புலித்தோல் போர்த்திய ஆடை.. கையில் திரிசூலம்.. ஜடாமுடி ஏந்தி சிவபெருமானாக மாறிய முதல்வர் டிகே சிவக்குமார்… கர்நாடகாவில் வெடித்தது சர்ச்சை.!

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் அண்மையில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், அவரை சிவபெருமான் வடிவில் சித்தரித்து கன்னட நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரை மற்றும் புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில், டி.கே.சிவக்குமார் நீண்ட சடைமுடி, புலித்தோல்…

Read more

Other Story