BREAKING: ஆந்திர மாநிலத்தின் தலைநகர் இனி விசாகப்பட்டினம்…. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் 3 தலைநகரம் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கைவிட்டதோடு, இனி ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் தான் என்று அறிவித்துள்ளார்.

Read more

ஆந்திராவின் தலைநகரமான விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. விசாகப்பட்டினம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது. விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி  அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம்…

Read more

BREAKING: எழுதும் பேனாவை கும்பிட்டால் மூடநம்பிக்கை….. எழுதாத பேனாவுக்கு சிலையா…? சீமான் கேள்வி….!!!

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவு சின்னம் கடலுக்கடியில் அமையப்பட இருக்கிறது. இதற்காக திமுக அரசு சுமார் 81 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில் கடற்கரையில் இருந்து சுமார் 360 மீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட…

Read more

#BREAKING : மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் பிப்.,15ஆம் தேதி வரை நீட்டிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி.!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விவசாய இணைப்புகளில் சுமார் 5 லட்சம்…

Read more

“ஐபிஎல் வரலாற்றில் தன்னலமற்ற வீரர் எம்.எஸ் தோனி தான்”…. வீரர்கள் கருத்து….!!

ஐபிஎல் வரலாற்றில் தன்னலமற்ற வீரர் எம்.எஸ் தோனி தான் என்று வீரர்கள் கூறியுள்ளனர். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆற்றிய  பங்கு அளப்பரியது. தற்போது…

Read more

BREAKING: மெரினா கடலில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை வைத்தால் உடைப்பேன்…. சீமான் ஆவேசம்….!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம்…

Read more

செம ஜோடி..! தளபதி 67 படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாகும் முன்னணி நடிகை?…. வைரல் புகைப்படம்….!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கிய கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத்…

Read more

கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு அல்ல…. எனக்கும் ஹர்மன்ப்ரீத்துக்கும் பொதுவானது ஒன்றுதான்…. சேவாக் நகைச்சுவை ட்விட்..!!

கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு அல்ல, அது அனைவரின் விளையாட்டு என்று இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ட்விட் செய்த நிலயில், சேவாக் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.. 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பைக்குப் பிறகு, இப்போது சீனியர் மகளிர் அணிகளின் டி20…

Read more

#DroupadiMurmu: “ஆண்களை விட பெண்கள் அதிக அளவு கல்வி, ஆரோக்கியம் பெற்றுள்ளனர்”…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு மிகப்பெரிய எதிரியான ஊழலை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் வெளிப்படைத்தன்மையான நடவடிக்கையால் வரி வசூல்…

Read more

#DroupadiMurmu: “3 ஆண்டுகளில் 11 கோடி குடிநீர் இணைப்புகள்”… ஜனாதிபதி திரௌபதி முர்மு…!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் பேசியதாவது, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 3 வருடங்களில் 11 கோடி குடும்பங்களுக்கு…

Read more

#NarendraModi: “இது அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட்டாக அமையும்”…. பிரதமர் மோடி….!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பட்ஜெட் கூட்டத்…

Read more

ஜெயலலிதா சொத்தில் பங்கு வேண்டும்…. ஒன்றுவிட்ட சகோதரர் வாசுதேவன் ஐகோர்ட்டில் வழக்கு.!!

ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு அவரது ஒன்றுவிட்ட சகோதரர் வாசுதேவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு, கடந்த…

Read more

BREAKING: பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் திடீர் சலசலப்பு….!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம்…

Read more

ஸ்டெர்லைட்டை விற்கும் முடிவை கைவிட்டது வேதாந்தா: தூத்துக்குடியில் மீண்டும் இயக்கம்!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிடுகிறது வேதாந்த நிறுவனம். உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் ஆலையை மீண்டும் இயக்க வேதாந்த நிறுவனம் முடிவு. ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கை பிப்ரவரி 21-ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்”…. சற்று முன் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட…

Read more

கொஞ்சம் கூட பயமில்லாத, நிலையான அரசு: மோடி அரசை பாராட்டிய ஜனாதிபதி!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#DroupadiMurmu: ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கம் இல்லாமல் செயல்படுகிறோம்…. ஜனாதிபதி உரை…!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, தேசத்தை…

Read more

திருவள்ளுவர் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது: ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#DroupadiMurmu: 9 ஆண்டுகளில் இந்தியா மீதான பார்வை மாறியுள்ளது:… ஜனாதிபதி முர்மு..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.  அவர்  2047 ஆம் ஆண்டிற்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக…

Read more

#DroupadiMurmu: டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, அரசுத்துறையில்…

Read more

#DroupadiMurmu: “பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது”…. ஜனாதிபதி திரோபதி முர்மு….!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும்…

Read more

“எட்டயபுரம் அருகே பொய்த்துப்போன பருவமழை”… கருகிப்போன 950 எக்டேர் பயிர்கள்..!!!

எட்டயபுரம் அருகே பருவ மழை பொய்த்ததன் காரணமாக 950 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் கருகியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பேரிலோவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள்…

Read more

3BREAKING: 2047க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும்: திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

Peshawar Mosque blast : பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் தற்கொலை தாக்குதல் – பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு..!!

பாகிஸ்தானின் பெசாவர் நகரில் மசூதி ஒன்றில் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  காயம் அடைந்த 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதம் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆப்கானிஸ்தான் எல்லையை…

Read more

#Budget Breaking: முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசின் பயணம்…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஊழலை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார். அதன்…

Read more

#BREAKING: அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்: ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget2023: “2047-ம் ஆண்டிற்குள் புதிய இந்தியா…. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு….!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, 2047-ஆம்…

Read more

“காற்றழுத்த தாழ்வு பகுதி”… எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!!

சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று…

Read more

#BREAKING: கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது: திரௌபதி முர்மு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget Breaking: நாடே வியக்கும் சிறப்பு அறிவிப்புகள் வருகிறது….!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு…

Read more

BREAKING: பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

“பொன்னியின் செல்வன் 2 IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும்”…. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா…

Read more

#BREAKING: ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#RIP “ஏழைகளின் கடவுள்” காலமானார்….. கண்ணீரில் மக்கள்…. இரங்கல்….!!!!

ஏழைகளின் கடவுள் என போற்றப்பட்ட பட்டுக்கோட்டை மருத்துவர் பாஸ்கரன் காலமானார். அரசு மருத்துவராகியும் சொந்த கிளினிக்கில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு ரூபாய் கூட பணம் வாங்கியது கிடையாது. அது மட்டுமல்லாமல் பணம் இல்லாதோருக்கு மருந்து மற்றும் மாத்திரை தந்து பேருந்து…

Read more

இன்றே கடைசி நாள்…. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..?”…. இதோ எளிய வழி…. உடனே செய்யுங்க….!!!

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைகிறது‌. ஆனால் தமிழகத்தில் இன்னும் 33 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும்…

Read more

#BREAKING: இந்தியாவிற்கு அடுத்த 25 ஆண்டுகள் சவாலாக இருக்கும்: திரௌபதி முர்மு உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

தமிழகத்தில் நாளை (பிப்…1) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால் நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்கள் அத்யாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. ரேஷன் பொருட்களை ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில்…

Read more

#BREAKING: உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது: ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

திசை மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை…..!!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசை நோக்கி வந்த பிறகு தென்மேற்கு திசை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 610 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த…

Read more

#BREAKING: உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

#BudgetSession: நாடாளுமன்றத்தில் முதல்முறையாக குடியரசு தலைவர் உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

JUSTIN: உலகமே இந்தியாவின் பட்ஜெட்டை உற்று நோக்குகிறது…. பிரதமர் மோடி….!!

மத்திய பட்ஜெட் 2022-24 கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பட்ஜெட்…

Read more

#BudgetSession: குடியரசு தலைவருக்கு பிரதமர், சபாநாயகர் வரவேற்பு..!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

“சினிமாவை விட்டு விலக நடிகர் அஜித் முடிவு”?…. பகீர் தகவலை சொன்ன இயக்குனர் சுந்தர் சி…. பதறிப் போன ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை…

Read more

செம மாஸ்..! தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாகும் சிம்பு?…. பிப்ரவரி 3-ல் அப்டேட்…. உறுதிப்படுத்திய லோகேஷ்?….!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தற்போது முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர்…

Read more

“மலை போல் குவிந்த பணம்”…. கோடிகளில் போனஸ் வாங்கிய ஊழியர்கள்…. பிரபல நிறுவனத்தின் அசத்தல் சர்ப்ரைஸ்….!!

உலகில் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சீனாவை சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் கொடுத்து அசத்தியுள்ளது. அதாவது சீனாவில் உள்ள ஹெனான்…

Read more

“நடிகர் அர்ஜுனை அந்த விஷயத்தில் நடிகைகள் குறை சொல்ல முடியாது”…. பரபரப்பை கிளப்பிய பயில்வான்….!!

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் அர்ஜுன். கர்நாடகவை பூர்விகமாகக் கொண்ட அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுன்…

Read more

அடடே…! அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் மகள்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில், கடந்த வருடம் நடிகை பிரியங்கா சோப்ரா…

Read more

அழகோ அழகு….. கோல்டன் காஞ்சிபுரம் சேலையில் ஜொலிக்கும் அதியா…. போட்டோஸ் வைரல்..!!

கோல்டன் காஞ்சிபுரம் சேலை கட்டி நிற்கும் அதியா சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறார்.. பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடியின் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில்…

Read more

BREAKING: இன்று ஒரு நாள் மட்டும் தடை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில் இன்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று…

Read more

Other Story