பெற்றோருடன் தூங்கிய 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 6 மணி நேரத்தில் குற்றவாளியை வேட்டையாடி காலில் சுட்ட டெல்லி போலீஸ்..!!!

தலைநகர் டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள மெஹ்ராலி பகுதியில், நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருவரை, கார் ஓட்டுநர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

Read more

Other Story