பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நம்முடைய திறன்களை அதிகரித்து ரிஸ்க் எடுப்பது தான் புதிய வாழ்க்கை முறை என்று தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மனிதனுக்கு வேலை கிடைத்து அவனுடைய வாழ்க்கையை சந்தோசமாக வாழும் நாட்கள் குறைந்துவிட்டது. தற்போதைய சூழ்நிலையில் தொழில், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களை அவ்வப்போதும் மேம்படுத்த வேண்டும். ஏனென்றால் மனிதனுடைய தேவை மாறுகிறது. அது மட்டுமல்லாமல் வேலைமுறையும் மாறுகிறது. அதுமட்டுமின்றி வேலையில்லா திண்டாட்டம் கடந்த ஆறு வருடங்களாக இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில ரிஸ்க் எடுக்கணும்… அது தான் புதிய வாழ்க்கை முறை – பிரதமர் நரேந்திர மோடி…!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more