“நள்ளிரவில் சுடுகாடான எல்லை… போர் நிறுத்தத்தை உடைத்த பாகிஸ்தான்.. தூக்கத்திலேயே துடிதுடித்த 11 பிஞ்சுகள்…!!!”

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே கத்தார் நாட்டின் முயற்சியால் கடந்த மாதம் தற்காலிகப் போர் நிறுத்தம் எட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மீறி பாகிஸ்தான் ராணுவப் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நள்ளிரவில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. எல்லையோர…

Read more

Other Story