இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று 7.830ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 10,158 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,498ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை உ கட்டுப்படுத்தும் நோக்கில், இரவுநேர ஊரடங்கு, Work From Home உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
COVID BREAKING: நாடு முழுவதும் புதிய உச்சம்….!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more