“உயிரற்ற உடலையாவது தாயகம் அனுப்புங்க..!” லண்டனில் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் கண்ணீர் கதறல்..!!!

லண்டனில் உள்ள சவுத்தால் பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் குர்பேஜ் சிங் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த குர்பேஜ் சிங்கை, மர்ம நபர்கள்…

Read more

“நாங்க தற்குறி இல்ல, குறிவச்சு தாக்குற அம்புக்குறி.. விஜய் மேல இருக்கிற பொறாமையிலதான் எதிர்க்கட்சிகள் கத்துறாங்க..! ராகவா லாரன்ஸ் அதிரடி…!!!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், தாம்…

Read more

நான் ஓரினச் சேர்க்கையாளரா..! “ரிசென்டா இத கேட்டு தான் நான் ரொம்ப ஷாக் ஆகிட்டேன்”… தன் ஸ்டைலில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகினி நடிகை..!!

பாலிவுட் திரையுலகிலும், இந்திய தொலைக்காட்சித் துறையிலும் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாகவும், மாடல் அழகியாகவும் வலம் வருபவர் மௌனி ராய். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நாகினி’ தொடரின் முதல் மற்றும் இரண்டாம் சீசன்களில் சிவன்யா, சிவாங்கி…

Read more

“தீய சக்தி திமுக கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர்”.. ப்ளூ பிரிண்ட்-ஐ ஏற்கனவே மக்கள் கிழிச்சிட்டாங்க.. நீங்க தான் எங்கள பாத்து காப்பி அடிக்கிறீங்க… வெளுத்து வாங்கிய தவெக..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து திமுக தரப்பில் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, தவெகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங்  தனது எக்ஸ் தள பக்கத்தில் மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளது. “தீய சக்தி திமுக கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர், முன்னாள்…

Read more

“ஸ்ப்ரே அடிச்சது உங்க தப்பு… ஷட்டரை போட்டது ஓனர் கெத்து…! வாடிக்கையாளர் வேடமிட்ட சிறுமிகளுக்கு விழுந்த ‘பகீர்’ லாக்…!!!”

பீகார் மாநிலம் பாட்னாவின் தீபா பகுதியில் ‘மா வைஷ்ணோ’ என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு பிற்பகலில் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு இரண்டு சிறுமிகள் வந்துள்ளனர். அவர்கள் சாதாரண வாடிக்கையாளர்களைப் போல நடித்து, கடையின் உரிமையாளர் ராஜேஷ் குமாரிடம் தங்கக்…

Read more

அப்பா காட்டிய வழி.. மகன் நடத்திய வெறித்தனம்…! இந்தியாவின் புதிய ராணுவ தளபதி ‘தீரஜ் சேத்’ யார்..? 40 ஆண்டுகால அரிய சாதனை…!!!

இந்தியாவின் அடுத்த ராணுவ தளபதியாக  லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்  மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றி வரும் இவர், ஜூன் 30 அன்று தற்போதைய தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய…

Read more

“ஒரே ஒரு ‘Block’… மொத்தமா முடிந்த லைஃப்..! 6 மாத திருமண வாழ்க்கை சுக்குநூறாகிய கொடூரம்…!”

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ரஞ்சிதா (23) என்ற இளம்பெண்ணுக்கும், கிண்டி நாகிரெட்டி தோட்டத்தைச் சேர்ந்த குமாரேஷ் (26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வடபழனியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் குமரேஷ் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தம்பதியினருக்கு…

Read more

“முந்திச் செல்ல முயன்ற வேன்… சிதறிய பிஞ்சுகளின் வாழ்க்கை..!” விபத்தில் 3 பேர் பலி…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு , தையல் கடை நடத்தி வந்தார். இவரது பேரக் குழந்தைகளான அஜய் , குணஸ்ரீ  மற்றும் உறவினர் நிர்மலாவின் மகன் அஸ்வந்த்  ஆகிய 3 பேரும் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள…

Read more

“முந்திரி தோப்புக்கு வா… இல்லனா வீடியோவ பரப்புவேன்..!” இளம்பெண்ணை மிரட்டிய காமகொடூரன்… அலேக்காக தூக்கிய போலீஸ்…!!!

கடலூர் மாவட்டம்  பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (27) என்ற வாலிபர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு அந்தப்…

Read more

“தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா.? அடுத்தடுத்து அதிரவைக்கும் பாலியல் குற்றங்கள்… கொதிக்கும் தினகரன்…!!!”

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதுடன், அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய புகாரில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு அம்மா…

Read more

அமெரிக்காவுக்கு ஈரான் வைத்த ‘மரண செக்’.. உலகையே அதிரவைத்த புதிய கட்டணம்.. கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பரபரப்பு…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, தனது கட்டுப்பாட்டில் உள்ள உலகின் மிக முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் அண்மையில் மூடியது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களின்…

Read more

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது!” லாரன்ஸ், அண்ணாமலை அரசியலுக்கு மத்தியில்… ரஜினி ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு…!!!

நடிகர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்துடன் ராகவா லாரன்ஸ்…

Read more

இந்தியாவே இவனை பத்திரமா பார்த்துக்கோங்க… இல்லனா காலிதான்.. ஸ்டெயின் கொடுத்த பகீர் எச்சரிக்கை…!!!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஒட்டுமொத்தமாக 776 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். அத்துடன் தொடரின் சிறந்த வீரருக்கான ‘ஆரஞ்சு கேப்’ உள்பட 5 முக்கிய விருதுகளையும் வென்று…

Read more

“பார்த்துப் பண்ணுங்க நகைக்கடைக்காரர்களே” வாடிக்கையாளர் போல… வந்து கைவரிசை காட்டிய திருடர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர்கள் போல வந்த இருவர் செய்த கைவரிசை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்கு வந்த அந்த மர்ம நபர்கள், விதவிதமான நகைகளைக் காண்பிக்குமாறு விற்பனையாளரிடம் கேட்டுள்ளனர். அவர்கள் காட்டிய நகைகளைத்…

Read more

15 ஆண்டு பந்தம் ஓவர்… கள்ளக்காதலனுக்காகப் பெற்ற மகளையே…. பலிகொடுத்த கொடூரத் தாய்… நடுங்க வைக்கும் விபரீதம்…!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு குழந்தைகளுடன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், மனைவியின் வாழ்க்கையில் நுழைந்த அவரது பழைய ஆண் நண்பர் ஒருவரால், குடும்பத்திற்குள் கடுமையான கருத்து வேறுபாடுகளும்…

Read more

“பிள்ளைகளைப் பாத்துக்கோ பார்கவி..” மரணக் கடலில் இருந்து வந்த கடைசி மெசேஜ்…! அமெரிக்கத் தாக்குதலில் கோரம்…!!!

ஓமன் கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான மூன்று இந்திய மாலுமிகளில் ஒருவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் (44) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக கடல்சார் துறையில் மிகச்சிறப்பாகப் பணியாற்றி, கப்பலின் தலைமைப் பொறியாளர் …

Read more

இமயமலையில் வெடிக்கப் போகும் இரட்டை ஆபத்து..! “200 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம்”… விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 ஆசிய நாடுகளில் பரந்து விரிந்து, சுமார் 200 கோடி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ‘இந்து குஷ் இமயமலை’ பிராந்தியத்தில், இந்த ஆண்டு ஒட்டுமொத்த பருவமழை வழக்கத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று…

Read more

யாரு சொன்னது வீட்ல பெண்கள் சும்மா இருக்காங்களா..? “அவங்க செய்ற வேலைக்கு மாதம் 30,000 கொடுக்கலாம்”… முக்கிய கருத்தை சொன்ன சுப்ரீம் கோர்ட்.. ஏன் தெரியுமா..?

இந்தியாவில் உள்ள இல்லத்தரசிகள் வீடுகளில் தங்களின் குடும்பத்திற்காகச் செய்யும் ஊதியமில்லா வீட்டு வேலைகளின் மதிப்பு, மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.30,000 ஆகக் கணக்கிடப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டுத்…

Read more

தாயின் இடுப்பில் இருந்த குழந்தைக்கு நடந்த பயங்கரம்..! தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காய்… மண்டை உடைந்து பறிபோன பிஞ்சு உயிர்…!!!

கர்நாடக மாநிலம், பிரம்மாவர் தாலுகா ஹெரஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் பூஜாரி. துரித உணவகம் நடத்தி வரும் இவருக்கு, சுசித்ரா என்ற மனைவியும், தியா (6) என்ற மகளும், தக்ஷ் (1½) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். கடந்த 9-ஆம் தேதி…

Read more

காதலனை கரம்பிடித்த இளம் பெண்..! “தாலியை அறுத்து எறிந்த பெற்றோர்”… போலீஸ் ஸ்டேஷனில் அடுத்து நடந்த சம்பவம்… யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா, கந்தவார கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும், நிம்மகலாகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சைத்ராவும் கடந்த 5 ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி…

Read more

சாப்பாட்டுக்கே திண்டாட்டம்.. பாகிஸ்தானில் புதிதாக 2.7 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்ட சோகம்..!!

பாகிஸ்தானில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் வறுமை விகிதம் 7 சதவீதம் அதிகரித்து, அங்குள்ள ஏழை மக்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட…

Read more

ஜூன் 16, 17-ல் எம்.எல்.ஏ.க்களுக்கு க்ளாஸ்.! முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடக்கும் புத்தாக்க பயிற்சி..!

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வரும் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் புத்தாக்க பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர்கள்…

Read more

“இனி இன்ஜினியரிங் படிச்சு என்ன பண்ண?” அமெரிக்காவில் பூசாரிகளின் மாதச் சம்பளத்தைக் கேட்டு… மிரண்டு போன நெட்டிசன்கள்..!!!

அமெரிக்காவில் மென்பொருள் (ஐடி) துறையில் பணிபுரியும் இந்தியப் பொறியாளர்களுக்கு இணையாக, அங்குள்ள இந்தியப் புரோகிதர்களும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அங்கு வசிக்கும் இந்தியக்…

Read more

ராகுல் காந்திக்கு ‘நோ’ சொன்ன முதல்வர் விஜய்..! ‘இந்தியா’ கூட்டணியில் இணைய மறுத்த தவெக… பின்னணி என்ன..?

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’  கூட்டணியில் இணையுமாறு முதல்வர் விஜய்க்கு வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டணியைப் புறக்கணித்ததற்கு…

Read more

“நைட் கிளப் சண்டை… இங்கிலாந்து கிரிக்கெட்டில் வெடித்த சர்ச்சை… பென் ஸ்டோக்ஸ் அணியிலிருந்து நீக்கம்..!!!”

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோர் அங்குள்ள இரவு…

Read more

இளமை இதோ இதோ..! 14 பேரக் குழந்தைகளைப் பார்த்த பிறகும் ‘வெயிட் லிஃப்டிங்’ l வயதை ‘லாக்’ செய்த பாட்டியின் அதிரடி..!!!

வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில், 14 பேரக் குழந்தைகளுக்குப் பாட்டியான 58 வயது பெண்மணி ஒருவர், பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தனது 55-வது வயதில் தற்செயலாக உடற்பயிற்சி…

Read more

“நள்ளிரவில் சுடுகாடான எல்லை… போர் நிறுத்தத்தை உடைத்த பாகிஸ்தான்.. தூக்கத்திலேயே துடிதுடித்த 11 பிஞ்சுகள்…!!!”

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே கத்தார் நாட்டின் முயற்சியால் கடந்த மாதம் தற்காலிகப் போர் நிறுத்தம் எட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மீறி பாகிஸ்தான் ராணுவப் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நள்ளிரவில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. எல்லையோர…

Read more

ஓமன் கடலில் மீண்டும் பயங்கரம்..! “இந்திய மாலிமிகள் பலியான சோகமே அடங்கல”… அதுக்குள்ள மீண்டும் ஒரு கப்பல் மீது தாக்குதல்… மத்திய அரசு கடும் கண்டனம்..!!

ஓமன் வளைகுடா கடற்பகுதியில் ‘எம்.டி. ஜல்வீர்’ என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் நிலவி வரும் தீவிரப் போர்ச் சூழலின் நேரடி விளைவாகவே இத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்வதாக…

Read more

பகலில் வெயிலில் தப்பிக்கலாம்… பணத்தையும் மிச்சப்படுத்தலாம்… சோலார் பேனல் விதிகளில் செம்ம திருப்பம்…!!!

கோடைக் காலத்தில் நாடு முழுவதும் மின்சாரப் பயன்பாடு மற்றும் கட்டணம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் சோலார் பேனல் அமைப்பதற்கான ஆர்வம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘பிரதமர் சூர்ய கர்…

Read more

ஒட்டுமொத்த அமெரிக்காவை கேட்கும் படி சொன்ன அந்த ஒரு வார்த்தை..! “அப்போ ட்ரம்பை விரும்புகிறாரா”..? கொந்தளித்த எதிர்க்கட்சி.. வலுக்கும் கண்டனம்…!!

அமெரிக்காவில் நுகர்வோர் விலைக் குறியீட்டின்  அடிப்படையிலான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது முந்தைய மாதத்தின் 3.8 சதவீத உயர்வை விட அதிகமாகும். மேலும், கடந்த ஏப்ரல் 2023-க்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த பணவீக்க…

Read more

காதல் வலை வீசும் ரஷ்யா…! “பெண்களின் அழகில் மயங்கி இராணுவ ரகசியங்களை கொடுக்க உக்ரைன் வீரர்கள்”.. சொந்த நாட்டு பெண்களை வைத்தே ஹனி டிராப் வலை… பரபரப்பு குற்றசாட்டு..!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் பல கட்டங்களைத் தாண்டி நீடித்து வரும் வேளையில், தற்போது உக்ரைன் ராணுவ வீரர்களைக் குறிவைத்து ரஷ்யா ஒரு ஆபத்தான ‘ஹனி ட்ராப்’ (காம வலை) உத்தியைக் கையாண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்…

Read more

“பயங்கர ஹெலிகாப்டர் விபத்து”… 21 பேர் துடிதுடித்து பலி… இது தற்செயலா நடந்ததா இல்ல சதியா…? பாகிஸ்தான் பரபரப்பு விளக்கம்.!

பாகிஸ்தானில் அண்மையில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு அந்நாட்டு ராணுவம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முசாஃபராபாத் அருகே எம்.ஐ-17  ரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 21 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள்…

Read more

“வரிசையில் நில் என்றதால் வெறித்தனம்..! பெட்ரோல் பங்க் ஊழியரை ஓட ஓட விரட்டி அடித்த வாலிபர் – திருவள்ளூரில் பதற்றம்..!”

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், முறைப்படியான வரிசையைப் பின்பற்றாமல் மற்றவர்களை…

Read more

“பிரியாணியில் விழுந்த ஈ… ஓட்டலுக்கு விழுந்த பெரிய ‘ஆப்பு’.. 10 பிளேட் பிரியாணி பிரீயா குடுங்க.. நீதிமன்றத்தின் விசித்திர தீர்ப்பு…!”

புதுச்சேரியில் உள்ள ‘பிரியாணி அண்ட் கோ’ என்ற பிரபல ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளார். அவர் உணவை சாப்பிட முயன்றபோது, பிரியாணியில் ஈ ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் வாடிக்கையாளர் புகார் அளித்தும்,…

Read more

பெற்ற தாயின் பிரிவு தந்த துயரம்… திருப்பூர் 40 அடி மேம்பாலத்திலிருந்து.. வாலிபர் எடுத்த பயங்கர முடிவு..!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பல்லடம் சாலை மேம்பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நாளில் காலை சுமார் 8 மணி அளவில் மேம்பாலத்தில் நடந்து சென்ற அந்த…

Read more

பைனான்ஸ் நிறுவனங்களின் டார்ச்சர்.. முடங்கிய தொழில்.. குடும்பத்தையே கொன்றுவிட்டு.. வியாபாரி எடுத்த விபரீத முடிவு.. தூங்கியதால் தப்பிய மருமகள்..!!

துணிக்கடை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் சுமை காரணமாக, தனது மனைவி மற்றும் மகனைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, துணிக்கடை உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிகாலை வேளையில் துணிக்கடை அதிபரான பிரபாகர்,…

Read more

பழங்களின் ராஜாவுக்கு ‘ரெட் கார்டு.. இந்திய மாம்பழங்களுக்கு நேபாள அரசு அதிரடி தடை..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு நேபாள அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்திய மாம்பழங்களில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், எல்லையோரப் பகுதிகளில் மாம்பழங்களைச்…

Read more

“இதுதான் தவெக ஆட்சியின் லட்சணமா..?” – கொத்து கொத்தாக.. மாவட்ட ஆட்சியருக்கு இணையாக சீட்டு வேற… கொதித்தெழுந்த டி.டி.வி. தினகரன்…!

தமிழகத்தில் கொத்து கொத்தாக அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களைக் கண்டும், துளியும் குற்ற உணர்ச்சி இல்லாமல் முதல்வர் செயல்பட்டு வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம்…

Read more

“விமர்சிக்க தைரியம் உண்டு… வீழ்த்த நினைக்காதீங்க!” – தமிழக அரசியலில் அனலைக் கூட்டும் எம்பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை..!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனது அடையாளத்தையும், கட்டமைப்பையும் வலுப்படுத்த எடுக்கும் முயற்சிகளை, கூட்டணிக்கு எதிரான செயல்பாடாக சித்தரிப்பது முற்றிலும் தவறானது என்று எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது கூட்டணியில் பரஸ்பர மரியாதையும், ஒருவருக்கொருவர் வழங்கும் அங்கீகாரமும் மிகவும்…

Read more

“வாய்ச்சொல் வீரர்கள்… திமுகவின் நீட்சியே!” – தவெக ஆட்சியை கிழித்து தொங்கவிட்ட பாஜக எச். ராஜா..!

வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி நடத்துவோம் என முழங்கி பதவி ஏற்ற தவெக அரசும் அதன் அமைச்சர்களும், தங்களது ஒரு மாத கால ஆட்சியில் எங்குமே உண்மையாகவோ, நேர்மையாகவோ அல்லது வெளிப்படையாகவோ செயல்படவில்லை என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

கொதித்தெழுந்த அதிமுக எம்.எல்.ஏ.. ஏன் பெயர் போடல.. ஸ்பாட்டிலேயே ‘ரூல்ஸ்’ பாடம் எடுத்த அமைச்சர் ரமேஷ்…!”

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வருகை தந்தார். அப்போது, அங்கு தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ பேனரில் பழனி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.…

Read more

“மேயர் நாற்காலிக்கு ‘நோ’… சோபாவுக்கு ‘எஸ்’..!முதல்வர் விஜய் படம் எதிரொலியால் நெல்லையில் பரபரப்பு…!”

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் அறையில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களுக்கு அருகில், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் முறைப்படி வைக்கப்பட்டது. புதிய அரசின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட…

Read more

இனி என்னோட பெயரை போட்டோவை பயன்படுத்தக் கூடாது…! “விருப்பப்பட்டால் என் கட்சில வந்து சேருங்க”… அண்ணாமலை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சையைக் கைப்பற்றியுள்ள நிலையில், திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. மேலும், தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அதிமுக மூன்றாம்…

Read more

60 எம்எல்ஏக்கள் தனிக்கட்சி+20 எம்பிக்கள் பாஜகவுக்கு ஆதரவு… மேற்கு வங்கத்தில் மொத்தமா உடைந்தது மம்தாவின் கோட்டை… டெல்லி அரசியலிலும் கிளம்பியது புயல்..!!

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்த மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தற்போது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிக மோசமான அரசியல் பிளவைச் சந்தித்துள்ளது. அக்கட்சியின் ஒட்டுமொத்த பலத்தையே உலுக்கும் விதமாக, ஏற்கனவே…

Read more

OMG..! பெல்ட்டும் இல்ல கயிறும் இல்ல.. அந்தரத்திலிருந்து அட்டகாசமாக குதித்த நபர்… நல்லவேளை அது மட்டும் நடக்கல… திக் திக் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் எடுக்கப்பட்ட  எகிற வைக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், நபர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு பெல்ட்டும் இல்லாமல் மிக பிரம்மாண்டமான உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் பதறவைக்கும் காட்சிகள்…

Read more

திமுக எடுத்த அந்த ‘திடீர்’ முடிவு! தமிழக அரசியலில் அடுத்தடுத்து மாறும் காட்சிகள்!” – திமுக வராத கூட்டத்தில் களம் இறங்கிய சிறுத்தைகள்..!!

நடப்பு 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்  வெற்றி பெற்று…

Read more

ஒரு சீட்டுக்கு இப்படியா..? தலைமுடியை இழுத்து, கன்னத்தில் அறைந்து… மும்பை ரயிலை ரணகளமாக்கிய பெண் பயணிகள்..!

மும்பை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் லோக்கல் ரயிலில், இருக்கைக்காக பெண்கள் சிலர் காட்டுமிராண்டித்தனமாக சண்டையிட்டுக் கொண்ட நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் கூட்ட நெரிசலாக காணப்படும் மும்பை ரயிலில், பயணம் செய்த…

Read more

ஒரு நாற்காலிக்கு இம்புட்டு மவுசா..? “அந்த செலிபிரிட்டி உட்கார்ந்து தான் போட்டி போடும் ரசிகர்கள்”.. ரூ.5 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனை…!!!

அமெரிக்காவின் பிரபல பாப் இசை நட்சத்திரமான டெய்லர் ஸ்விஃப்ட் அமர்ந்திருந்த நாற்காலி ஒன்றை வாங்குவதற்கு, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ‘என்.பி.ஏ’ கிழக்கத்திய மாநாட்டு இறுதிப் போட்டிக்கு , தனது கணவரும் அமெரிக்க கால்பந்து…

Read more

தேன் குடிக்கிறதுல இவருதான் கிங்..! “வெறும் 60 வினாடியில் 1273 கிலோ தேனை அசால்ட் ஆக குடித்து கின்னஸ் உலக சாதனை”… வியக்க வைக்கும் வீடியோ.!

ஜெர்மனியைச் சேர்ந்த வேகமாக சாப்பிடும் சாம்பியனான ஆண்ட்ரே ஓர்டோல்ஃப் என்பவர், வெறும் ஒரு நிமிடத்தில் (60 வினாடிகள்) 1,273 கிலோ தேனை சாப்பிட்டு புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க்…

Read more

காக்கிச் சட்டை அராஜகம்..! தேர்வு அறையில் காப்பியடித்த மகனுக்காக ஆசிரியர்கள் மீது கொடூரத் தாக்குதல்.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்..!

டேராடூனில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்வு விதமுறைகளை மீறியதாக மாணவர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவனின் தந்தையும், காவல்துறை சப்-இன்ஸ்பெக்டருமான நபர், மறுநாளே கல்லூரிக்குள் புகுந்து அங்கிருந்த ஆசிரியர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். கல்லூரி வளாகத்தில்…

Read more

Other Story