“லைக்குகளுக்காக இப்படியா..? செத்த பாம்பை வாயில் கடித்து ரீல்ஸ் செய்த வாலிபர்.. விஷம் ஏறி உயிருக்கு ஆபத்தான நிலை… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற விபரீத மோகத்தால், வாலிபர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், வழியில் இறந்து கிடந்த நச்சுப் பாம்பு ஒன்றை எடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம்…

Read more

Other Story