“மேயர் நாற்காலிக்கு ‘நோ’… சோபாவுக்கு ‘எஸ்’..!முதல்வர் விஜய் படம் எதிரொலியால் நெல்லையில் பரபரப்பு…!”
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் அறையில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களுக்கு அருகில், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் முறைப்படி வைக்கப்பட்டது. புதிய அரசின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட…
Read more