இது அல்லவா அதிசயம்!…. 2 நூற்றாண்டுகளில் 200 மீட்டர் தொலைவுக்கு நகர்ந்த மரம்…. பார்க்க ஓடோடி வரும் மக்கள்….!!!!!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உமர்காம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சஞ்சான் எனும் கிராமம் இருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் காலனி ஆட்சி பகுதிக்கு அருகில் அமைந்த இந்த கிராமத்தில் வாலி அகமது அச்சு என்பவரின் பண்ணை இருக்கிறது. அதில் மிக பழமைவாய்ந்த மாமரம்…

Read more

Other Story