“உயிரற்ற உடலையாவது தாயகம் அனுப்புங்க..!” லண்டனில் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் கண்ணீர் கதறல்..!!!
லண்டனில் உள்ள சவுத்தால் பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் குர்பேஜ் சிங் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த குர்பேஜ் சிங்கை, மர்ம நபர்கள்…
Read more