“அலர்ட்…. இனி கார்ப்பரேட் உலகில் மனிதர்களுக்குப் பஞ்சமா….?” அடுத்த 10 ஆண்டுகளில் ஏஐ ஆக்கிரமிக்கப் போகும் 5 ஆபத்தான துறைகள்…. வெளியான பகீர் டேட்டா….!!!

உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், உரிய நேரத்தில் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் ஏஐ தொழில்நுட்பம் லட்சக்கணக்கான மனிதர்களின் வேலைகளைப் பறித்துவிடும் என்று 15 நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் கூகுளின் முன்னாள்…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை…. நாலு மாசமா சம்பளம் இல்லை…. பையன் ஸ்கூல் பீஸ் கட்டக் காசு இல்லை….!” வறுமையின் பிடியில் ஊர்க்காவல் படை வீராங்கனை எடுத்த விபரீதம் முடிவு…. அதிர்ச்சியில் சக ஊழியர்கள்….!!!

ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அலாவுதீன் மஹாலி என்ற பெண் ஊர்க்காவல் படை வீராங்கனை, கடந்த 4  மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால் ஏற்பட்ட கடுமையான குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக, கல்லூரி வளாகத்தில் ஃபினிலைக் குடித்து…

Read more

சாப்பாட்டுக்கே திண்டாட்டம்.. பாகிஸ்தானில் புதிதாக 2.7 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்ட சோகம்..!!

பாகிஸ்தானில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் வறுமை விகிதம் 7 சதவீதம் அதிகரித்து, அங்குள்ள ஏழை மக்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட…

Read more

Other Story