“அமைச்சர்கள் சலங்கை கட்டி ஆடுறாங்க.. தலைமை ஏன் வாயைத் திறக்கல? எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரனின் காரசாரமான கேள்விகள்..!!

உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தவெக அரசு முட்டுக்கட்டை போடுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீதிமன்ற உத்தரவு…

Read more

இது என்னடா நம்ம ஊரு இட்லிக்கு வந்த சோதனை…! சட்னி சாம்பார் இல்ல டீயில் முக்கி இட்லியை சாப்பிடுவதா… டென்ஷனான எம்பி சசிதரூர்.. என் காலை உணவை சீண்டுவதா என கண்டனம்..!!

சமூக வலைதளங்களில் எப்போதுமே வித்தியாசமான உணவு சேர்க்கைகள் விவாதப் பொருளாக மாறுவது வழக்கம். அந்த வகையில், தற்போது தேநீரில் இட்லியை நனைத்து சாப்பிடும் விசித்திரமான உணவு கலவை குறித்த புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த வினோதமான உணவுப் பழக்கம்,…

Read more

மூக்கில் ரத்தம்..! 17 வயது சிறுவனின் அரிய வகை கேன்சர்… முழுமையாக குணப்படுத்திய அப்பலோ டாக்டர்கள்… மருத்துவ உலகையே வியக்க வைத்த சம்பவம்.!

மும்பையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கு நீண்ட நாட்களாகத் தொடர் சளியும், அடிக்கடி மூக்கில் இருந்து ரத்தக் கசிவும் ஏற்பட்டு வந்துள்ளது. சாதாரணப் பாதிப்பு என்று நினைத்து ஆரம்பத்தில் இதற்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனைகளின் முடிவில் அச்சிறுவனுக்கு…

Read more

2007-ல் வெளியான படத்தில் ஓவியம் இப்ப நிஜமானது…! கழுதை மீது ஒய்யரமாக அமர்ந்த ஆடு.. அன்றே கணித்த பிரபல நடிகர்.. இணையத்தை கலக்கும் போட்டோ..!

கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வெல்கம்’ என்ற இந்தித் திரைப்படத்தில், பிரபல நடிகர் அனில் கபூர் ‘மஜ்னு பாய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தில் அவர் வரைந்த, கழுதை ஒன்றின் முதுகில் கழுதைப்புலி நிற்பது போன்ற…

Read more

பூமிக்கு வந்த புதிய ஆபத்து.. விண்வெளியில் சுற்றும் சைலண்ட் கில்லர்கள்.. கோள்களை வேட்டையாடும் குள்ள நட்சத்திரங்கள்.. விஞ்ஞானிகளை உறைய வைத்த தகவல்..!

அண்டவெளியில் உள்ள குள்ள நட்சத்திரங்கள் விண்வெளி உலகில் ஒரு ‘கூலிப்படை’ போலச் செயல்பட்டு, தங்களைச் சுற்றியுள்ள பிற கோள்களைத் தாக்கி அழித்து வரும் அதிர்ச்சியூட்டும் தகவலை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் மிகக் கடுமையான கதிர்வீச்சுகளும், காந்தப் புயல்களும்…

Read more

போலி பீட்சா ஆர்டர்..! நள்ளிரவில் இந்தியருக்கு நேர்ந்த பயங்கரம்.. அமெரிக்காவில் துடிக்க துடிக்க படுகொலை .. கண்ணீரில் குடும்பம்.!

அமெரிக்காவில் , தெலுங்கானாவைச் சேர்ந்த 28 வயதான அன்ஷுல் குன்சா என்ற இந்திய வாலிபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் பி.டெக் முடித்துவிட்டு, குடும்பத்தினரின் ஆதரவோடு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற அன்ஷுல், அங்கு முதுகலைப் படிப்பை…

Read more

புலித்தோல் போர்த்திய ஆடை.. கையில் திரிசூலம்.. ஜடாமுடி ஏந்தி சிவபெருமானாக மாறிய முதல்வர் டிகே சிவக்குமார்… கர்நாடகாவில் வெடித்தது சர்ச்சை.!

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் அண்மையில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், அவரை சிவபெருமான் வடிவில் சித்தரித்து கன்னட நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரை மற்றும் புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில், டி.கே.சிவக்குமார் நீண்ட சடைமுடி, புலித்தோல்…

Read more

“தாகத்தில் துடித்த பறவை… தேவதூதனாக மாறிய வாலிபர்! இணையத்தை உலுக்கும் பாசப் போராட்டம்!”

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. இந்நிலையில், தாகத்தால் தவித்து, பறக்கக்கூட முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு சிறிய பறவைக்கு வாலிபர் ஒருவர் செய்த…

Read more

OMG.! உலக அளவில் இந்த உணவால் 86.6 கோடி பேர் பாதிப்பு… 15 லட்சம் பேர் பலி… அட என்ன சொல்றீங்க.. உறைய வைக்கும் தகவல்..!

உலக சுகாதார அமைப்பு உலகின் 194 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, உலகளவில் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் மாசுபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 86.6 கோடி பேர்…

Read more

கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்..! ஆனாலும் கல்யாணம் நடக்கல… 26 வயதில் திருமண ஆசை… காதலி வீட்டில் பிணமான வாலிபர்… நடந்தது என்ன..?

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த  பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (26). பொறியியல் பட்டதாரியான இவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும்,  அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளம்…

Read more

“இந்த குழந்தை எனக்கு பிறக்கல”… நீ யாருக்கோ பெத்திருக்க… சந்தேகத்தால் மல்லு கட்டிய கணவன்… தலைக்கேறிய வெறியால் 9 மாத பிஞ்சு குழந்தை கொலை.. தாயும் உடந்தை.!

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிதுரை (30), கலைச்செல்வி (27) தம்பதியரின் 9 மாதக் குழந்தை கடந்த மாதம் 8-ஆம் தேதி வீட்டில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இச்சம்பவத்தில் குழந்தையின் மரணத்தில் சந்தேகம்…

Read more

காலேஜ் 10-ம் தேதி தான் திறக்குது..! அதுக்குள்ள கல்லூரிக்கு போன மாணவி… தோழியை பார்த்ததும் ஷாக்கான அப்பா… லெட்டரால் ஊருக்குலைந்த குடும்பம்..!

கோவையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். இதற்கிடையே, வெளியில் சென்ற மாணவியின் தந்தை வழியில் தனது…

Read more

“தாலியை கழட்டிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட மனைவி.. insta-வை அலற வைத்த சம்பவம்.. குழந்தையுடன் சாகப்போவதாக வீடியோ வெளியிட்ட கணவன்… நடந்தது என்ன.?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள மயில்பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்-அட்சயா தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அட்சயாவுக்குத் தனியார் நிறுவன ஊழியர் ஜோஸ் என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் குடும்பத்தில் பெரும் புயல் வீசியது. மனைவியின் இந்த நடத்தையை தர்மராஜ்…

Read more

ஒரு மாசத்துக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வந்தும் பத்தல…! “பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தியும் கதறும் பெண்”… இதுல அவங்க என்ன செலவை குறைக்கணும்… நீங்களே பாருங்க..!

ஒவ்வொரு மாதமும் குடும்பச் செலவை நிர்வகிப்பது என்பது இல்லத்தரசிகளுக்கு எப்போதும் ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாகும். குடும்பத்தின் வரவு-செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) திறம்பட திட்டமிட்டு நடத்தினாலும், தற்போதைய காலகட்டத்தில் எகிறி வரும் விலைவாசி உயர்வு அனைவரையும் திணறடித்து வருகிறது. இந்த நிலையில்,…

Read more

பயந்து ஓடுற காலம் போச்சு…! “வாலாட்டிய வாலிபரை செருப்பால் அடித்த பெண்… நடு ரோட்டில் துணிச்சலுடன் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சம்பவம்..!1

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில், இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் தவறான எண்ணத்துடன் அநாகரீகமாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த…

Read more

தாத்தாவை டார்கெட் செய்த இளம் பெண்… லிப்ட் கொடுத்தவருக்கு எச்ஐவி பரிசாக கொடுத்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் நயவஞ்சகம்..!

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் நின்றிருந்த இளம்பெண் ஒருவர், அவரிடம் அவசரமாகச் செல்ல வேண்டும் எனக் கூறி லிப்ட்…

Read more

பூமி அப்படியே விழுங்கிட்டு..! “நடக்கும்போதே உடைந்து விழுந்த சாலை”… பள்ளத்துக்குள் விழுந்து காணாமல் போன பெண்… பதற வைக்கும் வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு வைரல் வீடியோவில், இளம்பெண் ஒருவர் சாதாரண வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக, அவர் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியே அந்த இடத்திலிருந்த சாலை திடீரென உள்வாங்கியது. “பூமி அப்படியே…

Read more

Other Story