கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தை அடுத்த அம்பலப்புழாவில் தாய் இறந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு இரண்டு வயது குழந்தை குளியலறையில் தண்ணீர் பாடையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் வினயன் மகன் விக்னேஷ் என்ற இரண்டு வயது குழந்தை உயிரிழந்தான். இந்த சம்பவம் நடந்த புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் நடந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டில் பாட்டி சகுந்தலாவும் குழந்தையின் தந்தையின் அண்ணி திவ்யாவும் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குளியல் அறைக்குள் சென்ற குழந்தை தண்ணீர் நிரம்பி இருந்த வாலிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 வயது சிறுவன் வாளியில் விழுந்து உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்….!!!
Related Posts
17 வயது சிறுமி மாறி மாறி பலாத்காரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு இருவரும் சிறுமியை கைவிட்டு உள்ளனர். இதில் பாலியல் பலாத்காரம்…
Read moreஎம்எல்ஏவின் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து… மருத்துவமனையில் அனுமதி… பெரும் பரபரப்பு…!!!
கர்நாடக எம்எல்ஏ பைரதி பசவராஜ் கார் விபத்தில் சிக்கியது. நேற்று மாலை கமந்தகி எல்லையில் அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். விபத்து நடந்த போது அவர் மற்றொரு காரில்…
Read more