“மாப்பிள்ளை காந்தேஷ்… மணமகள் கஸ்தூரி…! ஊரே திரண்டு நடத்திய கழுதை – தவளை கல்யாணம்.! சிரிப்பலைக்கு பின்னால் இருக்கும் விவசாயிகளின் கண்ணீர்…!!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் சிரூர் கிராமத்தில் பருவமழை பொய்த்துப் போனதால், சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன. இதனால் கவலையடைந்த கிராம மக்கள், வருண பகவானின் அருளைப் பெற்று மழை பொழிய வைப்பதற்காக ஒரு ஜோடி கழுதை மற்றும்…

Read more

Other Story