திருமண நாள் கொண்டாடிய 2 நாளில் பயங்கரம்… போதை கணவனின் நரக சித்ரவதையை கடிதத்தில் உடைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி (27). இவருக்கும்திருவனந்தபுரம் அடுத்த விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் கணவர் வீட்டில் விக்னேஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார்.…

Read more

“மாப்பிள்ளை காந்தேஷ்… மணமகள் கஸ்தூரி…! ஊரே திரண்டு நடத்திய கழுதை – தவளை கல்யாணம்.! சிரிப்பலைக்கு பின்னால் இருக்கும் விவசாயிகளின் கண்ணீர்…!!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் சிரூர் கிராமத்தில் பருவமழை பொய்த்துப் போனதால், சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன. இதனால் கவலையடைந்த கிராம மக்கள், வருண பகவானின் அருளைப் பெற்று மழை பொழிய வைப்பதற்காக ஒரு ஜோடி கழுதை மற்றும்…

Read more

“படிப்பு முக்கியம் பிகிலு.. ஆனா சிலபஸ்ல ஐஸ்வர்யா ராய் பாட்டா..? 5-ஆம் வகுப்பு புத்தகத்தால் வெடித்த சர்ச்சை…!!!”

ஒடிசா மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அண்மையில் வெளியிடப்பட்ட 5-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஹம் தில் தே சுகே சனம்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘நிம்புடா நிம்புடா’ பாடல் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை…

Read more

“மனிதநேயம் செத்துப்போச்சா… இறந்த பிறகும் கண்ணியம் இல்லையா..?” – குப்பை வண்டியில் மாட்டை கட்டி இழுத்த கொடூரம்.. கடும் எதிர்ப்பு…!!!

மத்திய பிரதேச மாநிலம் ஒரு கிராமத்தில், உயிரிழந்த பசு ஒன்றின் உடலை குப்பை அள்ளும் வாகனத்தில் கட்டி சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலை வழியே கொடூரமாக இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இறப்பிற்குப் பின்னும் மனிதநேயமும்…

Read more

காதும் கேட்காது வாய் பேசவும் முடியாது..! “சைகை மூலம் விமான பயணிகளை ஆக்கிரமித்த ஊழியர்”… இணையத்தை நனைய வைத்த வீடியோ…!

விமான நிலையங்களில் பயணிகளுக்கு உதவும் பணியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு மத்தியில், இண்டிகோ  விமான நிறுவனத்தில் பணிபுரியும் வாய் பேசாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர், தனது கனிவான சேவையால் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளார். விமான நிலையத்தில்…

Read more

“அம்மா… உன் மடியில் நான் உலகத்தையே வென்றுவிட்டேன்…!” உலகக்கோப்பை மைதானத்தை உருகவைத்த.. மொராக்கோ வீரரின் கண்ணீர் வீடியோ..!!!

2026 ஃபீஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ அணி படைத்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு, அந்த அணியின் நட்சத்திர வீரர் இஸ்மாயில் சைபாரி தனது தாயைக் நெகிழ்ச்சியோடு கட்டியணைத்த உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை தொடரில் மொராக்கோ…

Read more

பிராண்டட் துணிகளின் சுடுகாடாக மாறிய பாலைவனம்…! டன்கணக்கில் கொட்டப்படும் விலை உயர்ந்த புதிய ஆடைகள்.. ‘மரண பூமி’யாக மாறியதன் உலகை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி..!!!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனங்களின் பிராண்டட் உடைகள் மற்றும் பயன்படுத்தப்படாத புத்தம் புதிய ஆடைகள் டன்கணக்கில் பாலைவனத்தில் கொட்டப்பட்டு, ஆடை கழிவுகளின் சுடுகாடாக மாறியுள்ளது சிலே  நாட்டின் அட்டகாமா பாலைவனம். உலகளாவிய ‘ஃபாஸ்ட் ஃபேஷன்’  கலாச்சாரத்தின் காரணமாக, ஆண்டுதோறும் அமெரிக்கா,…

Read more

“யாரைக் கேட்டு இங்க போட்டோ எடுத்த..?” சட்டமன்றம் முன்னே அரங்கேறிய பயங்கர குத்துச்சண்டை..! நடுரோட்டில் மோதிய நேபாள இளைஞர்கள்… 4 பேர் அதிரடி கைது…!!!

கர்நாடக மாநிலத்தின் மிக உயரிய மற்றும் பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியான பெங்களூரு விதான் சவுதா (சட்டமன்றம்) கட்டடத்தின் முன்பாக, நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று நடுரோட்டில் ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

ஸ்கெட்ச் போட்டு ஏமாற்றிய வாலிபர்..! தோசையில் சொந்த முடியைப் போட்டு ரகளை.. ‘பல்பு’ கொடுத்த சிசிடிவி கேமரா…!!

தெலுங்கானா மாநிலம்  பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், வாலிபர் ஒருவர் தான் ஆர்டர் செய்த தோசையில் திட்டமிட்டுத் தனது சொந்த தலைமுடியைப் போட்டு ரகளையில் ஈடுபட்ட விசித்திரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹோட்டலுக்கு வந்த அந்த நபர், தோசை…

Read more

“எல்லாத்துலயும் கட்டிங்.. கமிஷன்.. கரப்ஷன்!” 5 வருஷமா அமைதியா இருந்தது ஏன்..? வைகோ கொடுத்த அதிரடி விளக்கம்..!!!

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் அனைத்திலும் கட்டிங், கமிஷன், கரப்ஷன் மட்டுமே பிரதானமாக இருந்தது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், திமுகவுடன் இருந்த ஒன்பது…

Read more

பாஜக ஆதரவோடு ஆட்சி அமைக்க இந்த நொடி வரை ஸ்டாலின் – இபிஎஸ் முயற்சி..! ரகசியமாக நடக்கும் கேபினட் டீலிங்.. அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!!

பாஜகவின் ஆதரவுடன் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்காக மு.க.ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் ஆகியோர் இந்த நொடி வரை தீவிரமாக முயற்சி செய்து வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் மிக அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். சென்னை தலைமைச்…

Read more

டியூட்டி முடிந்து திரும்பிய மருத்துவருக்கு நேர்ந்த சோகம்…வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட காரில் சடலமாக மீட்பு.. கொலையா..? தற்கொலையா..?

ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதய்பூர்வாதி பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் குமார் (37). மருத்துவரான இவர், தனது குடும்பத்துடன் ஆதர்ஷ் நகர் பகுதியில் வசித்து…

Read more

“ஆறாம் அறிவின் அசாத்திய சக்தி… மரணத்தோடு விளையாடிய 5 நொடிகள்…!” மேற்கூரை இடிந்து விழுவதற்கு முன் ஆபத்தைக் கணித்து ஓடித்தப்பிய ‘ஸ்மார்ட்’ நாய்..! நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!!

அமெரிக்காவின் டல்லாஸ்  நகரில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அங்கிருந்த வளர்ப்பு நாய் ஒன்று தனது கூர்மையான உள்ளுணர்வால்  ஆபத்தை உணர்ந்து நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த…

Read more

நடத்தையில் சந்தேகம்.. நள்ளிரவில் தூங்கிய மனைவியைக் கொடூரமாகத் தீர்த்துக்கட்டிய கணவன் கைது..! இரத்த வெள்ளத்தில் தாயைப் பார்த்து அலறிய குழந்தைகள்..!!!

கர்நாடக மாநிலம்  கடகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பர்குண்டா (39). லாரி ஓட்டுநரான இவருக்கும், ஷோபா (35) என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஷோபா அங்குள்ள ஒரு பள்ளியில் சத்துணவு சமைக்கும் வேலை செய்து…

Read more

3 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடூரம்… 65 வயது காமுகனுக்கு தூக்கு தண்டனை..! போக்சோ வழக்கில் சாட்டையடி தீர்ப்பு வழங்கி அதிரவைத்த புனே விரைவு நீதிமன்றம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 3 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், 65 வயது முதியவருக்கு விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் புனே…

Read more

“குழந்தை எனக்கு பிறந்ததுதானா..?” வளைகாப்பு நாளில் டிஎன்ஏ சோதனை.. கணவனின் சந்தேகத்தால் முடிந்த கர்ப்பிணியின் வாழ்க்கை..!!!

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில், தன் நடத்தையின் மீதும் வயிற்றில் வளரும் குழந்தையின் மீதும் கணவன் மற்றும் மாமியார் சந்தேகம் கொண்டு டிஎன்ஏ  சோதனை செய்ய வற்புறுத்தியதால் மனமுடைந்த 5 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

Read more

“உலகக்கோப்பை போட்டியில் ‘ஆட்டையப் போட’ பார்த்த யூடியூபர்கள்.. மூன்று அடுக்கு பாதுகாப்பை உடைத்து உள்ளே.. புகுந்த அர்ஜென்டினா வாலிபர்கள் கைது…!!!”

அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் போர்ச்சுகல் மற்றும் கொலம்பியா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியின் போது, அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர்களான பெனி மார்மோல்   மற்றும் பாட்டோ பெரோட்டா …

Read more

4-ம் வகுப்பு சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை…! 9 வயது சிறுவனை சீரழித்த 17 வயது சிறுவன்… தமிழகமே அதிர்ச்சி..!

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 4-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கருக்காக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இந்த சிறுவன், கடந்த…

Read more

“ரொனால்டோவை காபி குடிக்க அழைத்தாரா டொனால்ட் டிரம்ப்..? வெள்ளை மாளிகை வட்டாரத்தில் பரபரப்பு.. வெளியான அதிரடி உண்மை..!!!”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 2026 பிஃபா உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு காபி குடிக்க வெள்ளை மாளிகைக்கு  அழைப்பு விடுத்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என…

Read more

காசுக்கு ஓட்டு வாங்கும் காலத்திற்கு எண்ட் கார்டு..? தவெக-வின் அசுர வளர்ச்சியை வியந்து துரை வைகோ சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை…!

தமிழக அரசியலில் சாதி, மதம் மற்றும் கட்சிகளைத் தாண்டி நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமே உண்மையான மாற்றத்தை உருவாக்க முடியும் என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “கடந்த…

Read more

கேதன் கொலை.. கோட்டையில் மரண பயம் காட்டிய கூட்டம்.. மழையில் தவித்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!”

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள புகழ்பெற்ற லோஹாகாட் கோட்டைக்கு  வார இறுதி நாளில் பெய்த கனமழையை ரசிப்பதற்காக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள்  குவிந்ததால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோட்டைக்குச் செல்லும்…

Read more

டிஸ்னி கேர்ள்..! முள்ளம்பன்றியோடு விளையாடும் இலங்கை சிறுமி.. மில்லியன் வியூஸ்களைக் குவிக்கும் பேரழகு காட்சி…!!!”

இலங்கையில் பசுமையான நெல் வயல்வெளிகளுக்கு இடையே, சிறுமி ஒருத்தி முள்ளம்பன்றி  ஒன்றுடன் மிக நெருக்கமாக உலா வரும் மனதைக் கவரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக முள்ளம்பன்றிகள் மனிதர்களைக் கண்டால் அச்சப்பட்டு ஓடக்கூடியவை அல்லது…

Read more

ஒரே நொடியில் உதிர்ந்த உலகம்…! விளையாட்டு உலகை உலுக்கிய மரண அலை…வெனிசுலா நிலநடுக்க இடிபாடுகளில் ஒட்டுமொத்த குடும்பத்தையும்… பறிகொடுத்த நட்சத்திர கால்பந்து வீரர்…!!!

வெனிசுலா நாட்டில் அண்மையில் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிபயங்கர இரட்டை நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ள சூழலில், அங்குள்ள முன்னணி கால்பந்து கிளப் அணியில் விளையாடி வரும் அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின்  ஒட்டுமொத்த குடும்பமும் இந்த இயற்கை பேரிடரில்…

Read more

“குடிநீர் கேட்டுப் போராடிய பெண்ணுக்கு ₹10 பாட்டில்.. இதுதான் எம்.எல்.ஏ-வின் பதிலா…? அவமானத்தால் கொதிக்கும் பொதுமக்கள் … வைரலாகும் வீடியோ…!!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியில் நிலவும் கடும் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து, உள்ளூர் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், அப்பகுதிக்கான பாஜக எம்.எல்.ஏ ப்ரீதம் லோதி  மக்கள் மத்தியில்…

Read more

“நம்மள மாதிரியே சிரிக்கும் மனிதக் குரங்குகள்..! மில்லியன் ஆண்டுகள் பழமையான ரகசியத்தை உடைத்த விஞ்ஞானிகள்…!!!”

மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ‘சிரிப்பு’ குறித்த ஒரு புதிய மற்றும் வியப்பூட்டும் அறிவியல் ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்களும், சிம்பன்சி, பொனோபோ , கொரில்லா மற்றும் உராங்குட்டான் போன்ற மனிதக் குரங்கினங்களும்  சிரிக்கும்போது, அவற்றின் சிரிப்பு…

Read more

“இயற்கையின் விசித்திர விளையாட்டு..! ஈஃபில் கோபுரத்தைத் தாக்கிய அசுர மின்னல்.. நெட்டிசன்களை உலுக்கும் அரிய வைரல் காட்சி…!!!”

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான வெப்ப அலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்தத் திடீர் வானிலை மாற்றத்தின் போது, பாரிஸ்…

Read more

நாகரிகம் எங்கே போச்சு…? ஓடும் ரயிலை குப்பைக்காடாக்கிய பெண் பயணி… இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ..!!!

இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காகவும், தூய்மையைப் பராமரிப்பதற்காகவும் பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களையும், அபராத நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சில பயணிகளின் அலட்சியப் போக்கு மற்ற பயணிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஓடும் ரயில் பெட்டி ஒன்றில்…

Read more

“லைக்குகளுக்காக இப்படியா..? செத்த பாம்பை வாயில் கடித்து ரீல்ஸ் செய்த வாலிபர்.. விஷம் ஏறி உயிருக்கு ஆபத்தான நிலை… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற விபரீத மோகத்தால், வாலிபர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், வழியில் இறந்து கிடந்த நச்சுப் பாம்பு ஒன்றை எடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம்…

Read more

விளையாட்டுத்தனமான பேச்சு… விபரீதமான முடிவு! “எங்க நாட்டை பேச என்ன தகுதி இருக்கு..?” அமெரிக்க நிருபரை உலக மேடையில்.. மண்டியிட வைத்த ரசிகர்கள்..!!!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 32-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் போஸ்னியா அணிகள் மோதவுள்ள நிலையில், போஸ்னியா நாடு குறித்து அமெரிக்கத் தொலைக்காட்சியின் பெண் செய்தி நிருபர் ஒருவரின் அலட்சியமான பேச்சு உலக அளவில் கடும் கண்டனங்களைக் குவித்து…

Read more

என்னை பகடைக்காயாக்கி திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்த சதி நடந்துச்சு.. திருமா பரபரப்பு பேட்டி…!!!

திருச்சி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று விசிக சார்பில் அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, அத்திட்டத்தைக்…

Read more

“நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி… அதிவேக காரால் தூக்கி வீசப்பட்ட ஒரே குடும்பத்து 3 பேர்.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!!”

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள்…

Read more

“சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்த கிரிக்கெட் கோச்… அடுத்தடுத்து விழும் சாட்டையடி தண்டனைகள்… மேலும் 48 ஆண்டுகள் கம்பி எண்ண நீதிமன்றம் உத்தரவு…!!!”

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கிரிக்கெட் பயிற்சி பெற வந்த சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளரான மனு (40) என்பவருக்குத் திருவனந்தபுரம் போக்ஸோ  சிறப்பு நீதிமன்றம் மேலும் 48 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ₹79,000 அபராதம்…

Read more

“விளையாட கூப்பிட்டு விபரீதக் கொலை… சகோதரியை தப்பாக பேசியதால் ஆத்திரம்.. 10 வயது சிறுவனின் உயிரைப் பறித்த நண்பர்கள்…!!!”

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தனது சகோதரி குறித்து அவதூறாகப் பேசியதற்காக 10 வயது சிறுவனை அவனது நண்பர்களான 11 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுவர்கள் தலை துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரக் கொலைச்…

Read more

தன் உடலையே கேடயமாக்கி ஒரு வயது மகளை காத்து உயிரை விட்ட கால்பந்து வீரரின் மனைவி.. வெனிசுலா நிலநடுக்கத்தில் கண்ணீர் வர வைக்கும் சம்பவம்…!!!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஒட்டுமொத்த நாடும் நிலைகுலைந்துள்ளது. இந்த கோர இயற்கைச் சீற்றத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ள நிலையில்,…

Read more

எதிர்க்கட்சித் தலைவரா இல்ல சுற்றுலா தலைவரா..? “போஸ்டர் ஒட்டி வம்பு இழுத்த பாஜக”.. டென்ஷன் ஆன காங்கிரஸ்… வெடித்தது அரசியல் யுத்தம்.. பரபரப்பு பதிலடி..!!!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே போஸ்டர் யுத்தமும், காரசாரமான அரசியல் மோதலும் வெடித்துள்ளது. ராகுல் காந்தி தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில், “காணாமல் போன…

Read more

“இதெப்படி திமிங்கலம்…!” .. ரூ.5.05 கோடி… ஆடம்பர பங்களா முதல் கிலோ கணக்கில் நகைகள் வரை.. அரசு ஊழியர் வீட்டில் கொட்டி கிடந்த பணம்.. ஆடிப்போன அதிகாரிகள்..!

ஹைதராபாத் அடுத்த ஷாமிர்பேட் பகுதியின் முன்னாள் வட்டாட்சியரும், இணை சார்-பதிவாளருமான  சுசரிதா என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ. 5.05 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நில வகைப்பாடு மாற்றத்திற்காக விவசாயி ஒருவரிடம்…

Read more

“என்னை கடிச்ச பாம்பு இதோ பாருங்க..!” நள்ளிரவில் கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய பெண்..!!!

ஒடிசா மாநிலம் குரும்பாலி கிராமத்தில், தன்னைத் தீண்டிய நச்சுப் பாம்பை சாதுரியமாகப் பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு வந்த பெண்ணின் துணிச்சலான செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரும்பாலி கிராமத்தைச் சேர்ந்த மணி நாயக் என்ற…

Read more

“யப்பா.. இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!” ஜிமெயிலில் ஒளிந்திருக்கும் 5 மாஸ் ரகசியங்கள்… கூகுள் பயனர்களே தெரிஞ்சுக்கோங்க..!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல்  சேவைக்கு உலகளவில் கூகுள் நிறுவனத்தின் ‘ஜிமெயில்’ மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அலுவலகப் பணி முதல் தனிப்பட்ட தேவைகள் வரை கோடிக்கணக்கான மக்கள் தினசரி ஜிமெயிலைப் பயன்படுத்தி வரும் நிலையில், அதில் பெரும்பாலான பயனர்களுக்குத் தெரியாத…

Read more

திமுகவை பாஜக பக்கம் இழுக்கிறாரா..? யாரை டார்கெட் பண்றீங்க… எம்பி ஆ. ராசாவிடம் அமைச்சர் வன்னியரசு சரமாறி கேள்வி..!!

தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இடையே கூட்டணி ரீதியிலான அரசியல் சலசலப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் விமர்சனங்கள் தங்களைக் காயப்படுத்துவதாகவும், அவர் தி.மு.க.-வை பா.ஜ.க.வை நோக்கி இழுத்துச் செல்கிறாரா என்ற…

Read more

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்..! ஆசையாக சுற்றுலா போனவருக்கு கடலில் நேர்ந்த கதி.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹாஸ் அஷ்பக் மசாலி (33) என்ற வாலிபர், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் கோவாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். கோவாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வடக்கு கோவாவில் உள்ள பாகா கடற்கரைக்கு அவர்கள் சென்றுள்ளனர்.…

Read more

பள்ளி மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கை.. டார்ச்சர் செய்த அரசு பள்ளி ஆசிரியர்… பாதுகாக்க வேண்டியவரே இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அங்கு பயிலும் மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி, பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

“அக்கரைக்கு போன பின் தான் ‘இதற்கு அதுவே மேல்’னு புரியும்.. ‘ஆடுகள்’ கதையைக் கூறி முத்தரசன் அதிரடி..!!!

திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அண்மைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், சட்டமன்றத்தில் ‘அப்பாவை காணோம்’ என தமிழக வெற்றிக் கழகத்…

Read more

அது குறித்து பேச விரும்பவில்லை.. அரசியலில் கூட்டணியை விட மக்கள் நலனே முக்கியம்.. மதுரையில் வைகோ பேட்டி..!!!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசிய அவர், அண்மையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசியது குறித்தோ, அல்லது அதற்கு முதலமைச்சர் அளித்த…

Read more

“அடுத்த பிறவியிலும் உனக்கே மகனாகப் பிறக்க வேண்டும்…” நீட் தேர்வு ரிசல்ட் பயத்தால் நேர்ந்த விபரீதம்… வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்த மாணவர்..!!!

நீட்மறுதேர்வு கடினமாக இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிராவின் ஹிங்கோலி  பகுதியைச் சேர்ந்த சுஷில் தாகே என்ற அந்த மாணவர், நாடு முழுவதும்…

Read more

“விளம்பர ‘ரீல்ஸ்’ கோஷ்டி அரசு… முதலீடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதா..?” த.வெ.க.வை வறுத்தெடுத்த டி.ஆர்.பி.ராஜா..!!!

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தொழில் முதலீடுகளுக்கு, தற்போதைய த.வெ.க. அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி விளம்பரம் தேடிக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் தவறுகளைப் பற்றி ஒரு வார்த்தை…

Read more

“நடுரோட்டில் கேக்… நள்ளிரவில் அலப்பறை..!” தொழிலதிபர் மனைவிக்கு ஆப்பு வைத்த போலீஸ்..!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பரபரப்பான மேம்பாலம் ஒன்றின் நடுவே, பிரபல தொழிலதிபர் பவுரா என்பவரின் மனைவி ஹரபி, தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரபி, தனது தோழிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் மேம்பாலத்தின் நடுவே…

Read more

“ஜிபே-யில் பறந்த லட்சங்கள்… கல்யாண ஆசை காட்டி வாலிபர்களை வேட்டையாடிய ‘மோசடி ராணி’.. கேரளாவை உலுக்கிய கில்லாடி பெண்ணின் பகீர் பின்னணி..!!!”

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள எடத்தலா பகுதியைச் சேர்ந்தவர் ஷம்லா (29). இவருக்கு பெரும்பாவுர் அருகே உள்ள மஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் பேசி வந்த…

Read more

ரூ.10,00,000 மதிப்புள்ள வைர நெக்லஸ் திருட்டு.. வீட்டு பணி பெண்களை சிறைபிடித்த பிரபல நடிகர் ரவி மோகன்… போலீஸ் கடும் எச்சரிக்கை.. பின்னணி என்ன.?

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல திரைப்பட நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் வேலைக்குச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என நேற்று முன்தினம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ரகசியத் தகவலின் பேரில், நீலாங்கரை போலீசார் அங்கு விரைந்து…

Read more

“விவசாயிகளுக்குப் பேரிடி..! தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறதா..? மத்திய அரசு அதிரடி அறிவுறுத்தல்..!!”

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தற்காலிக காலநிலை மாற்றமான ‘எல்-நினோ’  தாக்கத்தின் காரணமாக, நடப்பு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வறட்சி பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால் வழக்கத்தை விட மழைப்பொழிவு குறையக்கூடும் என்பதால், ஒட்டுமொத்தமாக…

Read more

பெற்றோருடன் தூங்கிய 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 6 மணி நேரத்தில் குற்றவாளியை வேட்டையாடி காலில் சுட்ட டெல்லி போலீஸ்..!!!

தலைநகர் டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள மெஹ்ராலி பகுதியில், நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருவரை, கார் ஓட்டுநர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

Read more

Other Story