில்…

Read more