“மேப்ல மாத்தி காட்டுனா சும்மா விட்ருவோமா…?”.. வங்கதேசத்தில் கெத்து காட்டிய இந்திய பெண் அதிகாரி பூஜா…!

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள  மூலோபாய ஆய்வுகள் நிறுவனம்  சார்பில், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ‘சார்க்’ அமைப்பிற்குப் புத்துயிர் அளிப்பது குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷமா ஒபாயத் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற இக்கூட்டத்தில், இந்தியாவுக்கான…

Read more

“டெலிவரிக்கு முன்னாடி தீர்த்துக்கட்ட பிளான்…!” நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் 3-வது மனைவிக்கு 40 வயது கணவன் செய்த வெறிச்செயல்.. பகீர் பின்னணி.!!!

கர்நாடக மாநிலம்  எசருகட்டாவில் வசித்து வருபவர் முகமது பீர் ( 40). இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்துகொண்ட நிலையில், தற்போது ஹசீனா என்ற பெண்ணை 3-வதாகத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் ஹசீனா கர்ப்பமடைந்த நிலையில், தற்போது…

Read more

“யோகா மாஸ்டர் டூ இன்டர்நேஷனல் கில்லாடி..!” 300 ஸ்டார் ஓட்டல்களுக்கு ‘நாமம்’ போட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தூத்துக்குடி முதியவர்.. சிக்கியது எப்படி…!

தூத்துக்குடியைச் சேர்ந்த 69 வயது முதியவரான வின்சென்ட் ஜான் என்பவர், நாட்டின் முன்னணி 5 நட்சத்திர ஆடம்பர ஓட்டல்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வந்த வழக்கில் ஒடிசா மாநில  காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1980-களில் டெல்லியில் சுற்றுலா…

Read more

“எதிரி ஒன்னுதான்.. அப்புறம் ஏன் தனித்தனி ரூட்டு…?” விஜய், ஸ்டாலினுக்கு அட்வைஸ்.. திருமாவளவன் போட்ட அதிரடி ‘ஸ்கெட்ச்’…!!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான மண்டல செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக தோற்றுவிட்டதே என்ற கவலையை விட,…

Read more

மனைவி பிணம் பக்கத்துல.. கள்ளக்காதலிக்கு போட்டோ அனுப்பி மாட்டிய இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர்..!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் போல நாடகமாடிய இந்திய மென்பொருள் பொறியாளர் அவிநாஷ் நார்னே (30) என்பவரை அமெரிக்கக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அவிநாஷுக்கும், ராஜிலா சப்பிலி …

Read more

கம்யூனிசத்தால் நாடே சீரழியும்.. மக்கள் ஏழ்மையில்தான் மடிவாங்க.. போட்டுத்தாக்கிய டொனால்ட் டிரம்ப்… பரபரப்பு பேச்சு..!

அமெரிக்க சுதந்திரப் போரின் 250-ஆவது ஆண்டு விழாவையொட்டி சவுத் டகோட்டாவில் உள்ள மவுண்ட் ரஷ்மோர் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கம்யூனிச சித்தாந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு கம்யூனிசம் ஒரு…

Read more

டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடி…! சென்னை டூ ஈரோடு.. வருண்குமார் ஐபிஎஸ் அதிரடி இடமாற்றம்..!!

தமிழக காவல் துறையில் திடீர் நிர்வாக மாற்றமாக, சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி.  காவல் துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த டாக்டர் வி. வருண்குமார் ஐபிஎஸ், ஈரோடு சத்தியமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிறப்பு அதிரடிப்படையின்  காவல் துறை துணைத் தலைவராக…

Read more

தண்ணீர் தராட்டி காங்கிரஸ் அமைச்சர்களை தூக்க ரெடியா…? த.வெ.க அரசுக்கு இபிஎஸ் போட்ட அதிரடி சவால்…!

தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய காவிரி நதிநீர்ப் பங்கைத் தராமல் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு பிடிவாதம் காட்டி வரும் நிலையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களான ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதனைப் பதவியிலிருந்து விடுவிக்கத் தயார் என த.வெ.க அரசு காங்கிரஸை எச்சரிக்குமா…

Read more

த.வெ.க-வுக்கு வந்த சோதனை…! 35 கோடி டீல் பேசி எஸ்கேப் ஆன சிங்கப்பூர் நபர்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து கைது செய்ய போலீஸ் தீவிரம்…!

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின்  சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜாவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி இந்த லஞ்சப் பேரம்…

Read more

என்னை போட ஈரான் பிளான் போட்டுச்சு.. லக்-ல தான் உயிரோட இருக்கேன்…! டிரம்ப் வெளியிட்ட பகீர் ரகசியம்…!

தன்னை படுகொலை செய்வதற்கு ஈரான் நாடு பெரிய அளவில் சதித்திட்டம் தீட்டியதாகவும், அதிலிருந்து அதிர்ஷ்டவசமாகவே தான் உயிர் பிழைத்திருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தனது உயிருக்கு…

Read more

14 வருஷ வேலை போச்சு.. 56 வயசுல டெலிவரி பாய்…! அந்த ‘கறிவேப்பிலை’ சம்பவம் தான் பாஸ் மொத்த பேரையும் அழ வச்சிருக்கு…!

நொய்டாவைச் சேர்ந்த 56 வயது நபர் ஒருவரின் வாழ்க்கைச் போராட்டம் இணையவாசிகள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 14 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பார்த்து வந்த வேலை திடீரெனப் பறிபோனதால், தனது வாழ்வாதாரத்திற்காக இந்தத் தள்ளாத 56 வயதிலும் அவர்…

Read more

குறி சொல்லப் போன இடத்தில் 24 வயது பெண் மீது விபரீத ஆசை.. மயக்கிய பூசாரி… 3-வது திருமணத்தால் பொங்கிய முதல் மனைவி… அடுத்து நடந்த சம்பவம்..!

ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியைச் சேர்ந்த சாந்த்குமார் (45) என்ற கருப்பசாமி கோவில் பூசாரி, குறி சொல்வதாகக் கூறி 24 வயது இளம்பெண்ணை ஏமாற்றி மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே இருமுறை திருமணங்கள் ஆனதை…

Read more

12 வயசு தான் ஆகுது..! தோழியோடு போன குழந்தையை சீரழித்து பிணமாக்கிய காமக்கொடூரன்… என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்…!!

மேற்கு வங்காள மாநிலம்,  சூர்யபூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த 4-ஆம் தேதி மாலை தனது தோழியின் வீட்டிற்குச் சென்றபோது மர்மமான முறையில் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து, மறுநாள் காலையில் அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு,…

Read more

“அடிச்சது அங்க… சத்தம் கேட்டது உலகம் முழுக்க!” பயங்கரவாத முகாம்களை சுக்குநூறாக்கிய துல்லிய தாக்குதல்… பிரதமர் மோடி பெருமிதம்…!

ஆஸ்திரேலியாவிற்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’  துல்லிய தாக்குதல் குறித்து அவர்…

Read more

கொல்கத்தாவில் கொதித்தெழுந்த மம்தா…! சொந்தக் கட்சி ஆளுக்கே விழுந்த அடி… அதிர்ச்சியில் உறைந்த அரசியல் களம்…!

மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள தனது காளிகாட் இல்லத்தின் வெளிப்பகுதியில் கட்சித் தொண்டர் ஒருவரை கோபத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற அக்கட்சியின் மாணவர்…

Read more

“என்னது.. லட்ச ரூபாய் பைக்குக்கு முழுக்க சில்லறையா…?!” ஷோரூம் ஊழியர்களை அதிரவைத்த 10 ரூபாய்வாலிபர்..!

தெலுங்கானா மாநிலம்  வெளிமினேடு கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி என்ற இளைஞர், நீண்ட நாட்களாக தனக்கு பிடித்த புதிய அதிக திறன் கொண்ட பைக் ஒன்றை வாங்க திட்டமிட்டார். தான் வாங்கும் அந்த பைக்கிற்கான முழுத் தொகையையும் 10 ரூபாய் நாணயங்களாகவே வழங்கி…

Read more

உயிரே போனாலும் காரை விடமாட்டேன்…! வெள்ளத்துக்கு நடுவே டாடா காருடன் உரிமையாளர் நடத்திய பாசப் போராட்டம்…!

வெள்ளப் பெருக்குக்கு நடுவே தனது காருக்கு ஆபத்து நேர்ந்த நிலையிலும், அதனைப் பிரிய மனமில்லாமல் உரிமையாளர் ஒருவர் காட்டிய அலாதி பாசம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தப்பியோடித் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வழி இருந்தும், சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்தில் அடித்துச்…

Read more

சினிமாவை விடுங்க பாஸ்.. பிரிவினை டூ சிந்து நதி ஒப்பந்தம் வரை சட்லஜ் நதிக்கு பின்னாடி இருக்குற நிஜ ‘அரசியல் ஆட்டம்’ தெரியுமா…?!

வெறும் சினிமா கதைகளை விட நிஜத்தில் சட்லஜ் நதியைச் சுற்றி அரங்கேறியுள்ள அரசியல் சர்ச்சைகளும், மோதல்களும் இந்திய வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களாகும்.  1947-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பிரிவினையின் போதே,  இந்த நதி நீரைப் பகிர்வதில் இரு நாடுகளுக்கும் இடையே…

Read more

“அப்பாவுக்கு உடம்பு சரியில்லை..!” காதலன் கார்த்திக் சொன்ன பொய். 129 பவுன் நகையை அள்ளிக்கொடுத்த 18 வயது இளம்பெண்.. வெளிச்சத்திற்கு வந்த உல்லாச வாழ்க்கை…!

சென்னை மதுரவாயல்  பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வன் (51). இவரது அண்ணன் சமீபத்தில் இறந்துவிட்டதால், அவரது அண்ணி மற்றும் மூன்று பெண் பிள்ளைகளை பன்னீர்செல்வனே கவனித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனக்குச் சொந்தமான 22 பவுன் தங்க நகைகளைத் தனது…

Read more

“மரண பயம்.. மின்னல் வேகத்தில் பாய்ந்த சிறுத்தை…பைக், பார்சலை போட்டுட்டு தலைதெறிக்க ஓடிய டெலிவரி பாய்..! சிசிடிவி காட்சி வைரல்…!”

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின்  உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் ‌இரவு சிறுத்தை ஒன்று திடீரென நுழைந்தது. அப்போது அந்தப் பகுதியில் உணவு வழங்குவதற்காக டெலிவரி ஊழியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். புதர்களுக்குள் மறைந்திருந்த…

Read more

“நீங்க உங்க வேலைய பாருங்க..!” போலீசை அடக்கிய டாக்டர்.. பிணவறைக்கு கொண்டுசெல்லப்பட்ட 18 மாச குழந்தை… 5 மணி நேரத்துக்கு அப்புறம்… மெடிக்கல் மிராக்கிள்…!!!

அமெரிக்காவின் புறநகர்ப் பகுதியான கில்பர்ட்டில் உள்ள ஒரு வீட்டின் பின்பக்க நீச்சல் குளத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 18 மாதக் குழந்தையான வின்சென்ட் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவசரக்கால மீட்புப் படையினர் குழந்தைக்கு முதலுதவி அளித்து, அருகில்…

Read more

‘கவலைப்படாதீங்க… காப்பாத்திருவோம்..!’ கண் இமைக்கும் நேரத்தில் சரிந்த கட்டிடம்… பகீர் வீடியோ…!!!

டெல்லியின் ரோகிணி செக்டார்-16 பகுதியில் புதன்கிழமை மாலை வேளையில், கட்டப்பட்டு வந்த புதிய கட்டிடம் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென சரிந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த திடீர் விபத்தால் ஒட்டுமொத்தப் பகுதியே இடிபாடுகளுக்கு நடுவே பெரும் பரபரப்பாக மாறியது. கட்டிடம் இடிந்து…

Read more

ஊழியர்களோடு மதிய உணவு.. தனியாக நடைபயணம்! இந்த காலத்துலயும் இப்படியொரு நீதிபதியா…? சொக்கிப்போன இணையவாசிகள்…!

கோயம்புத்தூர் ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருபவர் பி.கே.சிவகுமார் (வயது 53). நாமக்கல் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சேலம், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சார்பு மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில்…

Read more

வெறும் பைக் டச் தான்.. ஆனா உயிரே போயிருச்சு! சென்னையில் பைக் மோதுன விவகாரத்தில் வாக்குவாதம் முத்திப்போய் வாலிபரை நடுரோட்டுல கத்தியால சல்லடையாக குத்திட்டு ஓடிய மர்ம கும்பல்….

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (வயது 21) என்ற வாலிபர், சென்னை வால் டாக்ஸ் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனமும்,  எதிர்பாராதவிதமாக ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த…

Read more

மனிதர்களுக்கே பாடம் சொல்லும் பாசம்…! பன்றியிடம் பால் குடிக்கும் 5 நாய் குட்டிகள்… சோஷியல் மீடியாவில் செம ட்ரெண்டிங்..!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், தாய் நாய் இறந்ததால் பசியோடு தவித்துத் திரிந்து கொண்டிருந்த ஐந்து குட்டிகளுக்கு, அந்தப் பகுதியில் இருந்த பன்றி ஒன்று பாலூட்டி அரவணைத்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. விலங்குகளுக்கு இடையே இருக்கும் இயல்பான பகைமையைத் தாண்டி, தாய்மை…

Read more

டிரஸ்சை கூட விட மாட்டீங்களா..? இதை பத்தியும் பேசணுமா.. பிரபல பாடகி பற்றி ஆபாசமாக கருத்து சொன்ன ஆஸ்திரேலிய பிரதமர்.. வெடித்தது சர்ச்சை..!

ஆஸ்திரேலியாவின் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகியான கைலி மினாக் குறித்து வானொலி நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமான மற்றும் இரட்டை அர்த்தம் தரும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்ததற்காக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ்  தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். சிட்னி நகரின் பிரபல…

Read more

கல்யாணத்த அசைக்க பாத்த வெள்ளம்.. அசால்ட்டா தூக்கிட்டுப்போய் தாலி கட்டுன மாப்பிள்ளை.. வேற லெவல் வைரல் வீடியோ…!!!

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் கேட் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைபவ் மற்றும் பூர்வா ஆகிய இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமண சடங்குகள் தொடங்கவிருந்த மிக முக்கியமான தருணத்தில், அப்பகுதியில் திடீரென…

Read more

தன் உயிரையும் பொருட்படுத்தல.. தண்டவாளத்தில் தலையை விட்ட நபர்… பக்கத்தில் வந்த ரயில்.. ஒரு நொடி கூட யோசிக்காமல் சட்டுனு குதித்து உயிரை காத்த கேட் கீப்பர்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ரயில்வே கேட் பகுதி ஒன்றில், ரயில் வருவதற்காகப் பாதுகாப்பு இரும்புத் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. அந்தச் சமயத்தில், அதிவேகமாக வந்துகொண்டிருந்த ரயிலின் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் நபர் ஒருவர் திடீரென ஓடிவந்து தண்டவாளத்தின் நடுவே…

Read more

இனி ஏஜெண்டுகளுக்கு ‘டாட்டா’… சொத்து ரெஜிஸ்ட்ரேஷனில் செம அதிரடி… வண்டியை ஓட்டுங்க எந்த ஆபீஸ்க்கு வேணா..!!!

தமிழகத்தில் சொத்துப் பதிவு நடைமுறைகளை எளிதாக்கவும், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்கவும் ‘எனிவே ரெஜிஸ்ட்ரேஷன்’  எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் முழுமையாக நடைமுறைப்படுத்த தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இத்திட்டத்தின்படி, பொதுமக்கள் தங்கள் சொத்துக்களை தங்களின் எல்லைக்குட்பட்ட குறிப்பிட்ட சார்பதிவாளர்…

Read more

மார்க்கெட் விலையை விட கம்மி விலையில் தங்க காசு.. ரூ.20 கோடி ரூபாய் சுருட்டிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்… சக போலிசாருக்கே விபூதி அடித்த வழக்கில் அதிரடி கைது..!

சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த ஷீலாமேரி, தங்கக் காசுகள் தருவதாகக் கூறி சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் நிதி மோசடி செய்த வழக்கில்  போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக திருவொற்றியூர் உள்ளிட்ட…

Read more

471 மதிப்பெண்கள் எடுத்தும் இந்த நிலைமையா…? அரசு மாதிரி பள்ளியில் சீட் கிடைக்காததால் உடைந்துபோன மாணவி..!

திருவாரூர் அருகே உள்ள தொழுவனங்குடி பகுதியைச் சேர்ந்தவர்  தர்ஷினி. அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில், மாணவி தர்ஷினி 500-க்கு 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அரசுப்…

Read more

ஹாலிவுட் நடிகைக்கு வந்த மிரட்டல் ஆடை…! பாரிஸிலிருந்து லண்டனுக்கு தனி விமானத்தில் பறந்த ‘ரெட் கார்பெட்’ காஸ்டியூம்…!!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் புதிய திரைப்படமான ‘தி ஒடிஸி’  படத்தின் லண்டன் பிரீமியர் காட்சி அண்மையில் நடைபெற்றது. உலகமே எதிர்பார்த்த இந்த ரெட் கார்பெட் நிகழ்வில் கலந்துகொண்ட பிரபல ஹாலிவுட் நடிகை ஜெண்டயா  அணிந்திருந்த ஆடை,  ஒட்டுமொத்த சர்வதேசத்…

Read more

4 வருஷமா சம்பளமே கொடுக்கல.. குடும்பமே பரிதவித்து நிற்குது… அரசு ஊழியருக்கு நேர்ந்த அவலம்… குட்டு வைத்த உயர்நீதிமன்றம்… மொத்தமா வழங்க தீர்ப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் ஒழுங்கு நடவடிக்கை விசாரணை என்ற பெயரில் அரசு ஊழியர் ஒருவருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சுமார் நான்கு ஆண்டுகளாக சம்பளம் வழங்காமல் இழுத்தடித்த மாநில அரசின் செயலுக்கு ஒடிசா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்…

Read more

ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி இன்று மகாராஷ்டிராவில் கலெக்டர்..! வறுமையை வென்று சாதித்த சிங்கப்பெண்… தமிழகத்திற்கே பெருமை..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வான்மதி , தனது அசாத்திய உழைப்பால் வறுமையை வென்று, இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக  பொறுப்பேற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரது தந்தை ஒரு சாதாரண கார் ஓட்டுநர் ஆவார். வான்மதியின் குடும்பப் பொருளாதாரச்…

Read more

திருமணம் ஆகி 9 நாள் தான் ஆகுது.. புது மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… பெற்றோரின் கட்டாயத்தால் நடந்த விபரீதம்…!!

தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி அந்த வாலிபர்…

Read more

16 வயது சிறுமியை ஹோட்டலில் வைத்து சீரழித்த சப் இன்ஸ்பெக்டர்… பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வரை காமக்கொடூரன் ஆக மாறிய பயங்கரம்…!!

பெங்களூரைச் சேர்ந்தவர் அபிநந்தன் கவுடா. இவர்  சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் ஏற்பட்ட ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக, இவர் பட்கல் பகுதிக்குக் கூடுதல் பாதுகாப்புப் பணிக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, ஒரு…

Read more

காதல் கசந்தது..! திருமணம் முடிவுக்கு வந்தது… நரசிங் மாணவியுடன் காதல்.. கர்ப்பிணியை வேலைக்கு போக சொல்லிட்டார் கணவன்… அழுகிய நிலையில் பிணத்தை பார்த்து விபரீத முடிவு.. பரபரப்பு பின்னணி.!

தஞ்சாவூர் மாவட்டம்  அம்மாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் ( 27). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது, நர்சிங் மாணவியான ஸ்ரீமதி (வயது 19) என்பவரை ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளார். இருதரப்பு…

Read more

ஒரே ஒரு தீப்பொறி… 72 பேர் உடல் கருகி சாம்பலான கொடூரம்…! மெகா வணிக வளாக தீ விபத்துக்குக் காரணமான 11 வயது சிறுவன்… பாகிஸ்தானில் பயங்கரம்..!!!

பாகிஸ்தானில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகத்தில் அண்மையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 72 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சோகச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டுப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த விபத்திற்குக்…

Read more

“கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த ஆதிக்கமா…?” மணப்பெண்ணை ஆடக்கூடாது என மிரட்டிய மாப்பிள்ளைக்கு தந்தை கொடுத்த அதிரடி சாட்டையடி..!!!

திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தின் போது, மணமகன் காட்டிய ஆதிக்கப் போக்கினாலும், மகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும், தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்தைத் துணிச்சலாக நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்  அருகே உள்ள  சின்னகனிபள்ளி…

Read more

“100 ரூபாய் தராதது ஒரு குத்தமா…?” வேலை முடிந்து வீடு திரும்பிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள  தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (வயது 49). இவரது மனைவி பிரித்தவி. கூலித் தொழிலாளியான அவதேஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் அவரது மனைவி பிரித்தவி, வீட்டுச்…

Read more

“இதுதாண்டா உண்மையான லவ்… இவரை மாதிரி ஒருத்தன் கிடைச்சா போதும்…!” காதுகேளாத காதலிக்கு தியேட்டரில் சைகை மொழியில் படம் காட்டிய காதலன்…! வைரலாகும் வீடியோ…!!!

திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற போது, காதுகேளாத தனது காதலிக்குத் திரைப்படத்தின் வசனங்களையும் காட்சிகளையும் ஒரு காதலன் சைகை மொழியிலேயே  மிக அழகாக விளக்கியுள்ளார். காதலியின் மகிழ்ச்சிக்காகத் திரையில் ஓடும் காட்சிகளைத் துளியும் தவறவிடாமல், அதே நேரத்தில் முழு அர்ப்பணிப்போடு சைகை…

Read more

கர்ஜித்த அமைச்சர் செங்கோட்டையன்.. “குதிரை பேரத்தின் பிதாமகன் திமுக தான்…” தமிழக அரசியலில் புதிய புயல்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மீதான எதிர்க்கட்சிகளின் குதிரை பேரப் புகார்களுக்குக் கடும் மறுப்பு தெரிவித்துள்ள  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாட்டு அரசியலில் குதிரை பேரத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, உருவாக்கியதே திமுகதான் என்று அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி…

Read more

“நடத்தையில் சந்தேகம்… போனில் பேசியதால் வெறிச்செயல்..!” மனைவியை பேட்டரியால் அடித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை.. டெல்லியில் பயங்கரம்..!!!

டெல்லியின்  திலங்பூர் கோட்லா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வினய் (28). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்த இவருக்கும், நிஷா  என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 3 வயதில் ஒரு பெண் குழந்தை…

Read more

“குதிரை பேரம் உண்மையா இருந்தா சட்டம் சும்மா விடாது.. திருமாவளவன் கொடுத்த அதிரடி வார்னிங்..!!!

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ள எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரம் குறித்த புகார்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சட்டம் நிச்சயமாகத் தன் கடமையைச் செய்யும் என்று  திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்…

Read more

மோதிரம் வாங்குவதில் தகராறு..! “சொகுசு வீட்டில் உயர்ரக அந்தப் பொருள்”.. காதலிக்கு தலைக்கேறிய போதை வெறி… பணக்கார காதலனுக்கு நேர்ந்த பயங்கரம்..!!

இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதான தொழிலதிபர் தாமஸ் டேவிட் பவுல் என்பவரும், அதே நாட்டைச் சேர்ந்த 21 வயதான இசபெல் வைலட் கரிரஸ் என்ற பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்திற்கு…

Read more

இந்த முட்டாளுக்கு என்னதான் பிரச்சனை.‌? “இமயமலையில் நடந்த பயங்கரம்”… சாமியை தரிசிக்க போன இடத்தில் பனியை குத்தி குத்தி.. வீடியோவை பார்த்து டென்ஷனான நெட்டிசன்ஸ்..!

இமயமலையின் மிகக் கடுமையான பாதைகளைக் கடந்து, பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வரும் வேளையில் ஒரு  பொறுப்பற்ற செயல் நடந்துள்ளது. அந்த வீடியோவில், யாத்திரை பாதையில் உள்ள ஒரு பனிப்பாறையை அங்கிருந்த நபர் ஒருவர் கையில்…

Read more

“நொடிப் பொழுதில் மாறிய விதி..!” சாலையோரம் இருந்த மரத்தால் வந்த விபரீதம்… பதற வைக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில்  சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது ராட்சத மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விபத்தின் கோரமான காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில்  பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில்…

Read more

15 ஆண்டு கால நட்பு… ஒரே ஒரு நொடி போதை… மது பார்ட்டி தகராறில் கூடவே இருந்து குழிபறித்த நண்பன்… திடுக்கிடும் திருப்பம்…!!!

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே, மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியரை குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த அவரது நண்பரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.  அதாவது  கார்த்தி (39) என்பவர்  திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்…

Read more

போட்டி அரசாங்கம் நடத்த பார்க்கிறாரா..? “உடனே முதல்வர் விஜய் இதில் தலையிடனும்”… ஆளுநரின் அறிவிப்பால் கொந்தளித்த மு. வீரபாண்டியன்..!

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் போட்டி அரசாங்கம் நடத்த முயல்கிறார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில்…

Read more

“தமிழக பெண்களுக்கு அடித்தது மெகா ஜாக்பாட்! ரூ.1,000 டூ ரூ.2,500… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

தமிழகத்தில் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை வழங்குவது முற்றிலும் உறுதி என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கே.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாள் விழாவை…

Read more

Other Story