வாரம் 2000 ரூபாய் வட்டி…. மனைவி, மகனுடன் முதியவர் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் நம்பிதலைவன்பட்டயம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம்(80) தனது மனைவி சத்தியவாணி, மகன்…
Read more