“கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்!”.. கோவில் தரிசனம் முடிந்து திரும்பியபோது நேர்ந்த கோரம்.. மழையில் கட்டுப்பாட்டை இழந்த கார்.. பதறவைக்கும் சம்பவம்.‌!!

ஆந்திர மாநிலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால், கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பக்தர்கள் பயணித்த அந்த இன்னோவா கார், மழையினால் சாலை வழுக்கியதால் நிலைதடுமாறி சென்டர் மீடியனைத்…

Read more

“இளம்பெண்ணின் உயிரைப் பறித்த அதிவேகம்!”.. வழக்கு திசைமாறுகிறதா.‌.? மரணத்தில் மறைக்கப்படும் உண்மைகள்..? குடும்பத்தினர் பகீர் புகார்..!!

கோவாவில் நடந்த கோரமான சாலை விபத்தில், தீக்ஷா பர்வாட்கர் என்ற 23 வயது ஹோட்டல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்ஷாவும் அவரது சக ஊழியரான அருண்குமாரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு தொழிலதிபரின் மகன் ஓட்டி வந்த…

Read more

பதைபதைக்கும் விபத்து.. பயிற்சி வகுப்புக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்.. மீன்களை அள்ள ஓடிய மக்கள்..‌ இப்படியும் மனிதர்களா? இதயம் பதறும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் நடந்த ஒரு சாலை விபத்து மனிதநேயமற்ற செயலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் ரித்தேஷ் குமார் என்ற மாணவர் கடந்த சில தினங்களுக்கு முன் காலை நேரத்தில் பயிற்சி வகுப்புக்குச் சென்றபோது, வேகமாக…

Read more

Other Story