நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு மிகப்பெரிய எதிரியான ஊழலை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் வெளிப்படைத்தன்மையான நடவடிக்கையால் வரி வசூல் அதிகரிக்கிறது. பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் மத்திய அரசு செயல்படுகிறது. பழங்குடியினர் நலனுக்காக மத்திய அரசு முன்பு இல்லாத அளவில் சிறப்பாக செயல்படுகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அமைதியை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை பெற்றுள்ளனர் என்று கூறினார்.
#DroupadiMurmu: “ஆண்களை விட பெண்கள் அதிக அளவு கல்வி, ஆரோக்கியம் பெற்றுள்ளனர்”…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!
Related Posts
உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read moreALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more