பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி தொடக்கத்தில்….. தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும்…..!!!

தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடங்கிய போது தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் இசைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் நாள் அலுவல்கள் தொடங்கிய போது தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது தேசிய கீதம் பாடவில்லை…

Read more

நாட்டை கொள்ளை அடிக்க விடமாட்டேன்…. ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்…. பிரதமர் மோடி.!!

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் 2.80 லட்சம்…

Read more

ஏழைகளுக்கான சேவை, தொழிலாளர்களுக்கு மரியாதை ஆகியவையே எங்கள் அரசின் முன்னுரிமை : பிரதமர் மோடி.!!

ஏழைகளுக்கான சேவை, தொழிலாளர்களுக்கு மரியாதை ஆகியவையே எங்கள் அரசின் முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘மஸ்தூரான் கா ஹிட் மஸ்தூரான் கோ சமர்பிட்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்தியபிரதேசம்…

Read more

வாழ்க்கையில ரிஸ்க் எடுக்கணும்… அது தான் புதிய வாழ்க்கை முறை – பிரதமர் நரேந்திர மோடி…!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நம்முடைய திறன்களை அதிகரித்து ரிஸ்க் எடுப்பது தான் புதிய வாழ்க்கை முறை என்று தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மனிதனுக்கு வேலை கிடைத்து அவனுடைய வாழ்க்கையை சந்தோசமாக வாழும் நாட்கள் குறைந்துவிட்டது. தற்போதைய…

Read more

விவசாயிகளின் வாழ்க்கையை எளிமைப்படுத்த…. இந்தியாவில் நானோ திரவ டிஏபி உரம் அறிமுகம்…. பிரதமர் மோடி…!!!

இந்தியாவில் நானோ திரவ டி.ஏ.பி உரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த உரத்தை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதன் பிறகு உரத்தில் தற்சார்பு…

Read more

“இனி எல்லோரும் அதுக்கு Bye Bye சொல்லுங்க”… உறுதியாக இருந்தால் அது நிச்சயம் சாத்தியம்… பிரதமர் மோடி…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவார். அந்த வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களிடம் பேசினார்.…

Read more

JUSTIN: உலகமே இந்தியாவின் பட்ஜெட்டை உற்று நோக்குகிறது…. பிரதமர் மோடி….!!

மத்திய பட்ஜெட் 2022-24 கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பட்ஜெட்…

Read more

Other Story