உக்ரைன் போர் எதிரொலி!… மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்ட இந்திய மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உக்ரைனில் ஏறத்தாழ 20,000 இந்திய மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.) பயின்று வந்தனர். அங்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா போர் தொடுத்ததை அடுத்து  பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அங்கு தங்களது மருத்துவ…

Read more

“வங்கியில் கடனை செலுத்த தவறினால் இனி அந்தப் பிரச்சினை இருக்காது”… ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி…!!!

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நியாயமற்ற கடன் வழங்குதல் நடைமுறைகள் இருக்கக் கூடாது எனவும், கடன் கட்டணங்களில் அபராத கட்டணம் என்பது கடன் ஒப்பந்தத்தின் முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத…

Read more

போலி மருந்து உற்பத்தி செய்த…. 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து… வெளியான தகவல்..!!!

போலி மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 20 மாநிலங்களில் இயங்கிவரும் 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் மத்திய & மாநில குழுக்கள்…

Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: 45 இடங்களில் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி…!!!

தமிழ்நாட்டில் ஏப்.16ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க,…

Read more

தமிழ்நாடு முழுதும் ஏப்ரல் 14-ல் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு… தொல். திருமாவளவன் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி அணிவகுப்பு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சியை வீழ்த்தவும், ஜனநாயகத்தை காப்பதற்கும் சமத்துவ நாளில்…

Read more

“தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் பாஜகவால் ஆட்சியை கலைக்க முடியாது”… எம்பி கனிமொழி திட்டவட்டம்…!!

தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் ரவி தமிழக சட்டசபையில் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பது, சனாதனம் பற்றி பேசுவது, ஸ்டெர்லைட்…

Read more

வேகமெடுக்கும் கொரோனா!…. மீண்டும் “கோவிஷீல்டு” தடுப்பூசி உற்பத்தி…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், “கோவிஷீல்டு” தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் துவங்குவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது “சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவிஷீல்டு…

Read more

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனே வெளியேறுங்க…. டெல்லி எய்ம்ஸ் உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பின்…

Read more

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை…. ரயில்வே வாரியம் போட்ட உத்தரவு….!!!!

நம் நாட்டில் ரயில்வே துறை முக்கியமான போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் ரயில்களில் நிம்மதியாக பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தும் மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பெண்கள் மற்றும் வயதின் அடிப்படையில் இருக்கைகளானது அறிவிக்கப்படும். எனினும் மாற்றுத்திறனாளிகள் மேல் இருக்கை கிடைப்பதால்…

Read more

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் கைதாகிக் கொஞ்சக் காலம் சிறையில் கூட இருந்திருந்தார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரியிருந்த நிலையில் பல கட்டுப்பாடுகளுடன்…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மத்திய-மாநில அரசுகளானது பெரும் வசதிகளை வழங்கி வருகிறது. தற்போது ரேஷனில் அரசால் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக கார்டு வைத்திருப்போருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். இதற்கிடையில் 2024 ஆம் வருடத்திற்குள் சத்து நிறைந்த…

Read more

ஆன்மீகத்தின் தலைநகரே தமிழ்நாடு தான்…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்….!!!!

பழமையான தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுடன் இன்று கலந்துரையாடிய ஆளுநர் ரவி, இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர்  ஒப்புதல் அளித்த நிலையில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக  அரசி தளில் வெளியிட்டுள்ளது. அதில் இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அல்லது இரண்டும் சேர்த்து…

Read more

BREAKING : தமிழக பாஜகவில் இருந்து விலகுகிறேன்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணபிரபு ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க தகுதி இல்லாதவர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு பதவி கொடுக்கப்படுகிறது. கட்சி உறுப்பினர்கள்…

Read more

“தமிழகத்தின் முக்கிய கோவில்களில் தடையில்லா மின்சாரம்”…. 3 மாவட்டங்களில் சோலார் ஆற்றல்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!

தமிழக சட்டசபையில் நேற்று எரிசக்தி துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றார் அதன் பிறகு தூத்துக்குடி,…

Read more

“எங்க அம்மா திட்டிட்டாங்க”…. கோபத்தில் சிறுவன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை….!!!!

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சுரங்கப்பாதை ஒன்றில் ஒரு சிறுவன் தனியாக தன் சைக்கிளில் கடந்து செல்வதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சிறுவனை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்திலுள்ள ஹாங்சோவில் தன் வீட்டை…

Read more

தமிழ்நாட்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது தமிழ்நாட்டில் உள்ள விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், பசுமை புரட்சிக்கு வித்திடும் விதமாகவும், விவசாயிகளின் வாழ்க்கையில்…

Read more

“ரமலானில் முஸ்லீம்களுக்காக இந்து விவசாயி செய்யும் மகத்தான சேவை”… அதுவும் 48 வருடங்களாக… இது அல்லவா ஒற்றுமை…!!!

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அசம்கர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கௌடியா என்ற கிராமத்தில் 2000 முஸ்லிம்களும் 200 இந்துக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் எந்தவித மத பாகுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமத்தில்…

Read more

CGHS கட்டணங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை கட்டணத்தினை அரசு திருத்தி இருக்கிறது. மேலும் தற்போது அரசு ஊழியர்கள், தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய கோரி அரசு மருத்துவமனைகளுக்கு போகவேண்டிய அவசியமில்லை. இது 40 லட்சத்திற்கும் அதிகமான அரசு…

Read more

“சென்னை TO பாண்டிச்சேரி”… ஏப்ரல் 22 முதல் பீர் பஸ் அறிமுகம்… செம குஷியில் மது பிரியர்கள்…!!

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஏராளமான மதுபான கடைகள் இருப்பதோடு அனைத்து வகையான வெளிநாட்டு மதுபானங்களும் கிடைப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மாநில அரசும் சுற்றுலா மூலம் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை…

Read more

2 வயது சிறுவன் வாளியில் விழுந்து உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்….!!!

கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தை அடுத்த அம்பலப்புழாவில் தாய் இறந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு இரண்டு வயது குழந்தை குளியலறையில் தண்ணீர் பாடையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் வினயன் மகன் விக்னேஷ் என்ற இரண்டு வயது குழந்தை…

Read more

“திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்…. அப்போ ரபேல் வாட்ச் பில்…. அண்ணாமலையின் அறிவிப்பால் திடீர் பரபரப்பு..!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை காலை 10:15 மணிக்கு திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என ட்வீட் செய்துள்ளார். அதோடு DMK files என்ற பெயரில் கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள்…

Read more

“ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு”…. 4 பேர் இறப்பு…. 2 தமிழர்களின் உடல் நாளை சொந்த ஊருக்கு வருகை….!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதிண்டாவில் இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் நடைபெற்றது. 2 ராணுவ அதிகாரிகள் படை முகாமுக்குள் சென்று பார்த்தபோது சாகர்…

Read more

தமிழ் புத்தாண்டில் பிரதமர் மோடி, ஜே.பி நட்டாவை வீட்டுக்கு அழைத்து விருந்து… டெல்லியில் மாஸ் காட்டும் எல். முருகன்…!!!

தமிழ் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் டெல்லியில் உள்ள தன்னுடைய இல்லத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, சில முக்கிய மத்திய அமைச்சர்கள்…

Read more

கோவை TO பெங்களூர்… அடுத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ரெடி…. இனி வளர்ச்சி வேற லெவல் தான்..!!

இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது. இதுவரை 14 ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் அடுத்ததாக 31 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை இயக்குவதற்கான…

Read more

அந்தநாள் வந்துவிட்டது…. “நாளை காலை 10:15க்கு” உறுதி செய்தார் அண்ணாமலை…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது போல் நடந்தால் தமிழக அரசியலில் முக்கியமான நாளாக ஏப்.14 இருக்க வாய்ப்புள்ளது. ஏப். 14 மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அவர்…

Read more

COVID BREAKING: நாடு முழுவதும் புதிய உச்சம்….!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று 7.830ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 10,158 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,498ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை உ கட்டுப்படுத்தும் நோக்கில், இரவுநேர ஊரடங்கு, Work…

Read more

ராகுலுக்கு வந்த அடுத்த சிக்கல்…. மேலும் ஒரு வழக்குப்பதிவு…. வெளியான தகவல்..!!!

ராகுல் மீது மேலும் ஒரு வழக்கு வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. “சாவர்க்கர் 5-6 பேருடன் சேர்ந்து இஸ்லாமிய நபரை தாக்கினார் என ராகுல் பேசியுள்ளார். இது ஆதாரமற்ற கற்பனையான சம்பவம்” என சாவர்க்கர் பேரன் சாத்யகி ராகுல் மீது அவதூறு…

Read more

தமிழ்ப்புத்தாண்டு: நாளை(ஏப்ரல் 14) “பொதுவிடுமுறை” அறிவித்தது தமிழ்நாடு அரசு….!!

தமிழகம் முழுவதும் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வருடந்தோறும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.  அந்தவகையில் இந்த வருடம் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை சித்திரை 1ம் தேதி ( ஏப்ரல் 14) பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு…

Read more

தமிழ்நாடு முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது…! அதிரடியில் இறங்கிய காவல்துறை..!!!

தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததைத்தொடர்ந்து போலி மருத்துவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தவகையில்  தமிழ்நாடு முழுவதும் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து காவல்துறை கைதுசெய்து சிறையிலடைத்து வருகிறது. மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல்,…

Read more

இன்று கடைசி நாள்: 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்… மாணவர்களே உடனே போங்க..!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி நடப்பாண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. https://neet.nta.nic.in என்ற…

Read more

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.44,098.56 கோடி…. மதுவிலக்கு துறை அறிவிப்பு…!!!

Tasmac மூலம் ரூ.44,098.56 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவிலக்கு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதமானது நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.…

Read more

பஞ்சாப் துப்பாக்கிசூடு: 2 தமிழர்கள் வீரமரணம்…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!

பஞ்சாப் இராணுவ முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. கமலேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த யோகேஷ்குமார் என்பவரும் உயிரிழந்தது…

Read more

5000 தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் திடீர் ரத்து…. மாநில அரசு ஷாக் நியூஸ்….!!!!

அசாம் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு சார்பாக மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள ஐந்தாயிரம் தொடக்கப்பள்ளிகளில் வென்ச்சர் பிரிவின் கீழ் வரும் மதிய உணவு நிறுத்தப்பட்ட நிலையில் மாநில அரசு…

Read more

இந்தியாவில் மிக குறைந்த சொத்துக்களைக் கொண்ட முதல்வர்கள் யார் யார் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!

இந்தியாவில் தற்போதைய 30 மாநில முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள். ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி அதிகபட்சமாக 510 கோடி சொத்துக்களை கொண்டு உள்ளார் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் புதிய அறிக்கையை வெளியிட்டது. அதேசமயம் மிக குறைந்த சொத்துக்களை கொண்ட மூன்று…

Read more

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மின்வாரியத்துறை அலுவலகத்தில் நேற்று ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக 19 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மின்வாரிய ஊழியர்களின் காலி பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு மற்றும் அகலவிலைப்படி உயர்வு போன்ற பல கோரிக்கைகள் தொடர்பாக…

Read more

“அந்த நாள் நாளைக்கு தான்”…. ஊழல் பட்டியலை வெளியிடுவாரா அண்ணாமலை?…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

புலி வருகிறது என்பது போல திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சில மாதங்களாக அண்ணாமலை கூறி வருகிறார். ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் ஊழல் பட்டியல் மற்றும் வாட்ச் பில் என அனைத்தும்…

Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு…. சென்னை விமான நிலையத்தில் வந்தாச்சு…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!!

1989 ஆம் வருடம் முதல்வராக இருந்த மு. கருணாநிதியின் கோரிக்கை ஏற்று அப்போதைய பிரதமர் வி பி சிங்க் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு நிலையம், காமராஜர் உள்நாட்டு முனையம் என்று பெயர் சூட்டினார். 2017 ஆம் வருடம்…

Read more

தமிழ்நாடு முழுவதும் 3 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதமானது நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில். கடந்த இரண்டு…

Read more

CEUT UG தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 13) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்பட்டன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்…

Read more

பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் “தமிழக வீரர்” வீரமரணம் #RIP…!!!

பஞ்சாப் பதிண்டா முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்த கமலேஷ் (24) சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்கோட்டையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரவியின் மகனான…

Read more

தமிழக அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களா?…. இனி இந்த உணவகத்தில் மட்டுமே பேருந்துகள் நிற்கும்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு தரமற்ற உணவகங்களில் மட்டுமே உணவு உண்பதற்காக பேருந்துகள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளுக்கு எந்தெந்த ஹோட்டலில் உணவு உண்பதற்காக…

Read more

“LPG கேஸ் சிலிண்டர்” அடுப்பை எரிய வைத்தால் 1 மணி நேரத்துக்கு எவ்வளவு எரிவாயு?…. இதோ முழு விபரம்….!!!!

LPG சிலிண்டரை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒருசில விஷயங்களை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அதன்படி 1 கேஸ் சிலிண்டரில் 14.2 கிலோ எரிவாயுவானது இருக்கிறது. சிலிண்டர் அடுப்பை 1 மணிநேரம் எரிய வைப்பதன் மூலம் எவ்வளவு எரிவாயு யூஸ் ஆகும்? என்பது குறித்து…

Read more

BREAKING: UGC நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது…!!!

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டு ஆட்சேபனைகள் பெறப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளுக்காக நாடு…

Read more

போடு செம!…. இனி UPI மூலம் EMI-யிலும் பொருட்களை வாங்கலாமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் UPI வாயிலாக பணம் செலுத்தும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. தற்போது நீங்கள் UPI வாயிலாக EMI-யிலும் பொருட்களை வாங்க முடியும். முன்பாக ஷாப்பிங்கின்போது தவணை முறையில் பொருளை வாங்க கிரெடிட் கார்டு (அ) டெபிட் கார்டு…

Read more

“அண்ணாமலை அவசரப்பட்டு வார்த்தையை விட மாட்டார்”….. நயினார் நாகேந்திரன்….!!!!

தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அன்பும் பாசமும் வைத்துள்ளார் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் எல். முருகன் இல்லத்தில் புத்தாண்டு விழா நடைபெற உள்ளது.…

Read more

“GAS சிலிண்டர் புக்கிங் செய்ய WhatsApp-ல் மெசேஜ் அனுப்பினால் போதும்”…. ரொம்ப ஈசி தான்…. எப்படி தெரியுமா…? முழு விவரம் இதோ..!!

இன்றைய காலகட்டத்தில் பண பரிவர்த்தனைகள் முதல் அன்றாட பொருட்கள் வாங்குவது வரை அனைத்தையும் கையில் இருக்கும் ஒரு செல்போன் மூலம் இணையதளத்திலேயே மக்கள் முடித்து விடுகிறார்கள். இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் கேஸ் முன்பதிவு எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து…

Read more

அடிதூள்…. ரூ.12.50 கோடியில் TN-SMART செயலி…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான விவாதம் நடைபெற்றது. அதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துறை சார்ந்த 19 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி…

Read more

அட்ராசக்க..! நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் முதியோர் உதவித்தொகை…. அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதரவற்ற மற்றும் உணவுக்கு வழியில்லாமல் வசிக்கும் முதியவர்களுடைய துன்பத்தை போக்கும் விதமாக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழக அரசு முதியோர் உதவி…

Read more

‘திமுகவைத் தவிர யார் வந்தாலும் கூட்டணிக்கு ஓகே’…. செல்லூர் ராஜு ஓபன் டாக்…!!!!

அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒற்றை தலைமையில் தொடங்கிய சலசலப்பு ஓபிஎஸ்ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது வரை நீட்டித்துள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியில் உள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story