நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு மிகப்பெரிய எதிரியான ஊழலை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் வெளிப்படைத்தன்மையான நடவடிக்கையால் வரி வசூல் அதிகரிக்கிறது. பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் மத்திய அரசு செயல்படுகிறது. பழங்குடியினர் நலனுக்காக மத்திய அரசு முன்பு இல்லாத அளவில் சிறப்பாக செயல்படுகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அமைதியை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை பெற்றுள்ளனர் என்று கூறினார்.
#DroupadiMurmu: “ஆண்களை விட பெண்கள் அதிக அளவு கல்வி, ஆரோக்கியம் பெற்றுள்ளனர்”…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more