இன்று முதல் மே 11 வரை விண்ணப்பிக்கலாம்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு இன்று முதல் வருகின்ற மே 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 ஆண் ஜெயிலர், 5 பெண் ஜெயிலர் உட்பட 59 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஜூலை 1ஆம்…

Read more

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் அறிவிப்பு… மீன் விலை உயரும் அபாயம்…!!!

ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்படி தடைக்காலம் என்று தமிழ்நாடு மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு, 61 நாட்களுக்கு இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடைக்காலங்களில், விசைப்படகு மற்றும் இழுவை படகுகள்…

Read more

டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு…. எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்…!!!

டாஸ்மாக் வருமானம் தமிழக அரசின் வருவாய்களில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்படும். இந்நிலையில் 2021-2022ல் ரூ.36,050 கோடியாக இருந்த டாஸ்மாக் வருவாய்,…

Read more

அம்பேத்கார் பிறந்தநாள்: ஏப்ரல் 14 ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மருக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதியை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது…

Read more

BREAKING: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. சூப்பர் அறிவிப்பு..!!!

டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்களுக்கு 1100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய், உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

Read more

அனைத்து சான்றிதழ்களும் இணையவழியில் பெறலாம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கோரிக்கை மீதான விவாதத்தில் அந்த துறையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வருவாய்த் துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும்…

Read more

“உதவியாளர் கையில் செருப்பு” இது தான் NO.1 முதல்வரின் திராவிட ஆட்சியா…? போட்டு தாக்கிய குஷ்பூ…!!!

மாவட்ட ஆட்சியர் தனது காலணியை உதவியாளரை அழைத்து எடுக்கச் சொன்ன சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கூத்தாண்டவர் கோவிலுக்கு  மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் ஜதாவத் சென்றுள்ளார். அப்போது கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தனது காலனியை கழட்டி உதவியாளரை எடுத்துச்செல்லுமாறு…

Read more

BREAKING: டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

டாஸ்மாக் சில்லறை வணிகக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான கணக்கின் படி 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவை படிப்படியாக குறைக்கப்படும். மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய…

Read more

கொரோனா: அடுத்த நான்கு வாரங்களுக்கு எச்சரிக்கை…. மருத்துவர்கள் அலெர்ட்…!!!

உருமாறிய கொரோனா வைரஸால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த மாறுபாட்டால் வைரஸினுடைய முந்தைய வேரியண்டை காட்டிலும் மிகவும் தொற்றும் தன்மை உடையது மற்றும் அதிக வீரியமிக்கதாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக  இன்ஃப்ளூயன்சா,…

Read more

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி காலமானார்…. சோகத்தில் மக்கள்…!!!

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியான ரமாதேவி இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி மனைவி ஆவார். புதுக்கோட்டை மக்களுக்கு…

Read more

“இபிஎஸ் செய்த துரோகத்தை வெளியில் சொல்லும் நாள்”…. முப்பெரும் விழாவில் தரமான சம்பவம்…. மருது அழகுராஜ்…!!

திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் ஏப்ரல் 24-ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. அதாவது எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுகவின் 51-வது ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற…

Read more

“காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியே போகாதீங்க”…. பொதுமக்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கோடை காலம் நெருங்கும் நிலையில் தற்போதிருந்தே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. தமிழகத்திலும் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில்…

Read more

ரயில்வேயில் வளர்ச்சி ஏற்பட விடாமல் செய்தது அதுதான்?…. PM மோடி குற்றச்சாட்டு….!!!!

டெல்லியிலிருந்து காணொலி காட்சி வழியாக அஜ்மீர்-டெல்லி கன்டோன்மென்ட் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார். இதையடுத்து அவர் பேசியதாவது, சுதந்திரத்திற்கு பிறகு ரயில்வே துறை நவீனமடைவதில் அரசியல் விருப்பங்கள் எப்போதும்…

Read more

இது அல்லவா அதிசயம்!…. 2 நூற்றாண்டுகளில் 200 மீட்டர் தொலைவுக்கு நகர்ந்த மரம்…. பார்க்க ஓடோடி வரும் மக்கள்….!!!!!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உமர்காம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சஞ்சான் எனும் கிராமம் இருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் காலனி ஆட்சி பகுதிக்கு அருகில் அமைந்த இந்த கிராமத்தில் வாலி அகமது அச்சு என்பவரின் பண்ணை இருக்கிறது. அதில் மிக பழமைவாய்ந்த மாமரம்…

Read more

இ-மெயில் மூலம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…. தலைநகரில் பரபரப்பு….!!!!!

டெல்லி சாதிக் நகரிலுள்ள தனியார் பள்ளிக்கு இன்று இ-மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின் வெடிகுண்டு சோதனை…

Read more

தொடர் விடுமுறை: 500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு…. போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!!!

பொதுவாகவே பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழ்ப்புத்தாண்டு மற்றும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 500 சிறப்பு…

Read more

BREAKING: திருமணமாகாத மகள், பேத்தி என்ற சொற்கள் நீக்கம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்கும் வகையில், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருமணமாகாத மகள்கள், திருமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ரூ.30 லட்சம் மதிப்பில்…

Read more

தமிழக மக்களே…. விடுமுறைக்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியானஅறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகள் மற்றும் முக்கிய நாட்களில் மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி பொதுவிடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதியை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது…

Read more

தமிழக சட்டப்பேரவையில் இனி இது நடக்கும்…. சபாநாயகர் அப்பாவு விளக்கம்….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம்தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. என் நிலையில் இன்று சட்டசபை நடுநிலையாக செயல்படவில்லை சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு மட்டும் நேரலை செய்ய…

Read more

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள சவுராஷ்டிரா தமிழ் சங்கமும் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கத்திற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது இதன் முதல் ரயில் மதுரையிலிருந்து வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு 17ஆம் தேதி காலை…

Read more

அலர்ட்: தமிழகத்தில் இன்று, நாளை வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் பொதுவாகவே மார்ச் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விடும். அதுவே மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமே வெயிலின்…

Read more

ஹேப்பி நியூஸ்…! HDFC வங்கியில் EMI அதிரடி குறைப்பு… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஹெச்டிஎஃப்சி வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதன்படி கடன்ளுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை வங்கி குறைந்துள்ளது. இந்த வட்டி குறைப்பு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஓவர் நைட் எம்சிஎல்ஆர் வட்டி 7.80 சதவீதமாகவும்,…

Read more

ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதலா?…. காவல்துறை சொன்ன பதில்…..!!!!!

பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை 4:30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் கூறுகிறது. ஏதேனும் பயங்கரவாத செயலா..? (அ) வேறு எதாவது காரணமா? என ராணுவம்…

Read more

மிக முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்….!!!

பிரபல தொழிலதிபரும் மகேந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவருமான கேசுப் மஹிந்திரா காலமானார். இவருக்கு வயது 99. கடந்த 1947 ஆம் ஆண்டு தனது தந்தை நிறுவிய கார் உற்பத்தி நிறுவனத்தில் இணைந்த இவர் 1963 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம்…

Read more

இந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்… சர்வதேச நாணய நிதியம் கணிப்பு…!!!

சர்வதேச நாணய நிதியம் தற்போது உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை 5.9 சதவீதமாக சர்வதேச நிதியம் குறைத்துள்ளது. இதற்கு முன்னதாக இந்திய…

Read more

பொதுக்கூட்டம்: மீண்டும் பிரதமராகும் மோடி…. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நம்பிக்கை….!!!!

அருணாசலப்பிரதேசத்திற்கு சென்றிருந்த மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷா, பின் அசாம் மாநிலத்துக்கு சென்றார். இதையடுத்து அவர் திப்ருகரில் பா.ஜனதா அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது “ஒரு காலத்தில் வட கிழக்கு மாநிலங்கள், காங்கிரசின் கோட்டையாக…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….! கோடை விடுமுறையில் 217 சிறப்பு ரயில்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் போக்குவரத்தையே விரும்புவார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ரயிலில் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழியும். இதன் காரணமாக தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரு…

Read more

“ராணுவ முகாமில் திடீர் துப்பாக்கிச்சூடு”… 4 ராணுவ வீரர்கள் பலி…. தீவிரவாத தாக்குதலா…? பஞ்சாபில் பரபரப்பு…!!!

இந்தியாவில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் தீவிரவாத அச்சுறுத்தல் என்பது சற்று அதிகம். இந்த இரு மாநிலங்களும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறும். இந்நிலையில் தற்போது பஞ்சாபில் உள்ள பதிண்டா பகுதியில் அமைந்துள்ள…

Read more

தமிழகத்தில் இது நடந்தால் முகக்கவசம் கட்டாயம்…. அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் அணிய வேண்டும் எனவும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை…

Read more

அடுத்தடுத்து வந்த துயரம்…. விடா முயற்சியால் முன்னேறும் 15 வயது மாணவி…. நடந்தது என்ன?…. நெகிழ்ச்சி….!!!!

மத்தியபிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் தனிஷ்கா சுஜித்(15). இவர் கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா பெருந்தொற்றில் தன் தந்தையையும், தாத்தாவையும் இழந்துவிட்டார். இதனிடையே படிப்பில் ஆர்வமுள்ள தனிஷ்கா, தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகளையும் தாண்டி வாழ்க்கையில் சாதித்தாக வேண்டும் என…

Read more

சூடு பிடிக்கும் கர்நாடகா சட்டசபை தேர்தல்… 189 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக…. முழு லிஸ்ட் இதோ…!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

உங்க குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. தினசரி வெறும் ரூ.6 முதலீடு…. இதோ அசத்தலான திட்டம்…..!!!!

குழந்தைகளின் எதிர்காலத்தினை மேம்படுத்துவதற்கு குழந்தை ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒரு நல்ல பயனை தரும். இதற்காக மத்திய அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகம் பால் ஜீவன் பீமா யோஜனா என்ற சிறப்பான திட்டத்தை வழங்குகிறது. தபால் அலுவலகம் வழங்கக்கூடிய இந்த பால்…

Read more

“சட்டசபையில் ஐபிஎல் மேட்ச் பார்க்க இலவச பாஸ் கேட்ட எஸ்.பி வேலுமணி”… அமைச்சர் உதயநிதி சொன்ன நச் பதில்…!!!

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்…

Read more

பக்தர்களே!…. திருச்செந்தூர் போக போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் கடல் நீர் உள்வாங்கியது. இதன் காரணமாக…

Read more

“முகச்சிதைவு நோயிலிருந்து மீண்டு பள்ளிக்கு செல்லும் சிறுமி டானியா”…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கடிதம்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முகச்சுதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டானியாவுக்கு தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்-சௌபாக்கியா தம்பதியின் 9 வயது மகள் டான்யா. இந்த சிறுமிக்கு 3 வயதில் முகத்தில் கரும்புள்ளிகள் வந்த நிலையில்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்… 14-வது காலாண்டிலும் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மீதான வட்டி விகிதத்தை அரசு உயர்த்தவில்லை. தொடர்ந்து 14-வது காலண்டாக பொது வருங்கால வைப்பு…

Read more

BIG ALERT: பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.80,000 மோசடி…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அண்மையில் ஆசிரியர் ஒருவரின் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) கணக்கிலிருந்து ரூ.80,000 மோசடி செய்யப்பட்டது. மும்பையை சேர்ந்த 32 வயதான பெண் ஆசிரியை, பிஎஃப் அலுவலகத்தின் தொடர்பு எண்ணை ஆன்லைனில் தேடிக்கொண்டிருந்த போது ​​மோசடி செய்பவர் வலையில் சிக்கினார். மோசடி செய்பவர் PF…

Read more

கடும் வெப்ப அலை எதிரொலி… மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நிலையில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் அதிக…

Read more

சற்றுமுன்: இபிஎஸ் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!

அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கோரி இபிஎஸ் வழக்கில் அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது பற்றி 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கஉத்தரவிட்டு, டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதனால், அதிமுக சட்ட விதிகளை திருத்தியதை தேர்தல்…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளை நிறுத்த அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்கள்…. முழு லிஸ்ட் இதோ…!!!

தமிழகத்தில் எந்தெந்த உணவுகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என்ற விவரம் தற்போது வெளிவையாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி கீழ்காணும் உணவகங்களில் பயணி நேரத்தின் போது அரசு பேருந்துகளை நிறுத்திக் கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள உணவகங்களில்…

Read more

#BREAKING: திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் கைது…!!!

கடலூர் அருகே தனியார் பள்ளியில் பயிலும் 6 வயது சிறுமிக்கு பள்ளி தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து, திமுகவின் அனைத்து பொறுப்பில் இருந்தும் பக்கிரிசாமி நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்த…

Read more

தமிழகத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் க. அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான 3-ம் பருவ…

Read more

“புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா”…. 12 நாட்களும் ஒரே ஜாலிதான்…. IRCTC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

IRCTC சார்பாக 12 நாட்கள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா தொகுப்பானது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுபற்றி IRCTC நிர்வாக இயக்குநர் கே.ரவிக்குமார் மற்றும் துணை பொது மேலாளர் (சுற்றுலா) எல்.சுப்பிரமணி போன்றோர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதனால் அகவிலைப்படியானது 42 சதவீதமாக உயர்ந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு 2023 ஜனவரி மாதம்…

Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று முதல்முறையாக சட்டப்பேரவை வருகை…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ வி கே எஸ் இளங்கோவன் என்று முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து அவரின் தந்தையும் மாநில…

Read more

Breaking: உச்சத்தில் கொரோனா ….. மீண்டும் “Work from home”…?

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். நேற்று 5,676ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சமாக 7,830ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் இறந்துள்ளனர். கொரோனா 10…

Read more

வரலாற்றில் தெற்கில் யாரும் ஊழல் செய்யவில்லை…. வெட்கமின்றி ஆட்சிக்காக கூட்டணி கிடையாது… பாஜக து.தலைவர் பதிலடி..!!!

தமிழ்நாட்டின் அரசியல் அரங்கு நீண்ட நெடிய வரலாறு கொண்டது என்றும் சேர, சோழ, பாண்டியர் காலத்தில் இருந்து தமிழர்கள்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வடக்கே இருந்து வந்து இங்கு யாரும் வென்ற வரலாறு கிடையாது என்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அப்படி…

Read more

அப்படிப்போடு..! அந்தர்பல்டி அடித்தது திமுக….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. ஆளுநருக்கு எதிரான போராட்டங்களுக்கு இதுவரை மறைமுகமாக ஆதரவு அளித்து வந்த திமுக, இம்முறை நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதாகவும்,…

Read more

இனி ஜாலி தான்…! கோடை விடுமுறையில் 4,000 சிறப்பு ரயில்கள்…. இந்தியன் ரயில்வே அறிவிப்பு…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

Other Story