பள்ளி மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கை.. டார்ச்சர் செய்த அரசு பள்ளி ஆசிரியர்… பாதுகாக்க வேண்டியவரே இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அங்கு பயிலும் மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி, பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

“அக்கரைக்கு போன பின் தான் ‘இதற்கு அதுவே மேல்’னு புரியும்.. ‘ஆடுகள்’ கதையைக் கூறி முத்தரசன் அதிரடி..!!!

திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அண்மைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், சட்டமன்றத்தில் ‘அப்பாவை காணோம்’ என தமிழக வெற்றிக் கழகத்…

Read more

அது குறித்து பேச விரும்பவில்லை.. அரசியலில் கூட்டணியை விட மக்கள் நலனே முக்கியம்.. மதுரையில் வைகோ பேட்டி..!!!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசிய அவர், அண்மையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசியது குறித்தோ, அல்லது அதற்கு முதலமைச்சர் அளித்த…

Read more

“அடுத்த பிறவியிலும் உனக்கே மகனாகப் பிறக்க வேண்டும்…” நீட் தேர்வு ரிசல்ட் பயத்தால் நேர்ந்த விபரீதம்… வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்த மாணவர்..!!!

நீட்மறுதேர்வு கடினமாக இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிராவின் ஹிங்கோலி  பகுதியைச் சேர்ந்த சுஷில் தாகே என்ற அந்த மாணவர், நாடு முழுவதும்…

Read more

“விளம்பர ‘ரீல்ஸ்’ கோஷ்டி அரசு… முதலீடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதா..?” த.வெ.க.வை வறுத்தெடுத்த டி.ஆர்.பி.ராஜா..!!!

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தொழில் முதலீடுகளுக்கு, தற்போதைய த.வெ.க. அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி விளம்பரம் தேடிக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் தவறுகளைப் பற்றி ஒரு வார்த்தை…

Read more

“நடுரோட்டில் கேக்… நள்ளிரவில் அலப்பறை..!” தொழிலதிபர் மனைவிக்கு ஆப்பு வைத்த போலீஸ்..!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பரபரப்பான மேம்பாலம் ஒன்றின் நடுவே, பிரபல தொழிலதிபர் பவுரா என்பவரின் மனைவி ஹரபி, தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரபி, தனது தோழிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் மேம்பாலத்தின் நடுவே…

Read more

“ஜிபே-யில் பறந்த லட்சங்கள்… கல்யாண ஆசை காட்டி வாலிபர்களை வேட்டையாடிய ‘மோசடி ராணி’.. கேரளாவை உலுக்கிய கில்லாடி பெண்ணின் பகீர் பின்னணி..!!!”

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள எடத்தலா பகுதியைச் சேர்ந்தவர் ஷம்லா (29). இவருக்கு பெரும்பாவுர் அருகே உள்ள மஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் பேசி வந்த…

Read more

ரூ.10,00,000 மதிப்புள்ள வைர நெக்லஸ் திருட்டு.. வீட்டு பணி பெண்களை சிறைபிடித்த பிரபல நடிகர் ரவி மோகன்… போலீஸ் கடும் எச்சரிக்கை.. பின்னணி என்ன.?

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல திரைப்பட நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் வேலைக்குச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என நேற்று முன்தினம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ரகசியத் தகவலின் பேரில், நீலாங்கரை போலீசார் அங்கு விரைந்து…

Read more

“விவசாயிகளுக்குப் பேரிடி..! தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறதா..? மத்திய அரசு அதிரடி அறிவுறுத்தல்..!!”

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தற்காலிக காலநிலை மாற்றமான ‘எல்-நினோ’  தாக்கத்தின் காரணமாக, நடப்பு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வறட்சி பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால் வழக்கத்தை விட மழைப்பொழிவு குறையக்கூடும் என்பதால், ஒட்டுமொத்தமாக…

Read more

பெற்றோருடன் தூங்கிய 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 6 மணி நேரத்தில் குற்றவாளியை வேட்டையாடி காலில் சுட்ட டெல்லி போலீஸ்..!!!

தலைநகர் டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள மெஹ்ராலி பகுதியில், நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருவரை, கார் ஓட்டுநர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

Read more

ஸ்கூல் முதல் ஹாஸ்பிடல் வரை எதையுமே விடல..! “அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதலுக்கு காரணமே அமீரகம் தான்”.. ஈரான் புதிய குற்றச்சாட்டு.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!

மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலையில், தங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) நேரடியாக உதவியதாக ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.…

Read more

16 வயது முதல் 33 வயது வரை…! “பலூச்சின்தான் பெண் சிங்கம் என அழைக்கப்பட்ட டாக்டர்”.. சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பெற்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பாகிஸ்தான் கோர்ட் தீர்ப்பு…!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மக்களின் உரிமைகளுக்காகவும், அங்கு நடைபெறும் கட்டாயக் கடத்தல்கள் மற்றும் சட்டவிரோதக் கொலைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த முன்னனி மனித உரிமை ஆர்வலரான டாக்டர் மஹ்ரங் பலோச்சிற்கு (வயது 33) அங்குள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஆயுள்…

Read more

காதலன் தான் வேணும்..! இரவோடு இரவாக தாய் தந்தை முதல் சொந்த குடும்பத்தையே தீர்த்து கட்டிய மகள்.. கண்ணை மறைத்த காதல்…. காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்..!!!

பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  தம்னிகாலே அவுட்டில் உள்ள சாய் கிரீன் அபார்ட்மென்ட் குடியிருப்பில் நேற்று இரவு பயங்கர முக்கொலை அரங்கேறியுள்ளது. மென்பொருள் பொறியாளரான சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் இவர்களது இளைய மகள்…

Read more

“அரசியல் அறுவை சிகிச்சை.. ஒரே பிரசவத்தில் 6 துரோகிகள்..! ஏக்நாத் ஷிண்டேவை நார்நாராகக் கிழித்த சஞ்சய் ராவத்..!!!”

மகாராஷ்டிர அரசியலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா  கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை எம்பிக்கள், திடீரென பிரிந்து சென்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆளும் சிவசேனா பிரிவில் இணைந்தனர். உத்தவ் தாக்கரேவின் எம்பிக்களைத் தங்கள் பக்கம் இழுத்த இந்த நடவடிக்கையை…

Read more

பிரிட்டனின் புதிய பிரதமராக பதவி ஏற்கும் ஆண்டி பர்னாஹான்..! நடுத்தர குடும்பத்தில் பிறந்து வடக்கின் மன்னர் என அழைக்கப்படுபவர்.. இவர் யார் தெரியுமா.?

பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில், நாட்டின் அடுத்த பிரதமராகும் பந்தயத்தில் ஆண்டி பர்ன்ஹாம்  முதலிடத்தில் உள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இடைத்தேர்தலில் லேபர் கட்சி  சார்பில் போட்டியிட்டு 54 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று…

Read more

என் வாழ்க்கையில் 2 பேர் ரொம்ப முக்கியமானவங்க.. ஒருத்தர் இந்தியர் இன்னொருவர் பாகிஸ்தானியர்… ஓப்பனாக சொன்ன அமெரிக்க துணை அதிபர்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நேற்று நடைபெற்றது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இந்த உயர்மட்ட மாநாட்டில், அமெரிக்க…

Read more

“கழிவறை வசதி இல்ல… ஆனால் ரூ.10 கோடியில் கார் பார்க்கிங்கா..?” சேகர்பாபுவை சட்டசபையிலேயே வறுத்தெடுத்த அமைச்சர் ரமேஷ்..!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ரமேஷ், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பக்தர்களுக்குத்…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் ஈரான் என்ற நாடே இருக்காது..!” பேச்சுவார்த்தை நடுவே டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டு பிரதிநிதிகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முன்னின்று மத்தியஸ்தம் செய்த இக்கூட்டத்தில், சர்வதேச வர்த்தகப்…

Read more

காதல் வலையா..? கொடூர சித்திரவதையா..? ஒடிசா மந்திரி வீட்டு வாரிசு அதிரடி கைது.. அதிரும் அரசியல் வட்டாரம்..!!

ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி விடுதி அறையில், 20 வயதுடைய பி.சி.ஏ  இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை அன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தத் தற்கொலை சம்பவம் தொடர்பாக,…

Read more

“முன்னாள் துணை முதலமைச்சரே மறந்துட்டீங்களா..?” உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘டாப் கியர்’ பதிலடி.. என்ன நடந்தது..?

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியதுடன், தற்போதைய…

Read more

வெறும் 2 மார்க் தான்..! “ஜேஇஇ தேர்வில் தோல்வி”… ஆனால் இஸ்ரோ விஞ்ஞானியான 23 வயது இளைஞர்.. எப்படி தெரியுமா..? நெகிழ வைக்கும் சம்பவம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த 23 வயதான சங்கத் குமார் என்ற இளைஞர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்  விஞ்ஞானி-பொறியாளராகத்  தேர்வாகி சாதனை படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டில், நாட்டின் புகழ்பெற்ற ஐஐடி  கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும்…

Read more

7 வயது முதல் 17 வயது வரை…! “பெற்ற மகளையே பல வருஷமா பலாத்காரம் செய்த 55 வயது தந்தை”… சாட்ஜிபிடியால் வெளிவந்த உண்மை… பகீர் பின்னணி..!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வரும் 55 வயது நபரின் மனைவி, பல ஆண்டுகளுக்கு முன்பே பிள்ளைகளைக் கைவிட்டுச் சென்றுவிட்டார். இதனால், தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்த அந்த நபர், தனது…

Read more

நெஞ்சே பதறுது.! ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போலீஸ்காரர் நொடியில் சுருண்டு விழுந்து மரணம்… இளைஞர்களை துரத்தும் அந்தப் பிரச்சனை.. பகீர் வீடியோ…!

உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்ட சிறப்பு அதிரடிப்படையில்  காவலராகப் பணியாற்றி வந்த கிரிஷ் பட் (38), கடந்த வெள்ளிக்கிழமை அன்று உள்ளூரில் உள்ள ஒரு ஜிம்மில் வழக்கம்போல உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு நிலைகுலைந்து…

Read more

ஒரு பீட்சா ஆர்டரால் ஒட்டுமொத்த வாழ்க்கையும் காலி..! ரஷ்யாவில் ‘ஹிட்லர்’ எனப் பெயர் போட்ட 17 வயது மாணவருக்கு ஜெயில் தண்டனை…!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த இந்த மாணவர், ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்தபோது தனது அசல் பெயருக்குப் பதிலாக ஹிட்லரின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.  இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை வீழ்த்திய நீண்ட வரலாற்றுப் பின்னணி ரஷ்யாவுக்கு உண்டு…

Read more

“60 நாள் கெடு… மீறினால் சுங்கக் கட்டண வேட்டு..!” ஹோர்முஸ் நீரிணையில் உலக நாடுகளை அதிரவைத்த டிரம்ப்..!!!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் கடுமையான தாக்குதலை நடத்தின. இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியப் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை  ஈரானியப் படைகள் முற்றிலும் முடக்கின.…

Read more

எங்க 5 வருஷ சம்பளத்தையும் முழுசா கொடுக்கிறோம்..! “உயிரை விட்ட அரசு அதிகாரிகள்”… இந்தியாவில் எந்த அரசியல்வாதிகளும் எடுக்காத அதிரடி முடிவு..!

மராட்டிய மாநிலம்,  காவோன்தேவி மார்க்கெட் வளாகத்தில் கடந்த மே 21-ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் அங்குள்ள 155-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின.  அப்போது, கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியிலும், அங்கு சிக்கியிருந்த பொதுமக்களை…

Read more

என்கூட வா வேலை வாங்கி தரேன்..! ராத்திரி நேரத்தில் நைசாக அழைத்த லாரி ஓட்டுநர்.. நம்பிப்போன இளம் பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்குத் திருமணமாகி, தனது கணவருடன் கேரளாவில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், புதிய வேலை தேடும் நோக்கில் அந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் ரயில் மூலமாகத் திருப்பூர் வந்துள்ளார். நள்ளிரவு…

Read more

3 பெண் குழந்தைகளை பார்க்க முடியல..! வாட்டி வதைத்த வறுமை… ஜூஸ் வாங்கி கொடுத்து தந்தை எடுத்த பயங்கர முடிவு .. ஒரே வீட்டில் 4 பேர் பிணமான சோகம்..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், மகள்களைப் பராமரிக்க முடியாத வேதனையில் தந்தை ஒருவர் தனது மூன்று பெண் குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சையுருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர்,…

Read more

“பிறந்து 54 நாட்களே ஆன குழந்தை… தூக்கில் தொங்கிய தாய்! தூத்துக்குடியை உலுக்கிய காதல் திருமண விபரீதம்..!!!”

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுக நாயனார் என்பவரின் மகள் மதுமிதா (21)  என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.  இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த…

Read more

எங்களுக்கு இந்தியாவை விட்டா வேறு யார் இருக்கா..? “நாங்க யாரைத்தான் நம்ப”..? உருகி உருகி பாராட்டிய பாலஸ்தீனம்… உதவி கேட்டு வேண்டுகோள்…!!

காசா பகுதியில் நிலவி வரும் கடுமையான மருத்துவ மற்றும் சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள, இந்தியா உடனடியாக ‘ஆரோக்ய மைத்ரி’ திட்டத்தின் கீழ் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள பாலஸ்தீன தூதரகம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்…

Read more

“ரீல்ஸ் மோகம்… உயிரைப் பறித்த செல்போன் ஆசை…! அம்மா கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!!!”

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே குறுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு கௌசல்யா தேவி  என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். வெங்கடாசலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கூலி வேலை செய்து…

Read more

ஏர்போர்ட்டில் வெடித்த பயங்கரவாதம்..! தீவிரவாதிகள் பயங்கர துப்பாக்கி சூடு… 13 பேர் துடிதுடித்து பலி.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமி  பகுதியில் உள்ள விமான நிலையம் மற்றும் ராணுவ விமானப்படை தளத்தை இலக்காகக் கொண்டு, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய ‘ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல் முஸ்லிமின்’  என்ற தீவிரவாத குழுவினர் நேற்று அதிகாலையில்…

Read more

திடீரென வெடித்த சண்டை..! ஓட ஓட விரட்டி மனைவியை வெறித்தனமாக கொண்ட கணவர்… அடுத்து ரூமுக்குள் சென்று… பதற வைக்கும் பயங்கரம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவனே கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது முற்றவே ஆத்திரத்தின்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்.. பின்னால் வந்த 5 பேர்… பிளேடால் உடல் முழுவதும் கீறி கொடூர கூட்டு பலாத்காரம்… பெரும் அதிர்ச்சி..!

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், இரவு நேரத்தில் கழிவறைக்குச் சென்ற திருமணமான பெண் ஒருவர், ஐந்து பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பலால் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடத்தப்பட்ட அப்பெண்ணின் கை, கால்களைக்…

Read more

பரபரப்பான சந்தையில் அதுவும் பட்ட பகலில் இப்படியா..? “இதே வேலையா போச்சு போல”.. மன்மதனின் லீலைகளை வெளிச்சம் போட்டு காட்டிய நபர்.. பகீர் வீடியோ…!

பரபரப்பான ஒரு சந்தைப் பகுதியில், மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு பெண்களிடம் அநாகரிகமான முறையில் தவறாக நடக்க முயன்ற நபர் ஒருவரின் செயல் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கூட்டத்தோடு கூட்டமாகத் தன்னை மறைத்துக் கொண்டு,…

Read more

“ஐடியாவெல்லாம் ஓகே… ஆனா எண்ணுறதுக்கு நோட்டு எங்கப்பா..?!” வைரல் வீடியோவால் கதறும் நெட்டிசன்கள்..!!!

சமூக ஊடகங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தந்திரமான முறையில் மிக எளிதாகப் பணம்என்னும் ஐடியா குறித்த   வீடியோ ஒன்று இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. பொதுவாக வங்கிகளிலும் பெரிய கடைகளிலும் இயந்திரங்கள் மூலம் பணம் எண்ணப்படுவதையே…

Read more

அதிர்ஷ்டம்னா இதுதான்..! வேலை போன அடுத்த நாளே இரண்டு மடங்கு சம்பளம்.. வீட்டிலிருந்தே வேலை பார்க்கவும் ஆஃபர்..!!!

ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடங்களாகத் தனது கடின உழைப்பையும் உண்மையான விசுவாசத்தையும் வழங்கி வந்த ஊழியர் ஒருவரை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அந்த நிறுவனம் திடீரென வேலையிலிருந்து நீக்கிய அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிறுவனத்தின் இந்தத் துரோகத்தால்…

Read more

₹10 வடா பாவ் ₹1300-ஆ..? ‘வடா பாவ்’-க்கு நேர்ந்த அவமானம்.. விலையைக் கேட்டு நெட்டிசன்கள் ஷாக்.. கதறும் மும்பைவாசிகள்…!!!”

மும்பையின் பாரம்பரியமிக்க, சாமானியர்களின் அடையாளமாகத் திகழும் ‘வடா பாவ்’ உணவை, டெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர வணிக வளாகத்தில்  1300 ரூபாய்க்கு வாங்கிச் சாப்பிட்ட உணவு விமர்சகர் ஒருவர், அது மும்பை தாதர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ‘அசோக் வடா பாவ்’…

Read more

“அன்று மரண நெருப்பு… இன்று சப் கலெக்டர்..!” கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இருந்து தப்பிய மாணவி குரூப்-1 தேர்வில் சரித்திரம் படைத்து சாதனை…!!

கடந்த 2004-ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி தீ விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இந்த கோர விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமிகளில் ஒருவரான காயத்ரி தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வரலாற்றுச்…

Read more

பிரதமர் மோடி ஒரு தேவதூதர்…! “ஜி 7 உச்சி மாநாட்டில் புகழ்ந்து தள்ளிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்”… வியந்து போன உலக தலைவர்கள்..!

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஜி7 உச்சிமாநாட்டில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வானளவிற்குப் பாராட்டிப் பேசியுள்ளார். மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற உலகத் தலைவர்களின் கூட்டத்தில் பேசிய டிரம்ப், “இந்தியப் பிரதமர்…

Read more

உஷார்… 4 வயது சிறுவனுக்கு மாரடைப்பா..? விளையாடிக் கொண்டிருந்த போதே திடீரெனசிறுவன் துடிதுடித்து மரணம்…

கர்நாடக மாநிலம் பெங்களூரில், விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஒருவன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் தனது வீட்டில் சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனுக்கு, திடீரென கடுமையான…

Read more

“இன்னும் எத்தனை உயிர்கள்..?” கோவையில் நீட் மறுதேர்வு பயத்தால் மருத்துவக் கனவோடு இருந்த மாணவி தற்கொலை…!!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்விற்குத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார். ஏற்கனவே நீட் தேர்வை எழுதியிருந்த அவர், இந்த முறை எப்படியாவது நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட…

Read more

நூற்றுக்கு நூறு ஓகே… அது என்ன 101..? கும்பகோணம் பள்ளி மாணவியின் விடைத்தாளில் நடந்த விநோதக் குளறுபடி..!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஒருவர், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 500-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள்…

Read more

ரூ.60 கோடி பணம், பிரைவேட் ஜெட்..! எம்பிக்களை விலைக்கு வாங்க கோடி கோடியா வாரி வழங்குறாங்க.. எங்ககிட்ட போட்டோ இருக்கு… தேசிய அரசியலில் புயலை கிளப்பிய சஞ்சய் ராவத்..!

மகாராஷ்டிர அரசியலில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பும் வகையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பெரும் குதிரை பேரம் (Poaching) நடப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

என்கிட்ட ரூ.46 கோடி இருக்கு..! இத வச்சு இந்தியாவில் நல்ல வாழ முடியுமா.. மனைவியின் நோயால் அமெரிக்காவை காலி செய்யும் நபர்… அவர் சந்தேகத்தை நீங்களே பாருங்க..!

“சொத்து சுகங்களை விட மனநிம்மதியே முக்கியம்” என்பதை உணர்த்தும் விதமாக, அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் தனது சொத்துக்களைத் துறந்துவிட்டு தாயகம் திரும்ப முடிவெடுத்துள்ள சம்பவம் இணையத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் நல்ல நிலையில் செட்டில் ஆகியிருந்த…

Read more

தாத்தாவுக்குப் பின் மகன், அவருக்குப் பின் பேரன்… வாரிசு சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் உதயநிதி.. சோபா அரசியலுக்கு அமைச்சர் அருண் ராஜ் ஆவேச பதிலடி..!!

தமிழக வெற்றிக் கழக அரசை ‘சோஃபா மாடல் அரசு’ என்று விமர்சித்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தவெக கொள்கை பரப்புச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி…

Read more

“ஒரு தெரு நாய்க்கு திருவிழாவா”.? அட என்னப்பா சொல்றீங்க .. இந்தியாவுக்கு வந்த அலோகா… இணையத்தை கலக்கும் வீடியோ.. அப்படி என்னதாங்க ஸ்பெஷல்…!

உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்று சர்வதேச நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ‘அலோகா’  என்ற தெருநாய், ஹரியானா மாநிலம் குருக்ராமிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து அதற்கு பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘அமைதிக்கான நாய்’  என்று…

Read more

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!” சைக்கிள் ரேஸை துவம்சம் செய்த ஸ்கூட்டர் பாட்டி… மிரளவைக்கும் விபத்து வீடியோ..!!!

ஜெர்மனியில் நடைபெற்ற புகழ்பெற்ற மிதிவண்டி பந்தயத்தின் போது, முதிய பெண் ஒருவர் அஜாக்கிரதையாக ஓட்டி வந்த ஸ்கூட்டர் மோதியதில், பந்தயத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அடுத்தடுத்து விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பந்தய தூரத்தை நோக்கி வீரர்கள் அதிவேகமாக வந்துகொண்டிருந்த…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்… ரகசியமாய் எடுக்கப்பட்ட வீடியோ..! என்ஜினீயரிங் மாணவியை மிரட்டி 2 பேர் செய்த கொடுமை.!!!

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், கோவை கோவில்பாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அருண் என்ற வாலிபருடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது நெருக்கமான…

Read more

“பெத்து வளர்த்தது இதுக்குத்தானா..? இரு மகன்கள் இருந்தும் முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடூர கதி..!!!”

மயிலாடுதுறை  அருகே புத்தூர் வாணிய தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் , விவசாயி. இவருடைய மனைவி வள்ளி . இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவர்கள் இருவரும் வாழ்வாதாரம் தேடி சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் காமராஜ் – வள்ளி தம்பதியினர்…

Read more

Other Story