“அமைச்சர் இல்ல.. ஒரு மகனாக மாறினார்!” விபத்தில் சிக்கிய காவலரைத் தனது காரிலேயே தூக்கிச் சென்ற சி.விஜயபாஸ்கர்.. வைரலாகும் வீடியோ..!!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த காவலர் ஒருவர், சாலையோரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்துக் கொண்டிருந்தார். அவ்வழியே தனது வாகனத்தில் சென்ற முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், விபத்தைக் கண்டவுடன் காரை நிறுத்திவிட்டு உடனடியாக அந்த காவலரைச் சென்று…

Read more

“நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி… அதிவேக காரால் தூக்கி வீசப்பட்ட ஒரே குடும்பத்து 3 பேர்.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!!”

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள்…

Read more

“அம்மா தோட்டத்துக்குப் போன அந்த சில மணி நேரம்!” வீட்டில் தனியாக இருந்த 17 வயது மாணவி.. மருத்துவமனையிலிருந்து வந்த அந்த ஒரு செய்தி… உறைந்துபோன குடும்பம்..!!

“அவர் இல்லாத உலகத்துல இனிமே நான் எப்படி வாழப்போறேன்னு தெரியலையே!” என்று தனது டைரியில் உருக்கமாக எழுதிவிட்டு, சாலை விபத்தில் காதலன் பலியான துக்கம் தாங்காமல் 17 வயது கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில்…

Read more

“கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்!”.. கோவில் தரிசனம் முடிந்து திரும்பியபோது நேர்ந்த கோரம்.. மழையில் கட்டுப்பாட்டை இழந்த கார்.. பதறவைக்கும் சம்பவம்.‌!!

ஆந்திர மாநிலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால், கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பக்தர்கள் பயணித்த அந்த இன்னோவா கார், மழையினால் சாலை வழுக்கியதால் நிலைதடுமாறி சென்டர் மீடியனைத்…

Read more

“இளம்பெண்ணின் உயிரைப் பறித்த அதிவேகம்!”.. வழக்கு திசைமாறுகிறதா.‌.? மரணத்தில் மறைக்கப்படும் உண்மைகள்..? குடும்பத்தினர் பகீர் புகார்..!!

கோவாவில் நடந்த கோரமான சாலை விபத்தில், தீக்ஷா பர்வாட்கர் என்ற 23 வயது ஹோட்டல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்ஷாவும் அவரது சக ஊழியரான அருண்குமாரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு தொழிலதிபரின் மகன் ஓட்டி வந்த…

Read more

பதைபதைக்கும் விபத்து.. பயிற்சி வகுப்புக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்.. மீன்களை அள்ள ஓடிய மக்கள்..‌ இப்படியும் மனிதர்களா? இதயம் பதறும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் நடந்த ஒரு சாலை விபத்து மனிதநேயமற்ற செயலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் ரித்தேஷ் குமார் என்ற மாணவர் கடந்த சில தினங்களுக்கு முன் காலை நேரத்தில் பயிற்சி வகுப்புக்குச் சென்றபோது, வேகமாக…

Read more

Other Story