பணம் எடுப்பதற்காக சென்ற டிரைவர்…. நூதன முறையில் ரூ. 34 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள போடிநாயக்கன்பட்டி பழைய பால்பண்ணை தெருவில் கேசவன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கேசவன் தாதம்பட்டி மந்தையில் இருக்கும் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி பணம் மோசடி…. 3 பேர் அதிரடி கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து தென்கலம் பகுதியில் சிலர் சோப்பு விற்பனைக்காக வந்துள்ளனர். அவர்கள் ஒரு சோப்பு கம்பெனி பெயரில் சோப்பு வாங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்குவோம் என கூறியுள்ளனர். மேலும் அவர்கள் பொதுமக்களின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை…

Read more

Other Story