ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: 45 இடங்களில் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி…!!!

தமிழ்நாட்டில் ஏப்.16ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க,…

Read more

Other Story