தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அன்பும் பாசமும் வைத்துள்ளார் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் எல். முருகன் இல்லத்தில் புத்தாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். தமிழக பாஜக எம்எல்ஏக்களும் செல்ல உள்ளோம். அண்ணாமலை அகில இந்திய தலைமையின் ஆலோசனை படியே பேசுகிறார். அவர் அவசரப்பட்டு எந்த ஒரு வார்த்தையையும் விடுபவர் அல்ல என்று நயினார் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
“அண்ணாமலை அவசரப்பட்டு வார்த்தையை விட மாட்டார்”….. நயினார் நாகேந்திரன்….!!!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more