ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் 3 தலைநகரம் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கைவிட்டதோடு, இனி ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் தான் என்று அறிவித்துள்ளார்.