என்னடா இது சாப்பாட்டுக்கு வந்த சோதனை…! “உச்சம் தொடும் விலை” அசைவ பிரியர்கள் ஷாக்…!!!

தமிழகத்தில் மீன்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் அசைவ பிரியர்கள் சிக்கன் மீது நாட்டம் செலுத்தாமல் மட்டன், மீன்களை ருசிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். மட்டன் விலை ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது மீன்கள்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் தடை..!!!

தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு 12 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, குமரி, நாகை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் அறிவிப்பு… மீன் விலை உயரும் அபாயம்…!!!

ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்படி தடைக்காலம் என்று தமிழ்நாடு மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு, 61 நாட்களுக்கு இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடைக்காலங்களில், விசைப்படகு மற்றும் இழுவை படகுகள்…

Read more

Other Story