இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று 7.830ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 10,158 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,498ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை உ கட்டுப்படுத்தும் நோக்கில், இரவுநேர ஊரடங்கு, Work From Home உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.