உக்ரைன் போர் எதிரொலி!… மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்ட இந்திய மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!
உக்ரைனில் ஏறத்தாழ 20,000 இந்திய மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.) பயின்று வந்தனர். அங்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா போர் தொடுத்ததை அடுத்து பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அங்கு தங்களது மருத்துவ…
Read more