பஞ்சாப் இராணுவ முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. கமலேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த யோகேஷ்குமார் என்பவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இருவரின் உடலும் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.
பஞ்சாப் துப்பாக்கிசூடு: 2 தமிழர்கள் வீரமரணம்…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more